Latest topics
» கருத்துப்படம் 06/10/2024by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters
Page 18 of 22
Page 18 of 22 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21, 22
சசியின் குட்டி கவிதைகள்
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
8 ம் தேதி எந்தன் பதிவிற்கு பிறகு ,மறுபதிவு ஏதும் இல்லாததாலும் ,
ஈகரை பக்கம் உங்கள் வருகை இன்மையும் , ஒரு வேளை, அந்த வரிகள்
உங்கள் மனதை சங்கடப்படுத்தியதோ என ஒரு சந்தேகம் .
ஈடு செய்யும் வேறு வரிகள் இல்லாமலா போகும் நம் தமிழில் ,
முதல் பதிவு spontaneous .
திருத்தப்பட்டது ஆற அமர யோசித்து எழுதப்பட்டது .
எனக்கு மகிழ்ச்சியே
ரமணியன்
ஈகரை பக்கம் உங்கள் வருகை இன்மையும் , ஒரு வேளை, அந்த வரிகள்
உங்கள் மனதை சங்கடப்படுத்தியதோ என ஒரு சந்தேகம் .
ஈடு செய்யும் வேறு வரிகள் இல்லாமலா போகும் நம் தமிழில் ,
முதல் பதிவு spontaneous .
திருத்தப்பட்டது ஆற அமர யோசித்து எழுதப்பட்டது .
எனக்கு மகிழ்ச்சியே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: சசியின் குட்டி கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1201966T.N.Balasubramanian wrote:8 ம் தேதி எந்தன் பதிவிற்கு பிறகு ,மறுபதிவு ஏதும் இல்லாததாலும் ,
ஈகரை பக்கம் உங்கள் வருகை இன்மையும் , ஒரு வேளை, அந்த வரிகள்
உங்கள் மனதை சங்கடப்படுத்தியதோ என ஒரு சந்தேகம் .
ஈடு செய்யும் வேறு வரிகள் இல்லாமலா போகும் நம் தமிழில் ,
முதல் பதிவு spontaneous .
திருத்தப்பட்டது ஆற அமர யோசித்து எழுதப்பட்டது .
எனக்கு மகிழ்ச்சியே
ரமணியன்
நேற்று இரவு தான் பார்த்தேன் ஐயா.
சென்னையில் ஒரு வேலையாக இரண்டு நாள் வந்து போகின்ற மாதிரி ஆகிவிட்டது. அதனால் பின்னூட்டம் தாமதமாகிவிட்டது. மீண்டும் ஒரு முறை நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
எல்லா கவிதைகளுமே நல்லா இருக்கு சசி .வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சசியின் குட்டி கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1202052krishnaamma wrote:எல்லா கவிதைகளுமே நல்லா இருக்கு சசி .வி.பொ.பா.
நன்றி அம்மா!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சசியின் குட்டி கவிதைகள்
சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!
கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான் இதுங்கலாம்
மரணக் குழியும்
ஆறடி தான்!
அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!
அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சசியின் குட்டி கவிதைகள்
நான் உன்னை மட்டும்தானே தேடினேன். என்னை மட்டும் ஊரே தேடுகிறதுசசி wrote:
உன் விழிகளில்
என்னை தொலைத்து விட்டு
விடியலைத் தேடினேன்!!
அந்தோ பரிதாபம்
விடிவதற்குள்
விழிகள் கட்டப்பட்டு
சாதிய வன்மத்தால்
தலை கொய்து சாய்த்து விட்டனர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சசியின் குட்டி கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1202131balakarthik wrote:சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!
கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான் இதுங்கலாம்மரணக் குழியும்
ஆறடி தான்!
அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!
அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
சசி வந்து உதைக்கப் போறா பாலா............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சசியின் குட்டி கவிதைகள்
krishnaamma wrote: சசி வந்து உதைக்கப் போறா பாலா............
அடடா அவுங்களும் தலைவெட்டி க்ருப்புல உறுப்பினரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சசியின் குட்டி கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1202344balakarthik wrote:krishnaamma wrote: சசி வந்து உதைக்கப் போறா பாலா............
அடடா அவுங்களும் தலைவெட்டி க்ருப்புல உறுப்பினரா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சசியின் குட்டி கவிதைகள்
உதைக்கவா? புதைக்கவா?krishnaamma wrote: சசி வந்து உதைக்கப் போறா பாலா............
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 18 of 22 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21, 22
Similar topics
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
» குட்டி கவிதைகள்
Page 18 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|