Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறக்க நினைத்தேன்
+6
விமந்தனி
krishnaamma
M.Jagadeesan
Hari Prasath
Namasivayam Mu
சசி
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மறக்க நினைத்தேன்
First topic message reminder :
உன்னை நினைவுகளிலிருந்து
நீக்க நினைத்தேன்!
நீயோ நினைவுகளில் நீக்கமற
நிறைந்து நிற்கிறாய்!
உன்னை இமைகளிலிருந்து
விலக்கிவிட நினைத்தேன்!
நீயோ விழிகளில் வியாபித்து
இருக்கிறாய்!
உன்னை இதயத்தில் இருந்து
இறக்கி விட நினைத்தேன்!
நீயோ இதய துடிப்பாய் இருக்கிறாய்!
இதுதான் மறக்க முடியாத காதலோ!!
உன்னை நினைவுகளிலிருந்து
நீக்க நினைத்தேன்!
நீயோ நினைவுகளில் நீக்கமற
நிறைந்து நிற்கிறாய்!
உன்னை இமைகளிலிருந்து
விலக்கிவிட நினைத்தேன்!
நீயோ விழிகளில் வியாபித்து
இருக்கிறாய்!
உன்னை இதயத்தில் இருந்து
இறக்கி விட நினைத்தேன்!
நீயோ இதய துடிப்பாய் இருக்கிறாய்!
இதுதான் மறக்க முடியாத காதலோ!!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: மறக்க நினைத்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1167429Sasiiniyan Sasikaladevi wrote:மன்னிக்கவும் ஐயா உங்களுக்கு விளக்கம் கொடுத்ததற்கு
இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மறக்க நினைத்தேன்
காதல் ஒரு அனுபவம்.
அது வந்தால் என்ன நடக்கும்
பல்லாயிரம் கேள்வி?
அது வந்தால் என்ன நடக்கும்
பல்லாயிரம் கேள்வி?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மறக்க நினைத்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1167553பழ.முத்துராமலிங்கம் wrote:காதல் ஒரு அனுபவம்.
அது வந்தால் என்ன நடக்கும்
பல்லாயிரம் கேள்வி?
எனக்குத் திருமணம் நடந்தது . 42 வருஷம் ஆச்சு
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மறக்க நினைத்தேன்
நம்முடைய உறவுக்கு கஷ்டம் தரும் பதிவெனில் ,
நீக்குதல் முறைதானே !
பின்னூட்டத்தையே நீக்கி விட்டேன் ,shobana sahas !
ரமணியன்
நீக்குதல் முறைதானே !
பின்னூட்டத்தையே நீக்கி விட்டேன் ,shobana sahas !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: மறக்க நினைத்தேன்
புரியவில்லை ஐயா ,T.N.Balasubramanian wrote:நம்முடைய உறவுக்கு கஷ்டம் தரும் பதிவெனில் ,
நீக்குதல் முறைதானே !
பின்னூட்டத்தையே நீக்கி விட்டேன் ,shobana sahas !
ரமணியன்
Re: மறக்க நினைத்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1167946ராஜா wrote:புரியவில்லை ஐயா ,T.N.Balasubramanian wrote:நம்முடைய உறவுக்கு கஷ்டம் தரும் பதிவெனில் ,
நீக்குதல் முறைதானே !
பின்னூட்டத்தையே நீக்கி விட்டேன் ,shobana sahas !
ரமணியன்
சசியின் கவிதைக்கு பின்னூட்டமிட்ட நான் ,
காதலை மறப்பதற்கு வழி ஒன்று கூறி ,
அதனால் விளையும் பலனை எழுதி இருந்தேன் .
அதற்கு அப்பிடி எழுதவேண்டாம் ,மனதிற்கு
கஷ்டமாக உள்ளது என்று shobanaa எழுத,
கஷ்டமாக இருக்கவில்லை எனக்கு
அப்பதிவுகளை நீக்க .
குழப்பி விட்டேனா ! ஆம் என்றால் ,
இன்றைய பொழுது இனிதாய் கழிந்ததாக அர்த்தம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: மறக்க நினைத்தேன்
நான் தான் கவிதை எழுதி உங்களை குழப்பம் ஏற்படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன் ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: மறக்க நினைத்தேன்
எனக்கா குழப்பமா ?
இல்லை சசி .
உங்கள் கவிதை கருத்து
தெளிவாகவே உள்ளது .
ரமணியன்
இல்லை சசி .
உங்கள் கவிதை கருத்து
தெளிவாகவே உள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: மறக்க நினைத்தேன்
பொத்தம் பொதுவாக காதல் கவிகள் எழுதும்போது
அதை வாசிப்பவர் மனதில் தோன்றும் உளவியல் சார்ந்த
நினைவலைகள்
கடந்த கால சுகமான சுமைகளை வருடிவிட்டுச்செல்லும்
வாழ்க வளமுடன்
அதை வாசிப்பவர் மனதில் தோன்றும் உளவியல் சார்ந்த
நினைவலைகள்
கடந்த கால சுகமான சுமைகளை வருடிவிட்டுச்செல்லும்
வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|