புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
61 Posts - 47%
heezulia
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
3 Posts - 2%
prajai
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
176 Posts - 41%
heezulia
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_m10தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் தெய்வங்கொள்கையினர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 11, 2015 10:02 am

முற்காலம்தொட்டே தமிழர்கள் தெய்வங்கொள்கையினர். இந்தக் கருதுகோள் அயல் மதங்களின் தாக்கத்தினாலும், அயல் மதங்களுக்குத் தமிழன் என்ற போர்வையில் கால்வருடி  காசு சம்பாதிக்கும் கும்பலினாலும், தெய்வம் இல்லை என்று சொன்னால் அவன் பகுத்தறிவுடையவன் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி தங்களது சுயவளர்ச்சிக்கு இதை பயன்படுத்திக் கொண்டவர்களாலும், கொள்கை என்னவென்றே தெரியாமல் புதிது புதிதாக கடவுளின் பெயரால் கட்டுக்கதைகளை உருவாக்கி தானும் தன் இனம் மட்டுமே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பாளி என புரட்டு வேலை செய்துவருபவர்களாலும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டு வருகிறது. இத் தெய்வங்கொள்கையினை கேள்வி பதில் வடிவத்தில்  பதிவு செய்வதே இத்திரியின் நோக்கம். இதில் வரும் கருத்துகளுக்கு பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.


1) தமிழர்களின் வேதம் எது?
தமிழர்களின் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஆகும். இவை நான்மறை எனவும் நால்வேதம் எனவும் திருமுறைகளிலும் பழந்தமிழ் நூல்களினாலும் அறியப்படும்.

2) அப்படியானால் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்பது என்ன?
அவையும் வேதங்கள்தான். ஆனால் அது தமிழர்களுக்கு உரியதல்ல. வடமொழியாளர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உண்டான வேதங்கள். எப்படி கிறித்தவர்களுக்கு பைபிள் உள்ளதோ, முஸ்லீம்களுக்கு குரான் உள்ளதோ அதைப்போல. அதைக் கொண்டுவந்து தமிழர்களின் வேதம் எனச்சொல்வது பேதமை.

3) இந்த நால்வேதங்கள் சொல்லும் இறைவன் யார்?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர். வீட்டில் உள்ள பெரியவர்களையே பேர் சொல்லி அழைக்க மாட்டோம். அப்படியிருக்க இந்த உலகத்தைப் படைத்தவனை, பேராற்றல் பேரறிவு உடைய இன்ப வடிவினனை பேர் கொண்டு அழைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என நம் தமிழ்முன்னோர்கள் அஞ்சினர்.

4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?  

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 11, 2015 10:46 am

4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
பெயர் வைப்பதற்கு பதிலாக அவரது குணத்தையே பண்பையே பெயராக வைத்து அழைத்தனர்.

5) அவை என்ன பெயர்கள்?
நீலமணி மிடற்றொருவன், முக்கட் செல்வர் என புறநானூறு சொல்கிறது. கண்ணுதற் பெருங்கடவுள் என திருவிளையாடல் புராணம் சொல்கிறது. பிறவா யாக்கைப் பெரியோன் என சிலப்பதிகாரம் சொல்கிறது. அலகிலா விளையாட்டுடையான் என கம்பராமாயணம் சொல்கிறது.

திருக்குறள் ஆதிபகவன், வால் அறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்கு உவமை இல்லாதான், எண்குணத்தான், செம்பொருள் எனச் சிறப்பிக்கிறது.

6) தற்காலத்தில், நமக்குத் தெரிந்து இப்படி எந்த ஒரு கடவுளையும் கூப்பிடுவதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். பிற்காலத்தில் அவருக்கு பெயரிட்டு அழைத்தனர். ஆனால் அதுகூட அவருடைய குணங்களில் ஒன்றுதான்.

7) அது என்ன பெயர்?
சிவன்

8) சிவன் என்பது குணமா? பெயர் இல்லையா?
சிவம் என்பதற்குச் செம்மை என்று பொருள். செம்மையென்பதற்கு பல பொருள் உண்டு. அவை யாவும் சிவம் எனும் கடவுளுக்குப் பொருந்தும். செந்நிறம் என்னும் ஒரு பொருளும் உண்டு. தமிழர்கள் பரம்பொருளை செந்நிறமாகக் கண்டு போற்றினர். ஆகவே அந்த குணத்தை பெயராகக் கொண்டனர்.

(தொடரும்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 11, 2015 11:44 am

தமிழர்கள் தெய்வங்கொள்கையினர் 3838410834 தொடருங்கள் சாமி ஐயா புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 11, 2015 3:11 pm

9) சிவன் என்ற கடவுளுக்கு ஏன் பெயர் வைக்கவில்லை?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர் என முதலில் சொன்னேன். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக எதற்காக பெயர் வைக்க வேண்டும் என யோசித்துப் பார்.

உலகில் பல மரங்கள் உள்ளன. ஆகையால் அதற்கு வேப்ப மரம், சந்தன மரம், அரச மரம் என இப்படி அழைத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்டு இருந்ததால் வித்தியாசம் காண்பதற்காக பெயர் வைத்து அடையாளங்கண்டார்கள்.

ஆனால் உலகில் கடவுள் என்று இருப்பவன் ஒருவன்தானே. எதற்கு அவனுக்கு பெயர் எல்லாம் எனவும் யோசித்தார்கள்.

10) இது என்ன புதுக்கதையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல கடவுள்கள் உள்ளனவே. நீங்கள் இருப்பது ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களே!
நான் உனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது தமிழரின் தெய்வங்கொள்கை. அதில் உண்மை மட்டுமே இருக்கும். நீ கேள்விப்பட்டதில்லையா? ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று.

11)கேள்விப்பட்டிருக்கிறேன். "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்!
நல்ல வேடிக்கை.... இதை அண்ணா சொல்லவில்லை. அண்ணா பயன்படுத்திக்கொண்டார் இந்த சொற்றொடரை. சொன்னவர் அருளாளர் திருமூலர்.

12) பொறுத்துக் கொள்ளவும் தவறாகச்சொல்லிவிட்டேன்! ஒருவனே தேவன் விளக்கம் சொல்லுங்கள்!
தமிழர் கொள்கையாகிய 'செம்பொருட்துணிவு' பற்றி விரிவாகச் சொன்னால்தான் நீ இதைப் புரிந்து கொள்ள முடியும்.

13) 'செம்பொருட்துணிவா' ..... நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே
நீ தமிழன் அல்லவா? ஆகையால் நிச்சயமாக உனக்கு தமிழர் கொள்கையான 'செம்பொருட்துணிவு' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வடமொழியில் சொன்னால் ஓரளவு நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கு வடமொழியில் 'சைவ சித்தாந்தம்' எனப்பெயர். பெயர் மட்டும்தான் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளது. இது தமிழனின் சொத்து.

14) 'செம்பொருட்துணிவு' பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக