ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

Go down

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே! Empty முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

Post by krishnaamma Tue Oct 06, 2015 12:37 pm

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே! KaCYaj0MTTiGoq7q9KYh+E_1443675899

அக்.5., வள்ளலார் பிறந்தநாள்

'குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லையே, அவர்களது பழக்க வழக்கங்கள் சரியில்லையே... இவர்களை எப்படி திருத்துவது...' என்று கவலைப்படும் பெற்றோர், உலகில் அதிகம். 'தாயைப் போல் பிள்ளை' என்று ஒரு சொலவடையே உண்டு. பெற்றோர் எப்படி செயல்படுகின்றனரோ, அதையே குழந்தைகளும் பின்பற்றுவர். ஒருவர் கூட பசித்திருக்கக் கூடாது என்பதில், அதிக கவனம் செலுத்தினார் ராமலிங்கம் அடிகளார். இக்குணம் அவருக்கு வரக் காரணம் அவரது பெற்றோர் தான்.

கடலூரில் இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ளது மருதூர். இங்கு வாழ்ந்த ராமைய்யா - சின்னம்மை
தம்பதியின் புதல்வராக, அக்.,5, 1823ல் ஞாயிற்றுக்கிழமை பிறந்தார் ராமலிங்கம். தினமும் ஒரு அடியாருக்கு அன்னமிட்ட பின்பே, தான் உண்பது, சின்னம்மையின் வழக்கம். தாயின் இக்குணமே, பிள்ளைக்கும் ஏற்பட்டது. இதுவே, பிற்காலத்தில், அவர் ஏழைகளுக்கு அன்னமிடும் தருமச்சாலை அமைப்பதற்கு, அடித்தளமாக அமைந்தது.

மே 23, 1867ல் வடலூரில் இந்த தருமச்சாலை அமைக்கப்பட்டு, அன்னதானம் துவங்கியது. இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது; இது, 21 அடி நீளம், 2.5 அடி அகலம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கக் கூடாது என்பதற்காக, சமையல் செய்யாத இரவு வேளையிலும் கூட, நெருப்பு அணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.

ஏறத்தாழ, 148 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு அடுப்பு, பிறர் நலனுக்காக எரிந்தபடி இருக்கிறது என்றால், அது அதிசயம் தான். உணவு தயாரிக்க பக்தர்களே அரிசியை தருகின்றனர். தினமும் காலை, 6:00 மற்றும் 8:00 மணி; பகல், 12:00 மணி; மாலை, 5:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு என, ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் நடக்கும்.

அக்டோபர் மாதத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், அக்.,1873ல் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு உபதேசம் செய்தார் வள்ளலார். சில நாட்களுக்குப் பின், சித்தி வளாகத்தில் ஒரு தீபம் ஏற்றி, ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார்.

வள்ளலார் கூறிய மந்திரமான, 'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' எனச்சொல்லி வழி படுவர் பக்தர்கள்.

இன்று பெரும்பாலான பெற்றோர், 'டிவி' இன்டர்நெட் மற்றும் அலைபேசி என, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்; இதைப் பார்க்கும் பிள்ளைகளும், அவர்களையே பின்பற்றுகின்றனர். மனதைக் கெடுக்கும் நிகழ்ச்சிகள், படங்கள், தேவையற்ற பேச்சுகள், குழந்தைகளை பாதிக்கின்றன. பின், தங்கள் குழந்தைகள் கெட்டுப் போனதாக புலம்புகின்றனர்.

நவீன பொருட்கள் காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்; ஆனால், அது எல்லை மீறாத வகையில், பயன்பாட்டில் இருக்க வேண்டும். வள்ளலாரின் தாயைப் போல, உயர்ந்த பழக்கங்களுடன் பெற்றோர் நடந்து கொண்டால், பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். முயற்சித்து பாருங்கள்; பலன் கிடைக்கும்!

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே! Empty Re: முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

Post by krishnaamma Tue Oct 06, 2015 12:40 pm

'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' !!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum