புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்.............
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும் காவல்துறையின்
கண்டிப்பு மேலும் விரிவடைய
விரும்புகிறேன்.
1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது.ஆனால்
சராசரியாக 110 பேர்வரை
திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில்
மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர்.
சட்டத்தை அமல் செய்தால்
ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும்
கடைசிப்பெட்டி ஈரோட்டிலும்தான்
நிற்கும்.
3. சந்துபொந்தெல்லாம் நின்று
ஹெல்மெட் வேட்டையாடிய காவல்துறை
தனது கவனத்தை
டாஸ்மாக் மீது திருப்பினால் என்னாகும்.
அரசாங்கம்
தள்ளாடிப்போகும்.
4. ஒவ்வொரு பத்திரப்பதிவு
அலுவலகத்திலும் பத்து போலீஸ்
நின்றால் லஞ்சம் கேட்க முடியுமா?
5. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
6. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
7. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
8. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையைஇரண்டே நாளில்
அரசு தடுக்கலாமே?
9. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை.ஒரு
நாள் போதுமே.தடுத்து விடலாம்.
பாவம் அப்பாவி பொதுமக்கள்,
பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம
இறங்கக்கூடாதுன்னு தூங்காமயே
வர்றான் பொது ஜனம்.
30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய்.
online book செஞ்சா மேலும் ரூபாய் 20.
Cyber Crime ல கேஸ் போடலாமா
தியேட்டர்காரன் மேல?
வாங்க போலீஸ்... பிடிக்கலாம்.
--------------------------
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின்சான்றிதழ்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும்
வருவாய்த்துறை அதிகாரிகளின்
பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக
இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை
பறிமுதல் செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு
போய்விடும் ஹெல்மெட்டுக்காகஉங்கள்
இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள்
பறிமுதல் செய்யப்படுமாம்"...
கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம். . .
நன்றி whatsup
வேட்டையாடும் காவல்துறையின்
கண்டிப்பு மேலும் விரிவடைய
விரும்புகிறேன்.
1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது.ஆனால்
சராசரியாக 110 பேர்வரை
திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில்
மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர்.
சட்டத்தை அமல் செய்தால்
ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும்
கடைசிப்பெட்டி ஈரோட்டிலும்தான்
நிற்கும்.
3. சந்துபொந்தெல்லாம் நின்று
ஹெல்மெட் வேட்டையாடிய காவல்துறை
தனது கவனத்தை
டாஸ்மாக் மீது திருப்பினால் என்னாகும்.
அரசாங்கம்
தள்ளாடிப்போகும்.
4. ஒவ்வொரு பத்திரப்பதிவு
அலுவலகத்திலும் பத்து போலீஸ்
நின்றால் லஞ்சம் கேட்க முடியுமா?
5. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
6. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
7. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
8. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையைஇரண்டே நாளில்
அரசு தடுக்கலாமே?
9. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை.ஒரு
நாள் போதுமே.தடுத்து விடலாம்.
பாவம் அப்பாவி பொதுமக்கள்,
பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம
இறங்கக்கூடாதுன்னு தூங்காமயே
வர்றான் பொது ஜனம்.
30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய்.
online book செஞ்சா மேலும் ரூபாய் 20.
Cyber Crime ல கேஸ் போடலாமா
தியேட்டர்காரன் மேல?
வாங்க போலீஸ்... பிடிக்கலாம்.
--------------------------
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின்சான்றிதழ்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும்
வருவாய்த்துறை அதிகாரிகளின்
பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக
இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை
பறிமுதல் செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு
போய்விடும் ஹெல்மெட்டுக்காகஉங்கள்
இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள்
பறிமுதல் செய்யப்படுமாம்"...
கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம். . .
நன்றி whatsup
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஹெல்மெட் அணிவது முதலில் நம் உயிர் பாதுகாப்பு விசயம். இதை நடைமுறை படுத்த ஏன் இத்தனை போராட்டம் . சட்டம் தனியான விசயம் . இதை நாம் நமக்காக பின்பற்ற வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166388பழ.முத்துராமலிங்கம் wrote:ஹெல்மெட் அணிவது முதலில் நம் உயிர் பாதுகாப்பு விசயம். இதை நடைமுறை படுத்த ஏன் இத்தனை போராட்டம் . சட்டம் தனியான விசயம் . இதை நாம் நமக்காக பின்பற்ற வேண்டும்.
வாஸ்த்தவம்...................ஆனால் இது மட்டுமே உயிரை காக்க போதாதே ஐயா, நல்ல ரோடு வேண்டும், அந்த ரோட்டில் கண்டபடி குடிமகன்கள் உலவாமல் இருந்தால் நலம்.......
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வெற்றிலை பாக்கு போடுவது , சிகரெட் பிடிப்பது , காபி குடிப்பது என்பதெல்லாம் தனிப்பட்ட ஒரு குடிமகனின் சுதந்திரம் . அதில் அரசு தலையிட முடியாது . அதுபோல ஹெல்மெட் அணிவதும் , அணியாததும் ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் . அதில் அரசு தலையிடக் கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166408M.Jagadeesan wrote:வெற்றிலை பாக்கு போடுவது , சிகரெட் பிடிப்பது , காபி குடிப்பது என்பதெல்லாம் தனிப்பட்ட ஒரு குடிமகனின் சுதந்திரம் . அதில் அரசு தலையிட முடியாது . அதுபோல ஹெல்மெட் அணிவதும் , அணியாததும் ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் . அதில் அரசு தலையிடக் கூடாது .
அப்படிச்சொல்லுங்கோ ஐயா..............இவங்க கொஞ்சமும் பொறுப்பில்லாமல் குடிமகன்களை உருவாக்குவாங்க, ஆனால் திடீரென்று வண்டிகளில் செல்பவர்கள் மேல் மட்டும் ரொம்ப கரிசனம் வந்துடும்................குடல் வெந்து செத்தால் பரவா இல்லை, வண்டி இல் இடித்துக்கொண்டு சாகக் கூடாது என்று போராடுவார்கள்................கருமம்
.
.
.
சொன்னால் தப்பில்லை என்று நினைக்கிறேன்,விபத்தில் இறந்தாலாவது இன்சூரன்ஸ் கிடைக்கும் அவரின் குடும்பத்துக்கு.......... வீணே குடித்து விட்டு செத்தால் insurance கூட கிடையாது ...........அதற்காக ஹெல்மெட் வேண்டாம் என்று சொல்லலை....அரசு இவ்வளவு அலட்ட வேண்டாம் என்று சொல்கிறேன் .......ஏதோ அதன் கடமைகளில் இது மட்டுமே பாக்கி என்பது போல அலட்டவேண்டாமென்று சொல்கிறேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|