புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவ முடியுமா உறவுகளே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் (லேஅவுட் டிசைனராகவும்) இருந்த ஆர்டிஸ்ட் திரு ராஜா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கன் குனியா நோயினால் தாக்கப் பட்டு முடக்கு வாதம் போல படுத்த நிலையில் இருக்கின்றார். அதாவது கை, கால்களெல்லாம் முறுக்கிக் கொண்ட நிலையில் உள்ளார். அப்படியே ஆளை வைத்துக் கொண்டு கையில் ஒரு சிறு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அதில் குறை நிறைகளைப் பார்த்துத் திருத்தம் சொல்லி, எப்படியோ இதுநாள் வரை பல நூல்களை வடிவமைத்துத் தந்து கொண்டும் இருக்கின்றார். தற்போது ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மலரையும் ஈப்போ கவிதை மாநாட்டு மலரையும் வடிவமைத்தவர் இவர். இப்போது மிகவும் உடல்நிலைப் பாதிக்கப் பட்ட நிலையில் உள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள ஒரு நாட்டு மருத்துவ மனையில் 3 மாதங்கள் ( 2 மண்டலம்) தங்கி மருத்துவம் செய்து கொண்டால் சரியாகும். சரியாகவில்லையென்றாலும் நோயின் வீரியம் கொஞ்சம் குறையும் என்று நம்புகின்றார். அதற்கும் 50 முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என்ற நிலையில் என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். பெரிய உதவி என்னால் செய்ய இயலவில்லை. என் உறவுகள் எவறேனும் உதவ முடியுமா?
இவரைப் பற்றி முன்னதாகவே ஈகரையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கின்றேன். சோழ நாடு, மகளிர் முரசு, மலேசியாவில் வெளியான மீண்டும் உயர்வோம் முதலிய மாத இதழ்களை வடிவமைத்தவர். இப்போது எல்லா நூல்களும் நின்று விட்டன.
இவரைப் பற்றி முன்னதாகவே ஈகரையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கின்றேன். சோழ நாடு, மகளிர் முரசு, மலேசியாவில் வெளியான மீண்டும் உயர்வோம் முதலிய மாத இதழ்களை வடிவமைத்தவர். இப்போது எல்லா நூல்களும் நின்று விட்டன.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1139886Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே
மிக்க நன்றி தயாளன் சார்.
அவர் பெயரில் அனுப்பினால், அவர் மற்றவர்கள் உதவியை நாடும் நிலையில் இருக்கின்றார். அவரது இல்லத்தில் அவருக்கு அப்படி உதவுபவர்கள் இல்லை. இது மாநாட்டு மலர் வடிவமைக்கும் ஐந்தாறு நாட்கள் அவரது வீட்டில் இரவும் பகலும் தங்கிய அனுபவத்தில் கூறுகின்றேன். உணவு கூட கொடுக்க வில்லை. நாங்கள் வாங்கிக் கொடுத்த சிற்றுண்டியிலும் காபி டியிலும் தான் நாளைக் கழித்தார்.
ஆகையால் என் வங்கி எண்ணுக்கோ அல்லது என் பெயருக்கு பணவிடையோ, காசோலையோ அனுப்பினால் நான் சேர்த்து விடுவேன். மேலும் இதற்கு முழுப் பொறுப்பும் நான் மட்டும் தான் எடுக்க முடியும்.
சோழ நாடு என்னும் மாத இதழின் ஆசிரியர் குழுவில் நான் இருந்தேன். அப்போது அந்நூலின் விளம்பரப் பிரிவு என் பொறுப்பில் இருந்தது. அப்போது ஏதோ தவறு நிகழ்ந்து விட நான் இவரை சிறு பையன் என்று நினைத்துக் கொண்டு நன்றாகத் திட்டி விட்டேன். அப்போது அவர் மிகுந்த பணிவான் குரலில் மேடம் நான் ஆளை வைத்துக் கொண்டுதான் செய்கிறேன். நான் படுத்த நிலையில் இருக்கிறேன் என்று கூறினார். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. உடனே ஓடிச் சென்று அவரைப் பார்த்தேன். என்ன மனிதர் என்று நினைத்து என் கண்களில் வடிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. உடனடியாக என் கவிதை நூலை தாங்கள்தான் வடிவமைக்கிறீர்கள் என்று கூறி 5000 ரூபாயையும் கொடுத்து விட்டு வந்தேன். ஆனால் அவரால் என் கேட்ட அவசரக் காலத்தில் கொடுக்க முடியாது என்னும் சூழலில் நான் வேறு நபரிடம் கொடுத்து நூலை முடித்துக் கொண்டேன். ஆனால் அவருக்கு அன்று முதல் ஏதாவது ஒரு வழியில் உதவிக்கொண்டே இருக்கிறேன். பரந்து பட்ட அறிவு, பொறுமை, சகிப்புத் தன்மை கொண்ட மனிதர். அன்று உடனடியாக என் கைப்பேசியில் நான்கைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அதைத் தேடுகின்றேன். கிடைக்கவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1139897விமந்தனி wrote:என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.
மிக்க நன்றி விமந்தனி.
காசோலை/ வரைவோலை என்றால் P. BHANUMATHI என்ற பெயருக்கு எடுத்து அனுப்புங்கள் விமந்தனி. இல்லாவிட்டால் என் வங்கிக் கணக்கு எண் கீழே கொடுத்துள்ளேன். அனுப்பி விட்டு எனக்குத் தகவல் கொடுக்கவும்.
P. BHANUMATHI
SB 01/011041
012300101011041
CORPORATION BANK
123 CHENNAI – KELLY’S CORNER BRANCH
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி அக்கா. நெட் பாங்கிங் மூலமாகவே உங்கள் அக்கௌன்ட் டுக்கு அனுப்பிவிடுகிறேன் அக்கா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா.............. ...முடிந்ததை செய்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1139984krishnaamma wrote:நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா.............. ...முடிந்ததை செய்கிறோம்
நன்றி கிருஷ்
- anirudhபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
என்னால் இயன்ற அளவு நானும் அனுப்புகிறேன் சகோதரி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|