Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters
Page 6 of 22
Page 6 of 22 • 1 ... 5, 6, 7 ... 14 ... 22
சசியின் குட்டி கவிதைகள்
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
நடத்துனர்
_____________
சில்லறையாக
சிறுக சிறுக
சேர்த்தாலும்
தற்காலிக
பணக்காரர்!!
வானவில்
_______________
செவ்வானமே
திகட்டாத
அழகு!
அதில்
நீ வேறயா?
மேகம்
____________
நீ கருண்டு
திரண்டு
விலகிச்
செல்வதால்
நாங்கள்
வெண்மையாகிறோம்!!
பூக்கள்
நட்சத்திரம்
______________
வானம்
எனும்
திரைச்சீலைக்கு
அழகிய
கை வேலைப்பாடு!!
நெருப்பை பார்த்து
_________-------________
கோவம்
வந்தாலும்
குவித்து
தான்
இருப்பேன்!
உன்னைப்போல்
சிவந்து விட
மாட்டேன்!!
முல்லை
_____________
சில்லறையாக
சிறுக சிறுக
சேர்த்தாலும்
தற்காலிக
பணக்காரர்!!
வானவில்
_______________
செவ்வானமே
திகட்டாத
அழகு!
அதில்
நீ வேறயா?
மேகம்
____________
நீ கருண்டு
திரண்டு
விலகிச்
செல்வதால்
நாங்கள்
வெண்மையாகிறோம்!!
பூக்கள்
நட்சத்திரம்
______________
வானம்
எனும்
திரைச்சீலைக்கு
அழகிய
கை வேலைப்பாடு!!
நெருப்பை பார்த்து
_________-------________
கோவம்
வந்தாலும்
குவித்து
தான்
இருப்பேன்!
உன்னைப்போல்
சிவந்து விட
மாட்டேன்!!
முல்லை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
விவசாயம்
விலை
நிலங்களில்
தற்காலிக
விவசாயம்
மழை நீர்!!
அறிவியல்
இதயங்கள்
இடம் மாறின
நொடியை
கணக்கிட
கருவிகள்
இன்னும்
கண்டுபிடிக்க
முடியவில்லை!!
கனவு
உன்
விழிகளை
காண
விழித்தெழுந்தேன்
வியப்போடு
கனவுகளில் நீ!!
எண்ணங்கள்
எண்ணில்லடங்கா
எண்ணங்கள்
என்னுள்
இருந்தாலும்
என்
நினைவுகளை
ஆக்கிரமிப்பவன்
நீ தானே!!
விலை
நிலங்களில்
தற்காலிக
விவசாயம்
மழை நீர்!!
அறிவியல்
இதயங்கள்
இடம் மாறின
நொடியை
கணக்கிட
கருவிகள்
இன்னும்
கண்டுபிடிக்க
முடியவில்லை!!
கனவு
உன்
விழிகளை
காண
விழித்தெழுந்தேன்
வியப்போடு
கனவுகளில் நீ!!
எண்ணங்கள்
எண்ணில்லடங்கா
எண்ணங்கள்
என்னுள்
இருந்தாலும்
என்
நினைவுகளை
ஆக்கிரமிப்பவன்
நீ தானே!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1175728சசி wrote:விவசாயம்
விலை
நிலங்களில்
தற்காலிக
விவசாயம்
மழை நீர்!!
அறிவியல்
இதயங்கள்
இடம் மாறின
நொடியை
கணக்கிட
கருவிகள்
இன்னும்
கண்டுபிடிக்க
முடியவில்லை!!
கனவு
உன்
விழிகளை
காண
விழித்தெழுந்தேன்
வியப்போடு
கனவுகளில் நீ!!
எண்ணங்கள்
எண்ணில்லடங்கா
எண்ணங்கள்
என்னுள்
இருந்தாலும்
என்
நினைவுகளை
ஆக்கிரமிப்பவன்
நீ தானே!!
அனைத்தும் அருமை ....
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
நன்றி கார்த்திக்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
தோழியே ,
உங்கள் கவிதைகள் குட்டியாய் இருந்தாலும் படு சுட்டியாய் உள்ளது ..
நாலே வரிகளில் நறுக் சிந்தனைகள் ..
அருமை ..தொடருங்கள்
உங்கள் கவிதைகள் குட்டியாய் இருந்தாலும் படு சுட்டியாய் உள்ளது ..
நாலே வரிகளில் நறுக் சிந்தனைகள் ..
அருமை ..தொடருங்கள்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
சசி எப்போதும் அழகாக கவிதை வடிப்பாளர் நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
அருமை அக்கா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
காதல் ரசம்
____----____
காதல் ரசம்
சொட்ட சொட்ட
காதலிக்கிறார்கள்
என்பார்களே!!
அது காதலி /காதலன்
கண்களில்
கண்ணீரை
வரவழைப்பது தானோ!!
ஒன்று தான்
______________
காதலும்
கடவுளும்
ஒன்று தான்!!
இரண்டுக்கும்
மெளனம் தான்
மொழி!!
இரவு
நான் இரவை
அதிகம்
நேசிக்கிறேன்!!
கண்மூடினால்
கேட்பாரும்
இல்லை!!
கையும்
களவுமாக
பிடிப்பாரும்
இல்லை!!
____----____
காதல் ரசம்
சொட்ட சொட்ட
காதலிக்கிறார்கள்
என்பார்களே!!
அது காதலி /காதலன்
கண்களில்
கண்ணீரை
வரவழைப்பது தானோ!!
ஒன்று தான்
______________
காதலும்
கடவுளும்
ஒன்று தான்!!
இரண்டுக்கும்
மெளனம் தான்
மொழி!!
இரவு
நான் இரவை
அதிகம்
நேசிக்கிறேன்!!
கண்மூடினால்
கேட்பாரும்
இல்லை!!
கையும்
களவுமாக
பிடிப்பாரும்
இல்லை!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 6 of 22 • 1 ... 5, 6, 7 ... 14 ... 22
Similar topics
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
» குட்டி கவிதைகள்
Page 6 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|