புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
59 Posts - 55%
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
54 Posts - 55%
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா.....அம்மா....அம்மா.....தான்.


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 12:19 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். NeG61BzQZWCovpRpsvw1+அம்மா

அம்மா இந்த வார்த்தைக்கு ஈடு இணையில்லை,

அம்மா இல்லாத இல்லம் அனாதையானது,

அம்மா நான் கவலையுற்ற கலங்கிய போது கண் கலங்கினார்,

அம்மா நான் உடல் நலமுற்று முடங்கிய போது அன்பால் தேற்றினார்,

அம்மா நான் தவறு செய்த போது என்னை திருத்தி அரவணைத்தார்,

அம்மா நான் கஷ்டப்பட்ட போது காலத்தே உதவினார்,

அம்மா என் ஒவ்வொரு அசைவிலும் கலந்தேயுள்ளார்

அவர் உயிர் பிரிந்த போது அவர் பட்ட வேதனையை இன்று நினைத்தாலும் தாங்க முடியாது.

இன்று அம்மா இல்லாத அந்த வீடு-அரண்மனை அனாதையாகத் தான் இருக்கு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 2:00 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:52 pm

நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:53 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199

குட்டி கிருஷ், எத்தனை அழகு............அருமை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:30 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:31 pm

krishnaamma wrote:நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1170226
நன்றி அம்மா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 8:04 pm

அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1170269
நன்றி அன்பரே.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 23, 2015 7:47 am

அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !





















.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 8:06 am

M.Jagadeesan wrote:அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !

அம்மா என்ற மந்திர சொல்லுக்கு இணை உண்டோ?நன்றி அருமையான கவிதை அற்புதம்.



















.
மேற்கோள் செய்த பதிவு: 1170895

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக