புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவத் துளிகள்
Page 10 of 11 •
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
48. உத்தியோக பருவம்: முதல் நண்பர்கள்
(அளவியல் நேரிசை வெண்பா)
முதல்வேலை யாண்டில் முகம்பல நட்பில்
மெதுவாக முன்வந்து மேவ - இதமான
நண்பர் பலராகி நாளும் அரட்டையாய்ப்
பண்ணியகச் சேரி பல. ... 1
எத்தனை நண்பர்கள் என்ன தனிப்போக்கே!
அத்தனையும் எண்ணவே ஆனந்தம் - பத்துமயிர்
மீசை முளைக்க விழிக்கோல் கருப்பாக்கும்
ஆசைகொள் தோழன் அழகு! ... 2
[தனிப்போக்கு = personal manner, idiosyncracy;
விழிக்கோல் = eyebrow pencil]
பச்சையாய் முட்டையைப் பற்றி நுனிசுண்டி
இச்சையாய் வாயில் இடுவானே - மெச்சும்
மகளிர் விழியில் வடிவும் உடலும்
வகையாய் வளர்த்திடு வான். ... 3
நீச்சல் நிபுணனாய் நின்றவோர் தோழனோ
கூச்சலாய்ப் பேசாத குள்ளனாம் - ஆச்சரிய
நீளநகம் வெள்ளையாய் நின்றவன் வாழ்குறிக்
கோளாம்: முடிவதெலாம் கொள். ... 4
இந்திய சேனை இருந்தவர் தம்வாயை
எந்திரமாய் மெல்லுவார் எப்போதும் - வந்தகுளிர்
ஆடவைத்த சூழல் அலுவலில் பாசறையில்
தாடைப் பயிற்சிக்காம் கோந்து. ... 5
[கோந்து = chewing gum]
இன்னும் பலதோழர் எண்ணும் மனத்திலே
மின்னுவர் காட்சிகள் மேல்வரும் - இன்றவர்
எல்லோரும் எங்குள்ளார் எப்படி என்றறியும்
எல்லை கடந்த இசைவு. ... 6
--ரமணி, 20/11/2015
*****
(அளவியல் நேரிசை வெண்பா)
முதல்வேலை யாண்டில் முகம்பல நட்பில்
மெதுவாக முன்வந்து மேவ - இதமான
நண்பர் பலராகி நாளும் அரட்டையாய்ப்
பண்ணியகச் சேரி பல. ... 1
எத்தனை நண்பர்கள் என்ன தனிப்போக்கே!
அத்தனையும் எண்ணவே ஆனந்தம் - பத்துமயிர்
மீசை முளைக்க விழிக்கோல் கருப்பாக்கும்
ஆசைகொள் தோழன் அழகு! ... 2
[தனிப்போக்கு = personal manner, idiosyncracy;
விழிக்கோல் = eyebrow pencil]
பச்சையாய் முட்டையைப் பற்றி நுனிசுண்டி
இச்சையாய் வாயில் இடுவானே - மெச்சும்
மகளிர் விழியில் வடிவும் உடலும்
வகையாய் வளர்த்திடு வான். ... 3
நீச்சல் நிபுணனாய் நின்றவோர் தோழனோ
கூச்சலாய்ப் பேசாத குள்ளனாம் - ஆச்சரிய
நீளநகம் வெள்ளையாய் நின்றவன் வாழ்குறிக்
கோளாம்: முடிவதெலாம் கொள். ... 4
இந்திய சேனை இருந்தவர் தம்வாயை
எந்திரமாய் மெல்லுவார் எப்போதும் - வந்தகுளிர்
ஆடவைத்த சூழல் அலுவலில் பாசறையில்
தாடைப் பயிற்சிக்காம் கோந்து. ... 5
[கோந்து = chewing gum]
இன்னும் பலதோழர் எண்ணும் மனத்திலே
மின்னுவர் காட்சிகள் மேல்வரும் - இன்றவர்
எல்லோரும் எங்குள்ளார் எப்படி என்றறியும்
எல்லை கடந்த இசைவு. ... 6
--ரமணி, 20/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180904ரமணி wrote:
பச்சையாய் முட்டையைப் பற்றி நுனிசுண்டி
இச்சையாய் வாயில் இடுவானே - மெச்சும்
மகளிர் விழியில் வடிவும் உடலும்
வகையாய் வளர்த்திடு வான்.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
67. இந்நாள் மறைந்த என் தம்பியின் நினைவாக...
(அளவியல் நேரிசை வெண்பா)
இந்நிலை யில்நீர் இருப்பதே விந்தையென்று
முன்னின்ற வைத்திய மூத்தோர்கள் - சொன்னதெலாம்
தன்னுளம் கொள்ளாது சாதனையாய் நீநின்றாய்
உன்னுயிர் நீங்கும் வரை.
விரல்நுனி நீலம் விளையப் பிறந்தும்
அரியதோர் ஆற்றல் அறிவோ(டு) - உரம்கொண்டே
உன்னிதயம் உள்ளடக்கி வாழ்ந்ததை உள்ளுகையில்
என்னிதயம் விம்முதே இன்று!
[விரல்நுனி நீலம் = clubbed finger tips with blue tinge,
typical of congenital heart patients]
பள்ளி முதலாய்ப் பதினொன்றில் நின்றுசிராப்
பள்ளியில் கல்லூரிப் பாடத்தில் - அள்ளி
மதிப்பெண் குவித்தே மதிப்புடன் தேறி
இதழியலும் கற்றாய் இனிது.
[இதழியல் = journalism]
தொலைத்தொடர்பு சேவைத் துறையின் பணியில்
நிலைத்தே உயர்பதவி பெற்றாய் - தலையில்
வணிகமே லாண்மையின் பட்டமும் சூடித்
துணிந்தாய்நீ ஆசான் பணி.
[வணிக மேலாண்மைப் பட்டம் = MBA]
கலையாய்க் கதைகள் கவிதை எழுதப்
பலவிதழ்கள் உன்பேர் பரப்ப - மலைத்தேன்
நிலையாத வாழ்விலே நின்ற(து) அலுத்தோ
சிலையானாய் உன்னாயுள் தீர்ந்து.
ஐம்பதே ஆயுளென் றாயினும் உன்வாழ்வில்
மொய்ம்புடன் வாழ்ந்துநீ முன்னின்றாய் - சம்புவின்
பக்தனாய் வாழ்வில் பரிமளித்தாய் நற்கதியில்
சக்தனாய் ஆக்குமவன் தாள்.
[மொய்ம்பு = வலிமை]
--ரமணி, 18/12/2015
*****
(அளவியல் நேரிசை வெண்பா)
இந்நிலை யில்நீர் இருப்பதே விந்தையென்று
முன்னின்ற வைத்திய மூத்தோர்கள் - சொன்னதெலாம்
தன்னுளம் கொள்ளாது சாதனையாய் நீநின்றாய்
உன்னுயிர் நீங்கும் வரை.
விரல்நுனி நீலம் விளையப் பிறந்தும்
அரியதோர் ஆற்றல் அறிவோ(டு) - உரம்கொண்டே
உன்னிதயம் உள்ளடக்கி வாழ்ந்ததை உள்ளுகையில்
என்னிதயம் விம்முதே இன்று!
[விரல்நுனி நீலம் = clubbed finger tips with blue tinge,
typical of congenital heart patients]
பள்ளி முதலாய்ப் பதினொன்றில் நின்றுசிராப்
பள்ளியில் கல்லூரிப் பாடத்தில் - அள்ளி
மதிப்பெண் குவித்தே மதிப்புடன் தேறி
இதழியலும் கற்றாய் இனிது.
[இதழியல் = journalism]
தொலைத்தொடர்பு சேவைத் துறையின் பணியில்
நிலைத்தே உயர்பதவி பெற்றாய் - தலையில்
வணிகமே லாண்மையின் பட்டமும் சூடித்
துணிந்தாய்நீ ஆசான் பணி.
[வணிக மேலாண்மைப் பட்டம் = MBA]
கலையாய்க் கதைகள் கவிதை எழுதப்
பலவிதழ்கள் உன்பேர் பரப்ப - மலைத்தேன்
நிலையாத வாழ்விலே நின்ற(து) அலுத்தோ
சிலையானாய் உன்னாயுள் தீர்ந்து.
ஐம்பதே ஆயுளென் றாயினும் உன்வாழ்வில்
மொய்ம்புடன் வாழ்ந்துநீ முன்னின்றாய் - சம்புவின்
பக்தனாய் வாழ்வில் பரிமளித்தாய் நற்கதியில்
சக்தனாய் ஆக்குமவன் தாள்.
[மொய்ம்பு = வலிமை]
--ரமணி, 18/12/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181445ரமணி wrote:
கலையாய்க் கதைகள் கவிதை எழுதப்
பலவிதழ்கள் உன்பேர் பரப்ப - மலைத்தேன்
நிலையாத வாழ்விலே நின்ற(து) அலுத்தோ
சிலையானாய் உன்னாயுள் தீர்ந்து.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
49. பேனாவும் கைவிளக்கும்
(அளவியல் இன்னிசை வெண்பா)
ஒருபொத்தான் தள்ள ஒளிசெந் நிறம்-இன்
னொருபொத்தான் தள்ள ஒளிபச்சை யாய்-மற்
றொருபொத்தான் தள்ள ஒளிமஞ்சள் என்றே
விரிந்ததே அப்பா விளக்கு!
இதுபோல் இருந்த இளுகுமைப் பேனா
அதுவுமென் சட்டை அணியென - இந்நாளில்
பேனாவில் மின்தகவல் பேழையாம் - கைவிளக்கில்
நானா விதமின் நலம்.
[இளகுமைப் பேனா = ballpoint pen
மின்தகவல் பேழை = pen drive
நானாவித நலம் = smaller batteries, chargeable, digital, solar]
--ரமணி, 20/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
ஒருபொத்தான் தள்ள ஒளிசெந் நிறம்-இன்
னொருபொத்தான் தள்ள ஒளிபச்சை யாய்-மற்
றொருபொத்தான் தள்ள ஒளிமஞ்சள் என்றே
விரிந்ததே அப்பா விளக்கு!
இதுபோல் இருந்த இளுகுமைப் பேனா
அதுவுமென் சட்டை அணியென - இந்நாளில்
பேனாவில் மின்தகவல் பேழையாம் - கைவிளக்கில்
நானா விதமின் நலம்.
[இளகுமைப் பேனா = ballpoint pen
மின்தகவல் பேழை = pen drive
நானாவித நலம் = smaller batteries, chargeable, digital, solar]
--ரமணி, 20/11/2015
*****
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182816ரமணி wrote:49. பேனாவும் கைவிளக்கும்
(அளவியல் இன்னிசை வெண்பா)
ஒருபொத்தான் தள்ள ஒளிசெந் நிறம்-இன்
னொருபொத்தான் தள்ள ஒளிபச்சை யாய்-மற்
றொருபொத்தான் தள்ள ஒளிமஞ்சள் என்றே
விரிந்ததே அப்பா விளக்கு!
இதுபோல் இருந்த இளுகுமைப் பேனா
அதுவுமென் சட்டை அணியென - இந்நாளில்
பேனாவில் மின்தகவல் பேழையாம் - கைவிளக்கில்
நானா விதமின் நலம்.
[இளகுமைப் பேனா = ballpoint pen
மின்தகவல் பேழை = pen drive
நானாவித நலம் = smaller batteries, chargeable, digital, solar]
--ரமணி, 20/11/2015
*****
தமிழ் சொற்கள் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா..
இளகுமை பேனா -பந்து முனை பேனா என்று தான் கேள்விப்பட்டதுண்டு....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182816ரமணி wrote:[b]
இதுபோல் இருந்த இளுகுமைப் பேனா
அதுவுமென் சட்டை அணியென - இந்நாளில்
பேனாவில் மின்தகவல் பேழையாம் - கைவிளக்கில்
நானா விதமின் நலம்.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
50. எழுத்தாளரின் வெறுமை (writer's block)
(அளவியல் இன்னிசை வெண்பா)
மழைவெள்ளம் மாடி துரத்தவே - இன்னும்
இழையாத வாழ்தினம் இத்தளத்தில் - மின்னும்
மழைநீரில் ஆதவன் வண்ணம் - எதுவும்
நுழையாத உள்ளத்தில் நொப்பு.
[நொப்பு = வெள்ளப் பெருக்கில் வரும் செத்தை, அழுக்கு முதலியன]
உணவு உறங்கல் உழைப்பிலே - உள்ளம்
சுணங்கவே றேதும் சுமையாய் - வெறுமை
கவிந்திடச் செல்லுமே காலம் - இதனைத்
தவிர்த்திட ஏலாத் தவிப்பு.
[ஏலா = இயலா]
கருத்தேறும் ஆயின் கனியா - கனிந்தும்
உருவற்று மீண்டும் உருவாம் - எதையும்
பழுதென்று தள்ளாதே பாழ்மனமே - என்றும்
எழுத்தில் வெறுமை இயல்பு.
--ரமணி, 21/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
மழைவெள்ளம் மாடி துரத்தவே - இன்னும்
இழையாத வாழ்தினம் இத்தளத்தில் - மின்னும்
மழைநீரில் ஆதவன் வண்ணம் - எதுவும்
நுழையாத உள்ளத்தில் நொப்பு.
[நொப்பு = வெள்ளப் பெருக்கில் வரும் செத்தை, அழுக்கு முதலியன]
உணவு உறங்கல் உழைப்பிலே - உள்ளம்
சுணங்கவே றேதும் சுமையாய் - வெறுமை
கவிந்திடச் செல்லுமே காலம் - இதனைத்
தவிர்த்திட ஏலாத் தவிப்பு.
[ஏலா = இயலா]
கருத்தேறும் ஆயின் கனியா - கனிந்தும்
உருவற்று மீண்டும் உருவாம் - எதையும்
பழுதென்று தள்ளாதே பாழ்மனமே - என்றும்
எழுத்தில் வெறுமை இயல்பு.
--ரமணி, 21/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
51. விழிமுன்னே ஓர் விபத்து!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெளியூர்ச் சுற்றில் விடுமுறைப் பயணம்
வளமாய் வயல்கள் மாலை நேரம்
இருப்புப் பாதை இணைசந் திப்பில்
வரிசையாய் நின்ற வாகன அணிபின்
நின்றோம் வலப்புறம் நிழல்கள் நீள
பொன்னிற வெய்யில் பூச்சொரிந் திடவே.
இரும்புக் கிராதி யின்கீழ் குனிந்தே
இருப்புப் பாதை இணைகடந் தேசிலர்
இருசக் கரத்தாம் இயந்திர வண்டியை
இருகரம் பற்றியே தள்ளிச் சென்றனர்
இவரைத் தவிர நடந்தே சிலரும்
தவறினர் முறைமை தனைமுன் நிறுத்தியே.
எங்களைக் கடந்திரு சக்கர வண்டி
இங்ஙனம் சென்றதை இயல்பெனக் கொண்டோம்
தொலைவில் நீளொலி துணையாய் இரும்பில்
அலைசக் கரங்கள் ஆர்த்தபே ரொலியில்
தெறித்து விழுந்தது தெரிந்தது தலையாய்
வெறித்து பார்க்கும் விழியிணை உறைந்தே!
--ரமணி, 22/11/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெளியூர்ச் சுற்றில் விடுமுறைப் பயணம்
வளமாய் வயல்கள் மாலை நேரம்
இருப்புப் பாதை இணைசந் திப்பில்
வரிசையாய் நின்ற வாகன அணிபின்
நின்றோம் வலப்புறம் நிழல்கள் நீள
பொன்னிற வெய்யில் பூச்சொரிந் திடவே.
இரும்புக் கிராதி யின்கீழ் குனிந்தே
இருப்புப் பாதை இணைகடந் தேசிலர்
இருசக் கரத்தாம் இயந்திர வண்டியை
இருகரம் பற்றியே தள்ளிச் சென்றனர்
இவரைத் தவிர நடந்தே சிலரும்
தவறினர் முறைமை தனைமுன் நிறுத்தியே.
எங்களைக் கடந்திரு சக்கர வண்டி
இங்ஙனம் சென்றதை இயல்பெனக் கொண்டோம்
தொலைவில் நீளொலி துணையாய் இரும்பில்
அலைசக் கரங்கள் ஆர்த்தபே ரொலியில்
தெறித்து விழுந்தது தெரிந்தது தலையாய்
வெறித்து பார்க்கும் விழியிணை உறைந்தே!
--ரமணி, 22/11/2015
*****
- Sponsored content
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 11
|
|