புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
48 Posts - 60%
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
43 Posts - 60%
heezulia
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10அம்மாவின் அன்பு பரிசு  Poll_m10அம்மாவின் அன்பு பரிசு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அன்பு பரிசு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 6:07 am

கொட்டும் மழையில் 
அதிகாலை வேளையில் 
அழகிய கண்ணா 
நீ பிறந்தாய்!! 

"உன் விழியின் 
வெளிச்சத்தில் 
நான் பிரகாசமானேன் ""!

ஆம் நான் தாயானேன்!! 

நீ சூரியனைப்போல 
பிரகாசிக்க வேண்டும் 
என்பதாலோ என்னவோ 
அன்றைக்கு சூரியன் 
கூட தாமதமாக தான் 
உதித்தது!! 

என் உடல் 
மயக்க நிலையில் 
இருந்தாலும் 
என் மனம் 
மகனே உன்னை 
காண விழிப்பு நிலையில் 
இருந்தேன்!! 

நீ ஜனித்த நேரம் 
என் வாழ்வின் 
மகத்தான தருணம் 
அல்லவா!!! 

இன்று நீ 
குட்டி கண்ணனாய் 
குறும்புகள் 
பலவும் செய்து 
என்னை குதூகலப்படுத்துகிறாய்!! 

நீ அம்மா 
என்று அழைக்கும் 
ஒவ்வொரு நொடியும் 
நான் அந்தரத்தில் 
பறப்பது போல் 
உணர்வேன்!! 

உன் அன்புக்கு 
எல்லையே 
இல்லையடா!! 

என்னாடி வைர தங்கம் 
என்று என்னை கொஞ்சி 
மகிழ்விக்கிறாய்! 

நான் செல்லமாய் 
கோபம் கொண்டாலும் 
அம்மா மன்னித்துவிடு 
என்று உன் மழலை
மொழியில் மன்னிப்பு கேட்கிறாயே!!

மகனே உன் மாண்பை 
நான் என்னவென்று 
சொல்வது?

கோடி கோடியாய் 
கொட்டிக்கொடுத்தாலும் 
கிடைக்காத இன்பத்தை 
நீ அழைக்கும் ஒற்றை 
வார்த்தையில் நித்தம் 
கிடைக்க செய்கிறாயே!!

((அம்மா என்ற வார்த்தை 
நம் தாய் மொழியின் சிறப்பு)) 

எட்டு மாதத்தில் 
எட்டி அடி எடுத்து 
வைத்த இனியனே !

எட்டா தூரத்தில்
இருந்த உன்னை 
எட்டி பிடிக்க 
செய்த 
ஆனந்த நடராஜன் 
தில்லைகூத்தனுக்கு 
என் நன்றியை 
உன்னை சிவ நெறியில் 
வளர்த்து சிறப்பிக்கிறேன்!!

உன்னை தமிழ்நேசனாகவும் 
சிவதொண்டனாகவும் 
வளர்க்க வேண்டிய 
மிகப்பெரிய கடமை 
எனக்கு உள்ளது!! 

மகனே நீ 
நிறைவேற்றுவாய் 
என்று நினைக்கிறேன்!! 

நீ வாழ்வாங்கு 
வாழிய வாழிய வே!! 

இனிய கண்ணா 
இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்!! 


இப்படி 
உன் அம்மா 
சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 28, 2015 6:18 am

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
தாய்மை போற்றுதும்
வாழ்க வளமுடன் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 10:02 am

அம்மாவின் அன்பு பரிசு  1571444738
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 28, 2015 11:05 am

அம்மாவின் அன்பு பரிசு  3838410834
-
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்:
மழலைச் சொல் கேளாதவர்
-
அம்மாவின் அன்பு பரிசு  JRz0lkB9Tc6apg52kkxy+peran1

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 12:17 pm

நன்றி ராம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 28, 2015 12:31 pm

அருமையான பரிசு

அம்மாவுக்கும் , மகனுக்கும் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 28, 2015 4:56 pm

இந்த கவிதையை
இனியன் கண்ணன்
பிறிதொரு காலத்தில் , முழுதும்
புரிந்தே படிக்கையில்
அம்மாவின் பெருமை ,அவன்
மதிப்பில் மேலும் உயரும்

அருமை , மிக்கவே ரசித்தேன் சசி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 28, 2015 8:22 pm

மிகவும் நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 28, 2015 8:24 pm

கவிதை அருமை நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 29, 2015 2:20 pm

விஸ்வாஜீ wrote:கவிதை அருமை நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1171756

விஸ்வாஜி ,

சசி அவர்கள் , கண்ணனின் தாய் .
நண்பரே என்பதற்கு பதில் , நட்பே என்று அழைக்கலாம்
அல்லது நண்பியே என்று அழைக்கலாம் .
சரியா , சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக