Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters
Page 3 of 22
Page 3 of 22 • 1, 2, 3, 4 ... 12 ... 22
சசியின் குட்டி கவிதைகள்
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
நன்றி ஐயா உங்கள் ஊக்கங்கள் எழுத தூண்டுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சசியின் குட்டி கவிதைகள்
தண்ணீர்
வரப்பில் நீர்
ஆதாரம்
இல்லையேல்
வயிற்றுக்கு
நீர் ஆகாரம்!!
____-----_________
கண்ணகியா!?
நான் ஒன்றும்
தவறு இழைக்கவில்லையே!!
நீ பார்க்கும்
பார்வையில்
பற்றி எரிகிறது
என் உடல்!!
வரப்பில் நீர்
ஆதாரம்
இல்லையேல்
வயிற்றுக்கு
நீர் ஆகாரம்!!
____-----_________
கண்ணகியா!?
நான் ஒன்றும்
தவறு இழைக்கவில்லையே!!
நீ பார்க்கும்
பார்வையில்
பற்றி எரிகிறது
என் உடல்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
அருமையான குட்டி கவிதைகள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: சசியின் குட்டி கவிதைகள்
தண்ணீரும்
கண்ணகியும் ,
அருமை
ரமணியன்
கண்ணகியும் ,
அருமை
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: சசியின் குட்டி கவிதைகள்
முதன் முதலாய்
உன்னை பார்த்தது
சில நொடிகள் தான்
என்றாலும்
என்னில் பலவும்
காணாமல் போயிற்று!!
--------------------
காதல்
அன்பின்
திறவுகோல்!
உண்மையின்
வெளிப்பாடு!!
---------------#------------
மனிதன்
சிறகு இல்லாமல்
கனவுலகில்
பறப்பவன்!!
வித்தியாசம்
விழிகளில்
வித்தியாசம்
கண்ணே
உன்னை
கண்டதாலா??
கூடாநட்பு
துன்பத்தின்
துவக்கம்
துயரத்தில்
முடிக்கும்!!
_______________
மது
மகிழ்ச்சியில்
ஆழ்த்தி
மண்ணுக்குள்
சேர்க்கும்!!
பறவையின் பயணம்
சுங்கவரி
இல்லாமல்
சுகமான
பயணம்!!
உன்னை பார்த்தது
சில நொடிகள் தான்
என்றாலும்
என்னில் பலவும்
காணாமல் போயிற்று!!
--------------------
காதல்
அன்பின்
திறவுகோல்!
உண்மையின்
வெளிப்பாடு!!
---------------#------------
மனிதன்
சிறகு இல்லாமல்
கனவுலகில்
பறப்பவன்!!
வித்தியாசம்
விழிகளில்
வித்தியாசம்
கண்ணே
உன்னை
கண்டதாலா??
கூடாநட்பு
துன்பத்தின்
துவக்கம்
துயரத்தில்
முடிக்கும்!!
_______________
மது
மகிழ்ச்சியில்
ஆழ்த்தி
மண்ணுக்குள்
சேர்க்கும்!!
பறவையின் பயணம்
சுங்கவரி
இல்லாமல்
சுகமான
பயணம்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
பறவையின் பயணம் சுகமான பயணம் தான் ![சசியின் குட்டி கவிதைகள் - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ரமணியன்
![சசியின் குட்டி கவிதைகள் - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: சசியின் குட்டி கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1171161சசி wrote:தண்ணீர்
வரப்பில் நீர்
ஆதாரம்
இல்லையேல்
வயிற்றுக்கு
நீர் ஆகாரம்!!
____-----_________
கண்ணகியா!?
நான் ஒன்றும்
தவறு இழைக்கவில்லையே!!
நீ பார்க்கும்
பார்வையில்
பற்றி எரிகிறது
என் உடல்!!
அருமை ச்சி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1171230சசி wrote:முதன் முதலாய்
உன்னை பார்த்தது
சில நொடிகள் தான்
என்றாலும்
என்னில் பலவும்
காணாமல் போயிற்று!!
--------------------
காதல்
அன்பின்
திறவுகோல்!
உண்மையின்
வெளிப்பாடு!!
---------------#------------
மனிதன்
சிறகு இல்லாமல்
கனவுலகில்
பறப்பவன்!!
வித்தியாசம்
விழிகளில்
வித்தியாசம்
கண்ணே
உன்னை
கண்டதாலா??
கூடாநட்பு
துன்பத்தின்
துவக்கம்
துயரத்தில்
முடிக்கும்!!
_______________
மது
மகிழ்ச்சியில்
ஆழ்த்தி
மண்ணுக்குள்
சேர்க்கும்!!
பறவையின் பயணம்
சுங்கவரி
இல்லாமல்
சுகமான
பயணம்!!
முதன் முதலாய் ,காதல்,மனிதன்,கூடாநட்பு ,மது , பறவையின் பயணம் மணி மணியாய் ரத்தின சுருக்க கவிதை.நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
எழுதுகோல்
எண்ணத்தின்
வண்ணமதை
வார்த்தைகளால்
வடிக்கும்
வடிகால்!!!
காதல்
ஒர் உயிரை
உருவாக்குவதும்
காதல் தான்!!
ஓர் உயிரை
உருக்குலைப்பதும்
காதல் தான்!!
_________
காதல் கடன்
திரும்பிவராக்கடன்
காதல்!
இதயம் பிசைந்து
நிற்கிறேன்
இன்னும் தாமதமேன்?
___-______________
எண்ணத்தின்
வண்ணமதை
வார்த்தைகளால்
வடிக்கும்
வடிகால்!!!
காதல்
ஒர் உயிரை
உருவாக்குவதும்
காதல் தான்!!
ஓர் உயிரை
உருக்குலைப்பதும்
காதல் தான்!!
_________
காதல் கடன்
திரும்பிவராக்கடன்
காதல்!
இதயம் பிசைந்து
நிற்கிறேன்
இன்னும் தாமதமேன்?
___-______________
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 3 of 22 • 1, 2, 3, 4 ... 12 ... 22
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
» குட்டி கவிதைகள்
Page 3 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|