ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

+5
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
Namasivayam Mu
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 04, 2015 11:14 am

First topic message reminder :

விதைப்புக்கு ஊற வைத்த நெல்-முளை விட்ட
மூடை அவிழ்க்க வரும் வாசனை பிடிக்கும்

பழைய தவிடு வாசனை நுகர பிடிக்கும்
நெல் வேகவைத்த நீராவி வாசனை பிடிக்கும்

சூடு (போர்) அடிக்க போட்டு உள்ள வைக்கோல்-
போர் புரட்ட வரும் வாசனை பிடிக்கும்

பசுந்தீவனம் அடிக்கி வைக்க புழுங்கிய
ஆவி வரும் வாசனை பிடிக்கும்

பருத்தி பஞ்சு பொதி கிளற வரும் வாசனை பிடிக்கும்
நெற்பயிர் விதைப்பு தொளி உழவு மண்வாசனை பிடிக்கும்

புளுதி மண்ணில் மழைத்துளி விழவரும் வாசனை பிடிக்கும்
ஆடு,மாடு தொழு சாண கோமிய வாசனை பிடிக்கும்

சுண்ணாம்பு காளவாசல் எரியூட்ட வரும் புகை வாடை பிடிக்கும்
செங்கல் சூளை எரிய வரும் புகை வாடை பிடிக்கும்

மலையில் போதைப் புல் எரியும் மூலிகை வாசனை பிடிக்கும்
நீர் ஊற்றி அனைத்த கரிகட்டை சாம்பல் வாசனையும் பிடிக்கும்.





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by Namasivayam Mu Sun Oct 04, 2015 3:02 pm

கிராம சலவைத்தொழிலாளி வெள்ளாவியில் உவர்மண் கலந்து வைத்து
விடிய விடிய அவித்த அழுக்குத் துணிகளை காலையில் பிரித்து எடுக்கும்போது வரும்
மண்வாசனை பிடிக்கும்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by krishnaamma Sun Oct 04, 2015 4:50 pm

சூப்பர்.....எல்லோருக்கும் மலரும் நினைவுகளா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by Dr.S.Soundarapandian Thu Oct 08, 2015 6:54 pm

நன்றி முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் கிளறிவிட்டுவிட்டீர்கள் !

சிறு வயதில் பேரையூரில் (கல்லுப்பட்டி பேரையூர்) நான் நுகர்ந்த வைக்கோலும் மாட்டுச் சாணமும் கலந்த வாசனை இன்னும் என் மூக்கில் இருக்கிறது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 08, 2015 7:02 pm

Namasivayam Mu wrote:கிராம சலவைத்தொழிலாளி வெள்ளாவியில் உவர்மண் கலந்து வைத்து
விடிய விடிய அவித்த அழுக்குத் துணிகளை காலையில் பிரித்து எடுக்கும்போது வரும்
மண்வாசனை பிடிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1166355
வெள்ளாவி வைப்பது இன்று பலருக்கு என்வென்ரே தெரியாது.
என் தோட்டத்தில் குளம் உள்ளது அதில் தினமும் வெள்ளாவி வைப்பது துவைப்பது நடக்கும் அந்த வாசனையை நுகர்ந்து அனுபவித்த அனுபவம் உண்டு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 08, 2015 7:08 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் கிளறிவிட்டுவிட்டீர்கள் !

சிறு வயதில் பேரையூரில் (கல்லுப்பட்டி பேரையூர்) நான் நுகர்ந்த வைக்கோலும் மாட்டுச் சாணமும் கலந்த வாசனை இன்னும் என் மூக்கில் இருக்கிறது !
மேற்கோள் செய்த பதிவு: 1167366
உத்தப்பநாயக்கனூர், பேரையூர், சாப்டூர், சந்தையூர் ஒரே கலாச்சார பின்னணி கொண்டவையே அதனால் இது தங்களுக்கு பிடித்ததில் வியப்பில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by Aranthai Murugan Tue Oct 13, 2015 10:35 pm

அருமையான பதிவு நன்றி அய்யா.....
Aranthai Murugan
Aranthai Murugan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 13/10/2015

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by jagan Tue Nov 17, 2015 1:50 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1166321 கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 1571444738
avatar
jagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by jagan Tue Nov 17, 2015 1:50 am

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 103459460
avatar
jagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 8:38 am

நன்றி நண்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by Hari Prasath Tue Nov 17, 2015 12:20 pm

மிக அருமையான பதிவு ஐயா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Empty Re: கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum