புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அடக்கமான பொண்ணு!
என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயம் செய்தனர். பையன் தங்கக் கம்பி; பெண் லட்சணமாகவும், அமைதியாகவும் இருந்ததால், மாப்பிள்ளைக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. மொபைல்போன் வாங்கிக் கொடுத்து, தினமும், போனில், 'கடலை' போட்டான். ஆனால், எங்கே வெளியே கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா...' என வியந்தான். தன்னுடன் வேலை செய்யும் பெண்களின் அட்டகாசங்களை நினைத்து, தனக்கு மிகவும் அடக்கமான, அழகான மனைவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.
திருமணமும் முடிந்தது; அதன்பின், வீட்டில் இருக்கும் போதே, 'முன்பு பேசியது போல, போனில் பேசுங்க...' என டார்ச்சர் செய்வதும், 'ஆபிசுக்கு என்னையும் கூட்டிட்டு போங்க...' என, அட்டகாசம் செய்ததையும் பார்த்து, 'என்ன இப்படி இருக்கிறாள்...' என குழம்பிப் போனான்.
அதன் பின் தான் தெரிந்தது, பெண், சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருக்கிறாள் என்பது! இதுபற்றி பெண் வீட்டாரிடம் கேட்ட போது, 'வேணும்ன்னா விவாகரத்து செய்துடுங்க; ஆனா, இவ்வளவு லட்சம் கொடுத்துடுங்க...' என்று மிரட்டுகின்றனர்.
அப்பெண் மீது, உண்மையாகவே பாசம் வைத்து விட்ட பையனோ, இப்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான்.
இதேபோன்று, மற்றொரு சம்பவம்... எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பையனுக்கு, பெண் பார்த்து நிச்சயித்தனர் பெற்றோர்.
பையன் போனில் பெண்ணிடம் பேசும் போதெல்லாம், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் வரும்.
'நமக்கு தான் நிச்சயமாகி விட்டதே... வா... தனியாக பேசலாம்...' என்று கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'பொண்ணு ரொம்ப அடக்கம் போலிருக்கு...' என நினைத்து மகிழ்ந்தான்; திருமணமும் முடிந்தது. முதல் இரவுக்கு ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்ததுடன், வீட்டில் அவள் செய்த அட்டகாசத்தை கண்ட பின்பே, மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருப்பவள் என்று தெரிந்தது.
மாப்பிள்ளை வீட்டார் சண்டை போட்டனர். உடனே, 'வரதட்சணை கொடுமை' என்று சொல்லி, கேஸ் கொடுத்து விட்டனர், பெண் வீட்டார். சட்டம், பெண்களுக்கு சாதகமாக இருப்பதால், மாப்பிள்ளை, தற்போது, வீட்டுக்கும், ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.
இதேபோல் இரண்டு, மூன்று சம்பவங்கள் பார்த்து விட்டேன். கோளாறு உள்ள பெண்களை அழகாக உடுத்தி, அப்பாவி மாப்பிள்ளைகள் தலையில் கட்டி விடுகின்றனர். கேட்டால், 'உங்களால் முடிஞ்சதை பாருங்க...' என, 'டார்ச்சர்' கொடுக்கின்றனர். 'எங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா...' என்கின்றனர்.
மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை! பெண் எடுக்கும் போது, நன்கு விசாரித்து, அதன்பின், முடிவெடுங்கள்!
டி.ஜேனி சார்லட், சென்னை.
வாரமலர்
என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயம் செய்தனர். பையன் தங்கக் கம்பி; பெண் லட்சணமாகவும், அமைதியாகவும் இருந்ததால், மாப்பிள்ளைக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. மொபைல்போன் வாங்கிக் கொடுத்து, தினமும், போனில், 'கடலை' போட்டான். ஆனால், எங்கே வெளியே கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா...' என வியந்தான். தன்னுடன் வேலை செய்யும் பெண்களின் அட்டகாசங்களை நினைத்து, தனக்கு மிகவும் அடக்கமான, அழகான மனைவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.
திருமணமும் முடிந்தது; அதன்பின், வீட்டில் இருக்கும் போதே, 'முன்பு பேசியது போல, போனில் பேசுங்க...' என டார்ச்சர் செய்வதும், 'ஆபிசுக்கு என்னையும் கூட்டிட்டு போங்க...' என, அட்டகாசம் செய்ததையும் பார்த்து, 'என்ன இப்படி இருக்கிறாள்...' என குழம்பிப் போனான்.
அதன் பின் தான் தெரிந்தது, பெண், சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருக்கிறாள் என்பது! இதுபற்றி பெண் வீட்டாரிடம் கேட்ட போது, 'வேணும்ன்னா விவாகரத்து செய்துடுங்க; ஆனா, இவ்வளவு லட்சம் கொடுத்துடுங்க...' என்று மிரட்டுகின்றனர்.
அப்பெண் மீது, உண்மையாகவே பாசம் வைத்து விட்ட பையனோ, இப்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான்.
இதேபோன்று, மற்றொரு சம்பவம்... எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பையனுக்கு, பெண் பார்த்து நிச்சயித்தனர் பெற்றோர்.
பையன் போனில் பெண்ணிடம் பேசும் போதெல்லாம், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் வரும்.
'நமக்கு தான் நிச்சயமாகி விட்டதே... வா... தனியாக பேசலாம்...' என்று கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'பொண்ணு ரொம்ப அடக்கம் போலிருக்கு...' என நினைத்து மகிழ்ந்தான்; திருமணமும் முடிந்தது. முதல் இரவுக்கு ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்ததுடன், வீட்டில் அவள் செய்த அட்டகாசத்தை கண்ட பின்பே, மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருப்பவள் என்று தெரிந்தது.
மாப்பிள்ளை வீட்டார் சண்டை போட்டனர். உடனே, 'வரதட்சணை கொடுமை' என்று சொல்லி, கேஸ் கொடுத்து விட்டனர், பெண் வீட்டார். சட்டம், பெண்களுக்கு சாதகமாக இருப்பதால், மாப்பிள்ளை, தற்போது, வீட்டுக்கும், ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.
இதேபோல் இரண்டு, மூன்று சம்பவங்கள் பார்த்து விட்டேன். கோளாறு உள்ள பெண்களை அழகாக உடுத்தி, அப்பாவி மாப்பிள்ளைகள் தலையில் கட்டி விடுகின்றனர். கேட்டால், 'உங்களால் முடிஞ்சதை பாருங்க...' என, 'டார்ச்சர்' கொடுக்கின்றனர். 'எங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா...' என்கின்றனர்.
மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை! பெண் எடுக்கும் போது, நன்கு விசாரித்து, அதன்பின், முடிவெடுங்கள்!
டி.ஜேனி சார்லட், சென்னை.
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் ............ அப்போ பிள்ளைகளுக்கு ? .....சட்டம் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் வரும் வினைகளில் இதுவும் ஒன்று ........பாவம் அப்பாவிப்பசங்க !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெண்கள் இன்று ஸ்ட்ராங்கர் செக்ஸ் , சட்டம் அவர்கள் பக்கம் , ஓரளவு உலகமும் அவர்கள் பக்கம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெண்ணுடன் மொபைல் போனில் கடலை போட்ட நேரத்தில் , அந்தப் பெண்ணைப்பற்றி தீர விசாரித்து இருக்கலாமே ! ஆக தவறு பையனுடையதுதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
எனக்கும் இப்படித்தான் இருந்தது ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:பெண்கள் இன்று ஸ்ட்ராங்கர் செக்ஸ் , சட்டம் அவர்கள் பக்கம் , ஓரளவு உலகமும் அவர்கள் பக்கம் .
ரமணியன்
நிஜம் ஐயா, இதை ரொம்ப அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு இப்படி செய்கிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167006M.Jagadeesan wrote:பெண்ணுடன் மொபைல் போனில் கடலை போட்ட நேரத்தில் , அந்தப் பெண்ணைப்பற்றி தீர விசாரித்து இருக்கலாமே ! ஆக தவறு பையனுடையதுதான் !
அது தான் சரியா பேசலை என்று சொல்லறாங்களே ஐயா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1166843krishnaamma wrote: அவங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் ............ அப்போ பிள்ளைகளுக்கு ? .....சட்டம் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் வரும் வினைகளில் இதுவும் ஒன்று ........பாவம் அப்பாவிப்பசங்க !
ஆமாமா...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|