புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*சிற்றின்பமும் - பேரின்பமும்*
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
*சிற்றின்பமும் - பேரின்பமும்*
~~~~~~~~~~~~~~~~~~
படைப்பினால் ஈர்க்கப் பட்டால் *சிற்றின்பம்.*
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் *பேரின்பம்.*
படைப்புகளை அனுபவித்தால் *சிற்றின்பம்.*
படைப்புகளை ஆராதித்தால் *பேரின்பம்.*
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் *சிற்றின்பம்.*
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் *பேரின்பம்.*
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் *சிற்றின்பம்.*
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் *பேரின்பம்.*
நான் இந்த உடல் என எண்ணினால் *சிற்றின்பம்.*
நான் இந்த உயிர் என எண்ணினால் *பேரின்பம்.*
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் *சிற்றின்பம்.*
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் *பேரின்பம்.*
செய்வதெல்லாம் தனக்காக என்றால் *சிற்றின்பம்.*
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் *பேரின்பம்.*
செய்வது நான் என எண்ணினால் *சிற்றின்பம்.*
செய்வது இறைவன் என எண்ணினால் *பேரின்பம்.*
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது *சிற்றின்பம்.*
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது *பேரின்பம்.*
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது *சிற்றின்பம்.*
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது *பேரின்பம்.*
நிரந்தர "பேரின்பத்தை" மறைப்பது *சிற்றின்பம்.*
நிலையற்ற "சிற்றின்பத்திற்கு" அப்பாற்பட்டது *பேரின்பம்.*
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது *சிற்றின்பம்.*
உயிரோடு மனதை இணைப்பது *பேரின்பம்.*
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே *சிற்றின்பம்.*
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது *பேரின்பம்.*
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் *சிற்றின்பம்.*
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் *பேரின்பம்.*
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது *சிற்றின்பம்.*
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது *பேரின்பம்.*
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது *சிற்றின்பம்.*
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது *பேரின்பம்.*
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது *சிற்றின்பம்.*
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது *பேரின்பம்.*
பிறரை தனக்காக பயன்படுத்துவது *சிற்றின்பம்.*
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது *பேரின்பம்.*
அளவுடையது, முடிவுடையது *சிற்றின்பம்.*
அளவற்றது, முடிவிலாதது *பேரின்பம்.*
அறிவை மழுங்கடிப்பது *சிற்றின்பம்.*
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது *பேரின்பம்.*
அழகை மட்டும் ஆராதித்தால் *சிற்றின்பம்.*
அழகற்றதும் அழகும் ஒன்றானால் *பேரின்பம்.*
பயன் கருதி செயல் புரிந்தால் *சிற்றின்பம்.*
பயன் கருதாது செயல் புரிந்தால் *பேரின்பம்.*
முதலில் இனித்து பின் கசப்பது *சிற்றின்பம்.*
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது *பேரின்பம்.*
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது *சிற்றின்பம்.*
கருணையுடையது, தர்மமானது *பேரின்பம்.*
உடலாய் அனைத்தையும் கண்டால் *சிற்றின்பம்.*
உயிராய் அனைத்தையும் கண்டால் *பேரின்பம்.*
புலன்களில் இன்பம் துய்ப்பது *சிற்றின்பம்.*
புலன்களுக்கு அப்பால் சென்றால் *பேரின்பம்.*
மனம் உலகில் அலைந்தால் *சிற்றின்பம்.*
மனம் இறைவனில் ஒடுங்கினால் *பேரின்பம்.*
மரண பயம் ஏற்படுத்துவது *சிற்றின்பம்.*
மரணத்தையும் வெல்வது *பேரின்பம்.*
மனமாய் இருந்தால் *சிற்றின்பம்.*
மனதைக் கடந்தால் *பேரின்பம்.*
வேறு வேறாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
எல்லாம் ஒன்றெனக் கண்டால் *பேரின்பம்.*
பகுதியாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
மொத்தமாய் கண்டால் *பேரின்பம்.*
அகங்காரம் கொண்டால் *சிற்றின்பம்.*
அகங்காரம் துறந்தால் *பேரின்பம்.*
தசையில் சுகம் பெறுவது *சிற்றின்பம்.*
அன்பில் தன்னை இழப்பது *பேரின்பம்.*
ஆண் பெண்ணில் இன்புறுவது *சிற்றின்பம்.*
ஆண் பெண்ணை வணங்குவது *பேரின்பம்.*
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது *சிற்றின்பம்.*
துய்த்து விட்டால் நீங்காதது *பேரின்பம்.*
ஜீவராசிகளால் தரமுடிந்தது *சிற்றின்பம்.*
இறைவனால் தரப்படுவது *பேரின்பம்.*
உலகைப் பற்றினால் *சிற்றின்பம்.*
இறைவனைப் பற்றினால் *பேரின்பம்.*
பிறர் நலனைக் காணாதது *சிற்றின்பம்.*
தன் நலம் கொள்ளாதது *பேரின்பம்.*
இன்பம் இல்லாத இன்பம் *சிற்றின்பம்.*
இன்பமான இன்பமே *பேரின்பம்.*
அஞ்ஞானம் விரும்புவது *சிற்றின்பம்.*
ஞானம் விரும்புவது *பேரின்பம்.*
பெற்று மகிழ்வது *சிற்றின்பம்.*
கொடுத்து மகிழ்வது *பேரின்பம்.*
சக்தியை இழப்பது *சிற்றின்பம்.*
சக்தியாய் மாறுவது *பேரின்பம்.*
பற்றுக் கொள்வது *சிற்றின்பம்*
பற்றற்று இருப்பது *பேரின்பம்.*
மாறுவது, தாவுவது *சிற்றின்பம்.*
மாறாதது நிலைத்தது *பேரின்பம்.*
நிலையற்றது *சிற்றின்பம்.*
நிரந்தரமானது *பேரின்பம்.*
Watsapp
~~~~~~~~~~~~~~~~~~
படைப்பினால் ஈர்க்கப் பட்டால் *சிற்றின்பம்.*
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் *பேரின்பம்.*
படைப்புகளை அனுபவித்தால் *சிற்றின்பம்.*
படைப்புகளை ஆராதித்தால் *பேரின்பம்.*
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் *சிற்றின்பம்.*
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் *பேரின்பம்.*
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் *சிற்றின்பம்.*
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் *பேரின்பம்.*
நான் இந்த உடல் என எண்ணினால் *சிற்றின்பம்.*
நான் இந்த உயிர் என எண்ணினால் *பேரின்பம்.*
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் *சிற்றின்பம்.*
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் *பேரின்பம்.*
செய்வதெல்லாம் தனக்காக என்றால் *சிற்றின்பம்.*
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் *பேரின்பம்.*
செய்வது நான் என எண்ணினால் *சிற்றின்பம்.*
செய்வது இறைவன் என எண்ணினால் *பேரின்பம்.*
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது *சிற்றின்பம்.*
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது *பேரின்பம்.*
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது *சிற்றின்பம்.*
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது *பேரின்பம்.*
நிரந்தர "பேரின்பத்தை" மறைப்பது *சிற்றின்பம்.*
நிலையற்ற "சிற்றின்பத்திற்கு" அப்பாற்பட்டது *பேரின்பம்.*
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது *சிற்றின்பம்.*
உயிரோடு மனதை இணைப்பது *பேரின்பம்.*
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே *சிற்றின்பம்.*
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது *பேரின்பம்.*
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் *சிற்றின்பம்.*
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் *பேரின்பம்.*
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது *சிற்றின்பம்.*
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது *பேரின்பம்.*
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது *சிற்றின்பம்.*
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது *பேரின்பம்.*
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது *சிற்றின்பம்.*
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது *பேரின்பம்.*
பிறரை தனக்காக பயன்படுத்துவது *சிற்றின்பம்.*
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது *பேரின்பம்.*
அளவுடையது, முடிவுடையது *சிற்றின்பம்.*
அளவற்றது, முடிவிலாதது *பேரின்பம்.*
அறிவை மழுங்கடிப்பது *சிற்றின்பம்.*
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது *பேரின்பம்.*
அழகை மட்டும் ஆராதித்தால் *சிற்றின்பம்.*
அழகற்றதும் அழகும் ஒன்றானால் *பேரின்பம்.*
பயன் கருதி செயல் புரிந்தால் *சிற்றின்பம்.*
பயன் கருதாது செயல் புரிந்தால் *பேரின்பம்.*
முதலில் இனித்து பின் கசப்பது *சிற்றின்பம்.*
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது *பேரின்பம்.*
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது *சிற்றின்பம்.*
கருணையுடையது, தர்மமானது *பேரின்பம்.*
உடலாய் அனைத்தையும் கண்டால் *சிற்றின்பம்.*
உயிராய் அனைத்தையும் கண்டால் *பேரின்பம்.*
புலன்களில் இன்பம் துய்ப்பது *சிற்றின்பம்.*
புலன்களுக்கு அப்பால் சென்றால் *பேரின்பம்.*
மனம் உலகில் அலைந்தால் *சிற்றின்பம்.*
மனம் இறைவனில் ஒடுங்கினால் *பேரின்பம்.*
மரண பயம் ஏற்படுத்துவது *சிற்றின்பம்.*
மரணத்தையும் வெல்வது *பேரின்பம்.*
மனமாய் இருந்தால் *சிற்றின்பம்.*
மனதைக் கடந்தால் *பேரின்பம்.*
வேறு வேறாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
எல்லாம் ஒன்றெனக் கண்டால் *பேரின்பம்.*
பகுதியாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
மொத்தமாய் கண்டால் *பேரின்பம்.*
அகங்காரம் கொண்டால் *சிற்றின்பம்.*
அகங்காரம் துறந்தால் *பேரின்பம்.*
தசையில் சுகம் பெறுவது *சிற்றின்பம்.*
அன்பில் தன்னை இழப்பது *பேரின்பம்.*
ஆண் பெண்ணில் இன்புறுவது *சிற்றின்பம்.*
ஆண் பெண்ணை வணங்குவது *பேரின்பம்.*
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது *சிற்றின்பம்.*
துய்த்து விட்டால் நீங்காதது *பேரின்பம்.*
ஜீவராசிகளால் தரமுடிந்தது *சிற்றின்பம்.*
இறைவனால் தரப்படுவது *பேரின்பம்.*
உலகைப் பற்றினால் *சிற்றின்பம்.*
இறைவனைப் பற்றினால் *பேரின்பம்.*
பிறர் நலனைக் காணாதது *சிற்றின்பம்.*
தன் நலம் கொள்ளாதது *பேரின்பம்.*
இன்பம் இல்லாத இன்பம் *சிற்றின்பம்.*
இன்பமான இன்பமே *பேரின்பம்.*
அஞ்ஞானம் விரும்புவது *சிற்றின்பம்.*
ஞானம் விரும்புவது *பேரின்பம்.*
பெற்று மகிழ்வது *சிற்றின்பம்.*
கொடுத்து மகிழ்வது *பேரின்பம்.*
சக்தியை இழப்பது *சிற்றின்பம்.*
சக்தியாய் மாறுவது *பேரின்பம்.*
பற்றுக் கொள்வது *சிற்றின்பம்*
பற்றற்று இருப்பது *பேரின்பம்.*
மாறுவது, தாவுவது *சிற்றின்பம்.*
மாறாதது நிலைத்தது *பேரின்பம்.*
நிலையற்றது *சிற்றின்பம்.*
நிரந்தரமானது *பேரின்பம்.*
Watsapp
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இன்பங்களை சரியான முறையில் பகிர்ந்துள்ளீர் ,நன்றி .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பதிவு அன்பரே.
சுருங்கச் சொல்லின்;
தன்னை ஆத்மன் என அறிந்து தெளிதல் -பேரின்பம்
தன்னைத் தன் உடம்புதான் என நம்புதல் - சிற்றின்பம்
தன்னை ஆத்மன் என அறிந்து தெளிதல் -பேரின்பம்
தன்னைத் தன் உடம்புதான் என நம்புதல் - சிற்றின்பம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|