புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவத் துளிகள்
Page 6 of 11 •
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
31. சிறுமுகில் குறும்பு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1
[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]
கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2
சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3
--ரமணி, 31/10/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1
[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]
கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2
சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3
--ரமணி, 31/10/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174019ரமணி wrote:31. சிறுமுகில் குறும்பு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1
[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]
கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2
சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3
--ரமணி, 31/10/2015
*****
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
32. மழைக்கால மாலை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அரைமணி பெய்தே அடைமழை ஓயத்
தரைவரும் உயிர்கள் தரமெத் தனையோ!
தண்மை யொளிரத் தன்னுடல் நீட்டி
மண்புழு ஊரும் மழைத்துளி யேந்தியே! ... 1
தரையில் சுவரில் சலனம் இன்றிக்
கருநிற அட்டைகள் காலம் நிறுத்தும்!
நெகிழிக் குச்சியால் நிமிர்த்திப் போட்டால்
வெகுவாய்ச் சுருளும் வெளியில் எறிவோம்! ... 2
தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள்
ஏழைபோல் எளிதாய் எங்கும் அமரும்!
வாலைப் பிடித்தால் வளைந்தே விரலில்
கோலம் கொண்டே குறுகுறுத் திடுமே! ... 3
[கோலம் கொண்டே = (விடுவித்துக்கொள்ள) முயற்சி செய்தே]
விட்டில் பூச்சிகள் விளக்கைப் போட்டதும்
தட்டுக் கெட்டுத் தன்சிற கிழக்கும்!
சிறகை இழந்தே தரையில் ஊர்ந்தே
எறும்பு களுக்கே இரையென் றாகும்! ... 4
தேங்கிய நீரில் தேரையும் தவளையும்
ஓங்கி யெழுப்பும் ஓசை கேட்டே
நாங்கள் இரவின் நாழிகை யறிந்தே
தூங்கச் செல்லத் தொலையும் மனமே! ... 5
--ரமணி, 01/11/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அரைமணி பெய்தே அடைமழை ஓயத்
தரைவரும் உயிர்கள் தரமெத் தனையோ!
தண்மை யொளிரத் தன்னுடல் நீட்டி
மண்புழு ஊரும் மழைத்துளி யேந்தியே! ... 1
தரையில் சுவரில் சலனம் இன்றிக்
கருநிற அட்டைகள் காலம் நிறுத்தும்!
நெகிழிக் குச்சியால் நிமிர்த்திப் போட்டால்
வெகுவாய்ச் சுருளும் வெளியில் எறிவோம்! ... 2
தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள்
ஏழைபோல் எளிதாய் எங்கும் அமரும்!
வாலைப் பிடித்தால் வளைந்தே விரலில்
கோலம் கொண்டே குறுகுறுத் திடுமே! ... 3
[கோலம் கொண்டே = (விடுவித்துக்கொள்ள) முயற்சி செய்தே]
விட்டில் பூச்சிகள் விளக்கைப் போட்டதும்
தட்டுக் கெட்டுத் தன்சிற கிழக்கும்!
சிறகை இழந்தே தரையில் ஊர்ந்தே
எறும்பு களுக்கே இரையென் றாகும்! ... 4
தேங்கிய நீரில் தேரையும் தவளையும்
ஓங்கி யெழுப்பும் ஓசை கேட்டே
நாங்கள் இரவின் நாழிகை யறிந்தே
தூங்கச் செல்லத் தொலையும் மனமே! ... 5
--ரமணி, 01/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கருநிற அட்டைகள்,
தாட்டான் பூச்சி,
விட்டில் பூச்சி,
தவளையும்,
தேரையும்
ஆகியவை தொகுத்த கவிதை அருமை.
தாட்டான் பூச்சி,
விட்டில் பூச்சி,
தவளையும்,
தேரையும்
ஆகியவை தொகுத்த கவிதை அருமை.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
33. பசுவின் பாய்ச்சல்!
(பஃறொடை வெண்பா)
கல்லணை பார்த்தபின் கல்லூரித் தோழனுடன்
வில்லம்பாய்க் கால்மிதி வண்டியில் செல்கையில்
பின்னால் பசுவொன்று பேயாய் விரட்டியது!
இன்னும் விரைவோம் எனநாங்கள் முன்செல
தானும் விரைந்தெமைத் தாக்கத் துரத்தியது
நானென் நிலையில் நலிந்தே விழுந்தேன்!
வலுவுடன் முட்டிட வந்த பசுவென்
நலிவினைக் கண்டே நறுக்கென நிற்கக்
கணுக்கால் இணைப்பினில் காயத் துடன்நான்
துணுக்கில் மகிழ்ந்தேன் துவண்டு.
--ரமணி, 02/11/2015
*****
(பஃறொடை வெண்பா)
கல்லணை பார்த்தபின் கல்லூரித் தோழனுடன்
வில்லம்பாய்க் கால்மிதி வண்டியில் செல்கையில்
பின்னால் பசுவொன்று பேயாய் விரட்டியது!
இன்னும் விரைவோம் எனநாங்கள் முன்செல
தானும் விரைந்தெமைத் தாக்கத் துரத்தியது
நானென் நிலையில் நலிந்தே விழுந்தேன்!
வலுவுடன் முட்டிட வந்த பசுவென்
நலிவினைக் கண்டே நறுக்கென நிற்கக்
கணுக்கால் இணைப்பினில் காயத் துடன்நான்
துணுக்கில் மகிழ்ந்தேன் துவண்டு.
--ரமணி, 02/11/2015
*****
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்களுடைய பஃறொடை வெண்பா அருமை ரமணி ! கருத்தும் அருமை . வாழ்த்துக்கள் . அதிகபட்சமாக பஃறொடை வெண்பா எத்தனை வரிகளைக் கொண்டிருக்கவேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மிக்க நன்றி. ஜகதீசன் சார். பஃறொடை வெண்பாவில் 5 முதல் 12 அடிகள் முடிய வரலாம்.
ரமணி
ரமணி
மேற்கோள் செய்த பதிவு: 1174609M.Jagadeesan wrote:தங்களுடைய பஃறொடை வெண்பா அருமை ரமணி ! கருத்தும் அருமை . வாழ்த்துக்கள் . அதிகபட்சமாக பஃறொடை வெண்பா எத்தனை வரிகளைக் கொண்டிருக்கவேண்டும் ?
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
34. கண்முன்னே ஓர் கொலை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!
--ரமணி, 03/11/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!
--ரமணி, 03/11/2015
*****
- Sponsored content
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 11
|
|