புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: சென்னையில், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரிடம், இளம் பெண்ணை போலியாக காதலிக்க வைத்து, ஐந்து கோடி ரூபாய் கேட்டு, காரில் கடத்தினர்.போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர்.
சென்னை, போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி சுந்தரம்; தொழில் அதிபர் மற்றும் கோடீஸ்வரர்.
இவரது, இரண்டாவது மகன் அபிஷேக், 19. சென்னை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்தார். பின், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தைக்கு உதவியாக இருந்தார்.
கடந்த 3ம் தேதி இரவு 10:30 மணிக்கு, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழா, இரவு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற அபிஷேக், நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ரவிசுந்தரம், மகன் அபிஷேக்கின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் - ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அபிஷேக்கின் நண்பர்கள் மற்றும் தன் உறவினர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.அதிகாலை, 3:45 மணிக்கு, அபிஷேக்கின் மொபைல் போனில் இருந்து அவரது தாய்க்கு அழைப்பு வந்தது. மகன் கிடைத்து விட்டதாக ஆசையாக எடுத்து பேசினார்.
அப்போது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், 'உங்கள் மகனை கடத்தி உள்ளோம்; இரண்டு மணி நேரத்திற்குள், நாங்கள் தெரிவிக்கும் இடத்திற்கு, ஐந்து கோடி ரூபாயுடன் வரவேண்டும். இல்லையெனில், அபிஷேக்கை உயிருடன் பார்க்க முடியாது; பிணத்தைத் தான் பார்க்க முடியும்' என, மிரட்டல் விடுத்துள்ளான்.
பின், மற்றொரு மொபைல் போனில் இருந்து, ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், 'பணம் ரெடியா' என, கேட்டுள்ளான்.
அதற்கு அவர், 'உடனடியாக என்னால், ஐந்து கோடி ரூபாய் தயார் செய்ய முடியாது' என, தெரிவித்து உள்ளார். சில நொடிகள் யோசனைக்கு பின், 'இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், அபிஷேக்கை உயிருடன் விட்டு விடுகிறேன்' என, தெரிவித்து உள்ளான்; அதற்கு ரவி சுந்தரம் சம்மதித்துள்ளார்.
அப்போது, மொபைலில் பேசியவன், 'போலீசுக்கு தகவல் தெரிவித்தால், மகனை கொன்று விடுவோம்; பணத்துடன் காசிமேடு பகுதிக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளான். இதுபற்றி, சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவிசுந்தரம் புகார் அளித்தார்.
உடன் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, தென் சென்னை இணை கமிஷனர் அருண், தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
அத்துடன், தனிப்படை போலீசார், ரவிசுந்தரத்திடம், 'மொபைல் போன் மூலம், மர்ம நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்படியும், காசிமேட்டில் எந்த இடத்திற்கு வர வேண்டும்' என, கேட்கும்படியும் கூறினர். அதன்படி ரவிசுந்தரமும் தொடர்பு கொள்ள, மர்ம நபர் எரிச்சல் அடைந்தான்.
ஒரு மணி நேரம் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து இருந்த அவன், மீண்டும் ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்டான். அப்போது, கோயம்பேடு வரும்படி கூறினான். இதற்கிடையில் தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மர்ம நபர் மடிப்பாக்கம், கீழ்கட்டளை அருகே பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.
இதனால், அந்தப் பகுதி முழுவதையும், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சாலைகளில் தடுப்பு அமைத்து, வாகன சோதனையை கடுமையாக்கினர். இதற்கிடையில், ரவிசுந்தரத்தை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், பாடி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான்.
பின், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவுக்கு வரும்படி தெரிவித்துள்ளான். இந்தப் பேச்சின் அடிப்படையில், மர்ம நபர், காரில் பயணித்தபடியே பேசுவதை போலீசார் உறுதி
செய்தனர்.அவனது, 'மொபைல் போன் டவர் லொகேஷன்' பல்லாவரம், ரேடியல் சாலை பகுதியை காட்டியது.
உடன் போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல், ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், பல்லாவரம் வரும்படி
கூறியுள்ளான்.
பணத்துடன் ரவிசுந்தரம் அந்த பகுதிக்கு செல்ல, போலீசாரும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் வேன் ஓட்டுனர்கள் போல், பின் தொடர்ந்து சென்றனர்.ரவிசுந்தரத்தின் கார், பல்லாவரம் ரேடியல் சாலையை அடைந்ததும், அவரது காரை, இரண்டு இண்டிகா கார்கள் பின் தொடர்ந்தன.
அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், திடீர் தடுப்பு அமைத்து, அந்தக் கார்களை நிறுத்த முயன்றனர்.போலீசார் தங்களை சுற்றி வளைத்து விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை வேகமாக ஓட்டினர். போலீசாரும் துரத்தியதால், தடுப்பு கம்பியில் மோதி, ஒரு கார் தலைகீழாக உருண்டது.
இதையடுத்து, லேசான காயத்துடன் காரில் இருந்து தப்பிக்க முயன்ற, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அடுத்த, கேமளாபாத்தைச் சேர்ந்த, சதாம் உசேன், 24, அகமது பெகாத், 27, ரிஸ்வான், 26, ஆகியோரை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.மற்றொரு காரை போலீசார் தொடர்ந்து துரத்தியபோது, பல்லாவரம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஒருவன் தப்பித்து விட்டான்.
காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த, அபிஷேக் மீட்கப்பட்டார். அந்தக் காரில், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, குர்சித், 42, என்ற பெண்ணும் இருந்தாள்.அவளிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த கடத்தல் சம்பவத்திற்கு, அவளது கள்ளக்காதலன் மதன், 30, மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, குர்சித்தை போலீசார் கைது செய்தனர். அபிஷேக், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதன்பின், நேற்று முழுவதும் போலீசார் நடத்திய தீவிர வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட, ஸ்ரீவைகுண்டம் அடுத்த பேட்மாநகரத்தைச் சேர்ந்த, சையது யாசிப் ஹனிபா, 23, என்பவனை கைது செய்தனர்.
தொடரும்...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடத்தல் நடந்தது எப்படி: குர்சித் வாக்குமூலம்
சென்னை: சென்னையில் வாலிபர் அபிஷேக்கை கடத்தி சிக்கிய குர்சித் போலீசாரிடம் அளித்த மூலம்: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், நான் வசிக்கிறேன்; என் கணவர் காதர் பாட்ஷா. எங்களுக்கு, 16 வயதில் மகள் இருக்கிறாள்.
ரவிசுந்தரத்தின் வீட்டில் வேலை செய்து வந்த, வளசரவாக்கத்தைச் சேர்ந்த மதன், 30, உடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்களான, சதாம் உசேன் உள்ளிட்டோரும், எங்கள் வீட்டருகே தான் வாடகைக்கு குடியிருந்தனர்.
மதனுடன் நான் நெருக்கமாக இருந்ததை, சதாம் உசேன் பார்த்து விட்டான். பின், சதாம் உசேனும் எனக்கு நெருக்கமாகி விட்டான். நாங்கள் அனைவரும் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக ஆசைப்பட்டோம். அப்போது, 'என் முதலாளி ரவிசுந்தரம் பெரிய கோடீஸ்வரர்.
அவரது, இரண்டாவது மகன் அபிஷேக் வீட்டில் சும்மா தான் இருக்கிறான். அவனை கடத்தினால், ஐந்து கோடி ரூபாய் தேறும்' என, மதன் கூறினான்.நானும், மதனும் சேர்ந்து, சதி திட்டம் தீட்டினோம். என் மகளின் மொபைல் போனில் இருந்து, அபிஷேக்கின் மொபைல் போனுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்க சொன்னோம். அதன்படி என் மகளும் செய்தாள்.
அடுத்த நொடியே அபிஷேக் தொடர்பு கொண்டார்.பின், அடிக்கடி தொடர்பு கொண்டு, என் மகள் காதல் வலை வீசினாள்; அதில் அபிஷேக் விழுந்தார். நள்ளிரவு வரை அவரது காதல் பேச்சு நீளும். என் மகளையும், காமரசத்துடன் பேச வைத்தேன். கடந்த, ஒரு மாதத்தில் மட்டும் அபிஷேக், 1,600 எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளார்.
கடந்த, 3ம் தேதி, நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு, இரவு விருந்துக்கு செல்வதாக என் மகளிடம் அபிஷேக் தெரிவித்தார். இதுதான் சமயம் என, இரண்டு கார்களை வாடகைக்கு அமர்த்தி, அதில், என் மகளையும் ஏற்றிக் கொண்டு, அவள் மூலம், அபிஷேக்கை, கோட்டூர் பாலம் அருகே வரவழைத்தோம்.மகளை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு, அபிஷேக்கை, காரில் கடத்தி ஊரப்பாக்கம் கொண்டு சென்றோம்.
பின், கீழ்கட்டளை, பல்லாவரத்திற்கு கொண்டு சென்றோம். அபிஷேக் எங்களை திட்டியதால் அவரை அடித்தோம்; அவர் மயங்கி விட்டார். ரவிசுந்தரத்திடம் பேசி வந்த சதாம் உசேன் சொதப்பி விட்டான்; அதனால் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடரும்.............
சென்னை: சென்னையில் வாலிபர் அபிஷேக்கை கடத்தி சிக்கிய குர்சித் போலீசாரிடம் அளித்த மூலம்: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், நான் வசிக்கிறேன்; என் கணவர் காதர் பாட்ஷா. எங்களுக்கு, 16 வயதில் மகள் இருக்கிறாள்.
ரவிசுந்தரத்தின் வீட்டில் வேலை செய்து வந்த, வளசரவாக்கத்தைச் சேர்ந்த மதன், 30, உடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்களான, சதாம் உசேன் உள்ளிட்டோரும், எங்கள் வீட்டருகே தான் வாடகைக்கு குடியிருந்தனர்.
மதனுடன் நான் நெருக்கமாக இருந்ததை, சதாம் உசேன் பார்த்து விட்டான். பின், சதாம் உசேனும் எனக்கு நெருக்கமாகி விட்டான். நாங்கள் அனைவரும் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக ஆசைப்பட்டோம். அப்போது, 'என் முதலாளி ரவிசுந்தரம் பெரிய கோடீஸ்வரர்.
அவரது, இரண்டாவது மகன் அபிஷேக் வீட்டில் சும்மா தான் இருக்கிறான். அவனை கடத்தினால், ஐந்து கோடி ரூபாய் தேறும்' என, மதன் கூறினான்.நானும், மதனும் சேர்ந்து, சதி திட்டம் தீட்டினோம். என் மகளின் மொபைல் போனில் இருந்து, அபிஷேக்கின் மொபைல் போனுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்க சொன்னோம். அதன்படி என் மகளும் செய்தாள்.
அடுத்த நொடியே அபிஷேக் தொடர்பு கொண்டார்.பின், அடிக்கடி தொடர்பு கொண்டு, என் மகள் காதல் வலை வீசினாள்; அதில் அபிஷேக் விழுந்தார். நள்ளிரவு வரை அவரது காதல் பேச்சு நீளும். என் மகளையும், காமரசத்துடன் பேச வைத்தேன். கடந்த, ஒரு மாதத்தில் மட்டும் அபிஷேக், 1,600 எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளார்.
கடந்த, 3ம் தேதி, நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு, இரவு விருந்துக்கு செல்வதாக என் மகளிடம் அபிஷேக் தெரிவித்தார். இதுதான் சமயம் என, இரண்டு கார்களை வாடகைக்கு அமர்த்தி, அதில், என் மகளையும் ஏற்றிக் கொண்டு, அவள் மூலம், அபிஷேக்கை, கோட்டூர் பாலம் அருகே வரவழைத்தோம்.மகளை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு, அபிஷேக்கை, காரில் கடத்தி ஊரப்பாக்கம் கொண்டு சென்றோம்.
பின், கீழ்கட்டளை, பல்லாவரத்திற்கு கொண்டு சென்றோம். அபிஷேக் எங்களை திட்டியதால் அவரை அடித்தோம்; அவர் மயங்கி விட்டார். ரவிசுந்தரத்திடம் பேசி வந்த சதாம் உசேன் சொதப்பி விட்டான்; அதனால் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதன் எங்கே?
இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட மதன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். அதனால், அவர்கள் மூலம், மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் இதுவரை....
* கடந்த தி.மு.க., ஆட்சியில், அண்ணா நகரில், மூன்று கோடி ரூபாய் கேட்டு, 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். அவனை போலீசார் பத்திரமாக மீட்டு, விஜய், பிரபு என்ற சகோதரர்கள் இருவரை கைது செய்தனர்.
* இதன்பின், சாலிகிராமம், லோகையா காலனியைச் சேர்ந்த, பிரபல மருத்துவமனை மேலாளரின், 11 வயது
மகன், மர்ம நபர்களால், 5 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தி கொல்லப்பட்டான்.
* தன்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தவரின், நான்கு வயது மகனை கடத்தி கொலை செய்து, சூட்கேசில் வைத்து, பூவரசி என்ற பெண் கோயம்பேட்டில் இருந்து நாகை சென்ற பஸ்சில் அனுப்பி வைத்து சிக்கினார். அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
* போரூரில், 50 லட்சம் ரூபாய் கேட்டு, 11 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.எஸ்.பி., மகன் கைது செய்யப்பட்டான்.
* கடந்த மாதம், திருவொற்றியூரில், 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட, 16 வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்டான்; இது தொடர்பாக, உறவினர் சுபாஷ் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி தினமலர்
இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட மதன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். அதனால், அவர்கள் மூலம், மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் இதுவரை....
* கடந்த தி.மு.க., ஆட்சியில், அண்ணா நகரில், மூன்று கோடி ரூபாய் கேட்டு, 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். அவனை போலீசார் பத்திரமாக மீட்டு, விஜய், பிரபு என்ற சகோதரர்கள் இருவரை கைது செய்தனர்.
* இதன்பின், சாலிகிராமம், லோகையா காலனியைச் சேர்ந்த, பிரபல மருத்துவமனை மேலாளரின், 11 வயது
மகன், மர்ம நபர்களால், 5 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தி கொல்லப்பட்டான்.
* தன்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தவரின், நான்கு வயது மகனை கடத்தி கொலை செய்து, சூட்கேசில் வைத்து, பூவரசி என்ற பெண் கோயம்பேட்டில் இருந்து நாகை சென்ற பஸ்சில் அனுப்பி வைத்து சிக்கினார். அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
* போரூரில், 50 லட்சம் ரூபாய் கேட்டு, 11 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.எஸ்.பி., மகன் கைது செய்யப்பட்டான்.
* கடந்த மாதம், திருவொற்றியூரில், 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட, 16 வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்டான்; இது தொடர்பாக, உறவினர் சுபாஷ் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏதோ கிரைம் படம் பார்த்தது போல இருக்கு..........சூப்பர் போலீஸ் .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166838ராஜா wrote:42 வயசுல கள்ளகாதல் , இதில் திடீர் பணக்காரர்கள் ஆவதற்காக தனது 16 வயது மகளை போன் பேச வைத்துள்ளாள்
ம்ம்... பாருங்களேன் கேவலம்
இப்ப எல்லாம் காதலும், கள்ளக் காதலும் இது போன்றதுக்குதான் தேவைப்படுகிறது என்பது புரிய ஆரம்பித்தால் சரிதான்.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை !
» மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்!
» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
» தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை… போலீஸ் வலை வீச்சு
» அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
» மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்!
» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
» தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை… போலீஸ் வலை வீச்சு
» அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|