புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
9 Posts - 2%
prajai
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....


   
   

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 5:35 pm

12-12-2015
சாகக் கற்றுக்கொள்

எனது முன்னேற்றத்துக்கு வாழ்வு பயன்படுவது போன்று சாவும் பயன்படுகிறது
என்பதை இறைவா, எனக்குப் புகட்டியருள்வாயாக.


உடலை உறுதிப்படுத்துதற்கும் உள்ளத்தைத் தெளிவுபடுத்துதற்கும் உறக்கம் தேவை.
பழுதுபட்ட உடலை மாற்றிக்கொள்ளுதற்கும் புதிய சூழ்நிலையை உண்டுபண்ணிக்
கொள்ளுதற்கும்  மரணம் முற்றிலும் அவசியமாயிருக்கிறது. வாழ்ந்திருக்கும்
பொழுதே மாய்ந்துபோனவன் போன்று யார் ஆய்விடுகிறானோ அவன்
ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான்.

ஆவியொடு காய மழிந்தாலும் மேதினியில்

பாவியென்று நாமம் படையாதே- மேவியசீர்

வித்தார முங்கடம்பும் வேண்டாம்-மடநெஞ்சே

செத்தாரைப் போல திரி

--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:18 am

13-12-2015

அஷ்ட சித்திகள்

எந்தையே, உன் சிருஷ்டியிலுள்ள விந்தைகளைக் கண்டு நான்
மயங்கலாகாது.உன்னோடு பிரியாத இணக்கம் கொள்ளுதலையே
நான் வேண்டி நிற்கிறேன்.


பேரரசன் ஒருவனைக் கண்டு அவனோடு இணக்கம் பூணச் செல்லும் ஒருவன்
அரண்மனையிலுள்ள அதிசயங்களைக் கண்டுகளித்துவருவாகில் அவன்
அறிவிலியாவான்.கடவுள் சிருஷ்டியிலுள்ள சித்திகள் பலப்பல. அவை
யாவும் அஷ்ட சித்திகள் என இயம்பப்படுகின்றன. நீர்மேல் நடப்பது,
நிலத்தில் புதையுண்டு சாகாது கிடப்பது போன்றவை அவைகள்.
ஆத்மசாதகன் அவைகளை நாடலாகாது.


சித்திநெறி கேட்டல் ஜெகமயக்கம் சன்மமற

மித்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 12:51 pm

14-12-2015

அக்ஷய பாத்திரம்

அண்ணலே, நீ அக்ஷய பாத்திரம் . உன்னிடத்திலிருந்து எதை, எவ்வளவு
எடுத்தாலும் நீ குறைவில்லாத நிறை பொருள்.உன்னை நான்
எனக்குச் சொந்தமாக்கிக் கொள்வேனாக.


உலகம் முழுதுக்கும் மழை நீராக மாறியமைவது கடல் நீர்.   ஆயினும்   அது
யாண்டும் குறையாதது. உயிர்கள் அனைத்தும் தாம் வேண்டியவைகளை
சர்வேசுவரனிடமிருந்து பெறுகின்றன. தேவைகளை ஓயாது
நல்குதற்கிடையில் அவர் அக்ஷய பாத்திரமாகவே
இருந்து வருகிறார்.

எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்

அத்தனைபேர் உண்டாலும் அணுவுங் குறையாண்டி


--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:12 pm

15-12-2015

குறி

இறைவா, நான் அடைதற்குரிய குறியாய் இருப்பவன் நீயே. இதை நான்
யாண்டும் நினைவில் வைத்துக்கொள்வேனாக.


அண்டத்திலுள்ள யாவும் புறப்பட்ட இடத்தையே திரும்பிப்போய்ச்சேர்வதைக்
குறியாகக் கொண்டிருக்கின்றன. கடலினின்று கிளம்பி நீராவிதிரும்பவும்
கடலையே சென்றடைகிறது. நாம் கடளிடத்திருந்து புறப்பட்டு
வந்தவர்கள். திரும்பவும் அவரைச் சென்றடைவது
நமது குறியாகும்.

குறியாகக்கொண்டு குலமளித்த நாயகனைப்

பிரியாமற்சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம்?

---பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 2:30 pm

எல்லாமே மிக அருமை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 2:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
14-12-2015

அக்ஷய பாத்திரம்

அண்ணலே, நீ அக்ஷய பாத்திரம் . உன்னிடத்திலிருந்து எதை, எவ்வளவு
எடுத்தாலும் நீ குறைவில்லாத நிறை பொருள்.உன்னை நான்
எனக்குச் சொந்தமாக்கிக் கொள்வேனாக.


உலகம் முழுதுக்கும் மழை நீராக மாறியமைவது கடல் நீர்.   ஆயினும்   அது
யாண்டும் குறையாதது. உயிர்கள் அனைத்தும் தாம் வேண்டியவைகளை
சர்வேசுவரனிடமிருந்து பெறுகின்றன. தேவைகளை ஓயாது
நல்குதற்கிடையில் அவர் அக்ஷய பாத்திரமாகவே
இருந்து வருகிறார்.

எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்

அத்தனைபேர் உண்டாலும் அணுவுங் குறையாண்டி


--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

எல்லாத்தைவிட இது ரொம்ப அருமை ஐயா புன்னகை........பகிர்வுக்கு மிக்க நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 3:15 pm

எல்லாத்தைவிட இது ரொம்ப அருமை ஐயா புன்னகை........பகிர்வுக்கு மிக்க நன்றி ![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1180617
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 5:38 pm

16-12-2015

சூரசம்மாரம்

இறைவா, என்னுள்ளிருக்கும் சிற்றியல்பு என்னும் சூரனைச்
சம்மாரம் செய்ய நீ துணை புரிவாயாக.


அழித்தல் என்னும் அரிய செயலை தெய்வம் பல்வேறு வடிவெடுத்துச்
செய்திருக்கிறார். நம்முள்ளிருக்கும் கீழ்மையே அசுரன் என
உருவகப்படுத்தி இயம்பப்பட்டிக்கிறது. கீழ்மையோடு
கடும்போர் புரிந்து அதை அகற்றவேண்டும்.

மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம்?


---பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 5:56 pm

krishnaamma wrote:எல்லாமே மிக அருமை ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180615
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 1:47 pm

17-12-2015

தடுத்தாளுதல்

அறியாமையினால் தீயவழியில் செல்லும் குழந்தையைத் தாய் காப்பாற்றுவது போன்று
என்னை இறைவா, புன்மையின் பண் போகாது தடுத்தாள்வாயாக.


தம்மைத் தடுத்தான வேண்டுமென்று சுந்தர் பிறக்கும்பொழுதே பரமனிடம் வரம்
வாங்கிக்கொண்டு வந்தார். கிரீசன் என்னும் பாபியை ஸ்ரீராமகிருஷ்ணர்
தடுத்தாண்டார். தகுதி நம்மிடம் முழுதுமில்லை யெனினும் நம்மைத்
தடுத்தாளும்படி கருணாகரனிடம் நாம் பரிந்து
கேட்டுக்கொள்ளலாம்.

தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப

வானாகக் செய்தின்ப வானே பராபரமே.


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


Sponsored content

PostSponsored content



Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக