புதிய பதிவுகள்
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
5 Posts - 45%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 27%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
8 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%
mruthun
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri 9 Oct 2015 - 16:50

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 12 Jun 2016 - 10:44

யினியவன் wrote:ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே
மேற்கோள் செய்த பதிவு: 1202565

தத்துவம் தத்துவம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon 27 Jun 2016 - 14:37

பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon 27 Jun 2016 - 14:46

தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Jun 2016 - 1:54

சசி wrote:பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..

நுங்கம்பாக்கம் கொலையை நினைவு படுத்துகிறது இந்த கவிதை ! சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Jun 2016 - 1:57

சசி wrote:தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1212805

நல்லா இருக்கு..............இது போன்ற தண்டனைகள் அடுத்த ஜன்மத்துக்கு என்று சொல்வதால் தான் நிறைய பேர் துணிந்து தப்பு செய்கிறார்கள்...கை மேல் தண்டனை கிடைத்தால் ஓரளவுக்கு பயம் மனதில் வரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 28 Jun 2016 - 9:12

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue 28 Jun 2016 - 10:00

T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
[url=http://www.eegarai.net/t124797p200-topic#1212958]மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue 28 Jun 2016 - 10:01

நன்றி மா,
நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 28 Jun 2016 - 15:58

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1212965

சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 8EwmxQldRZ2t1Zps1DJE+betop_225983

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 28 Jun 2016 - 21:38

நல்ல @ துனுக்கு கவிதை....... சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834

Sponsored content

PostSponsored content



Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக