Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
+6
ராஜா
சசி
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
ayyasamy ram
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
First topic message reminder :
![பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 KCv8mVR4QtC1A1J8bcS5+manoramatoscut](https://www.filepicker.io/api/file/kCv8mVR4QtC1A1J8bcS5+manoramatoscut.jpg)
-
தமிழ்த் திரையுலகில் "ஆச்சி' என அனைவராலும்
அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78)
சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.
-
தினமணி
![பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 KCv8mVR4QtC1A1J8bcS5+manoramatoscut](https://www.filepicker.io/api/file/kCv8mVR4QtC1A1J8bcS5+manoramatoscut.jpg)
-
தமிழ்த் திரையுலகில் "ஆச்சி' என அனைவராலும்
அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78)
சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.
-
தினமணி
Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
மேற்கோள் செய்த பதிவு: 1168186Dr.S.Soundarapandian wrote:மனோரமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் வரலாற்றில் பால்ராஜ் என்றொரு மாமனிதரைக் குறிப்பிட்டிருந்தார் !அந்தப் பால்ராஜோடு நான் நெருங்கிப் பழகியவன் !அவர் காரைக்குடிக்காரர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக (PCC member)இருந்தவர்.
பால்ராஜ் ஒரு கிறித்தவர் ; அவர் அப்போது நாடகங்களுக்கு விளக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ; அப்படித்தான் மனோரமா என்ற சின்னப் பெண்ணைக் கண்டார் ! ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறாரே!?’ என்று வியந்தார் ! அதன் பிறகு அவர் எங்கெல்லாம் நாடகத்திற்கு விளக்கு ஏற்பாடு செய்கிறாரோ அந்த நாடகங்களில் மனோரமாவைப் பாடவைத்து நாடக உலகில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தார் பால்ராஜ் !
என்னிடம் மனோரமா பற்றிப் பலமுறை பால்ராஜ் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் மனோரமா வெற்றிக்கு என் நண்பர் பால்ராஜ் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்ற எனது நினைவு இன்று நினைவுக்கு வர என் கண்ணில் நீர் ததும்புகிறது ! மனோரமா இப்போது போனார்; பால்ராஜ் அதற்கு முன்பு எப்போதோ போய்விட்டார் !![]()
![]()
![]()
முதலில் உங்கள் நண்பர் மறைவு .ஏணியின் முதல் படியில் ஏற்றிவிட்டவர்
பிறகு நண்பரால் முன்னிருத்தப்பட்டவர் மறைவு , கிடைத்த சந்தர்பத்தை
பயன்படுத்தி , மேல் படி வரை வந்தவர் .
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பெருமாளை வேண்டுகிறேன்
தில்லானா மோகனாம்பாளில் அவர் நாதஸ்வரம் வாசிப்பதை என்னால் மறக்கவே முடியாது..............எத்தனையோ வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது அது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
3வது நிமிடத்தில் அந்தக்காட்சி வருகிறது!
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
3வது நிமிடத்தில் அந்தக்காட்சி வருகிறது!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
இந்த சோகச் செய்தியுடன் புலர்ந்துள்ளது இன்றைய காலை.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......
நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்) ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.
அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......
நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்) ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.
அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
மேற்கோள் செய்த பதிவு: 1168208Aathira wrote:இந்த சோகச் செய்தியுடன் புலர்ந்துள்ளது இன்றைய காலை.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......
நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்) ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.
அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
தங்கள் கூறிய படியே இந்த சோகம் பலரையும் பற்றிக் கொண்டது. நேற்று மனேரமா அவர்கள் பூத உடல் எரியூட்டும் வரை தினதந்தி நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தேன், இனம் புரியாத வலி வேதனை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.
மேற்கோள் செய்த பதிவு: 1168186Dr.S.Soundarapandian wrote:மனோரமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் வரலாற்றில் பால்ராஜ் என்றொரு மாமனிதரைக் குறிப்பிட்டிருந்தார் !அந்தப் பால்ராஜோடு நான் நெருங்கிப் பழகியவன் !அவர் காரைக்குடிக்காரர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக (PCC member)இருந்தவர்.
பால்ராஜ் ஒரு கிறித்தவர் ; அவர் அப்போது நாடகங்களுக்கு விளக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ; அப்படித்தான் மனோரமா என்ற சின்னப் பெண்ணைக் கண்டார் ! ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறாரே!?’ என்று வியந்தார் ! அதன் பிறகு அவர் எங்கெல்லாம் நாடகத்திற்கு விளக்கு ஏற்பாடு செய்கிறாரோ அந்த நாடகங்களில் மனோரமாவைப் பாடவைத்து நாடக உலகில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தார் பால்ராஜ் !
என்னிடம் மனோரமா பற்றிப் பலமுறை பால்ராஜ் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் மனோரமா வெற்றிக்கு என் நண்பர் பால்ராஜ் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்ற எனது நினைவு இன்று நினைவுக்கு வர என் கண்ணில் நீர் ததும்புகிறது ! மனோரமா இப்போது போனார்; பால்ராஜ் அதற்கு முன்பு எப்போதோ போய்விட்டார் !![]()
![]()
![]()
மனேரமா அவர்கள் அவருடைய வளர்ச்சிக்கு உதவியவர் எப்போதும் நினைவுபடுத்தி நன்றி உள்ளார். நல்ல பதிவு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்
» பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்
» நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:
» பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்
» பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்
» பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்
» நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:
» பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்
» பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|