புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
2 Posts - 3%
prajai
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
1 Post - 2%
Barushree
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவித்துளிகள்-1 Poll_c10கவித்துளிகள்-1 Poll_m10கவித்துளிகள்-1 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவித்துளிகள்-1


   
   

Page 1 of 2 1, 2  Next

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Mon Sep 28, 2015 10:12 pm

கவித் துளிகள் --(தொடர் பதிவு )

கவித்துளிகள்-1  

பிரம்மன் படைப்பில் பிறழாத
கவிதை - காதல்!!!

தேகக் கவர்ச்சியில் திரண்ட
உணர்ச்சி - காமம்!!!

எண்ணிரு ராகங்களில் எங்குமில்லா
இசை- மழலை மொழி!!!

நிகழ்வினை- வினையாலணையும் பெயராய் நனவு தொலைத்த
நினைவு-கனவு!!!

எண்ணம் தேய்ந்து எல்லாம் ஓய்ந்து
உலகம் மறந்த இடைவேளை- உறக்கம்!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 7:11 am

கவிதை அருமை B Venkatesan .
தொடருங்கள் .

april மாதம் ஈகரையில் இணைந்துள்ளீர் .
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .

றமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2015 2:48 pm

கவிதை... கவித்துளிகள்-1 3838410834

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Sep 29, 2015 5:34 pm

நன்றி !!!



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Fri Oct 02, 2015 11:28 pm

கவித்துளிகள் - 2

கற்பனை விதையில்
முளைத்த கதை - கவிதை !!!

எதிர்பார்ப்பிற்கும்
எதார்த்தத்திற்கும்
இடையே நின்ற
இடைவெளி  - ஏமாற்றம் !!!

வரையறை இல்லாத
நிறைவை நோக்கிய
நிகழ்கால பயணம்  - வாழ்க்கை  !!!

கரை மோதும் கடல் அலைகள்...
காலம் தரும்  - இன்பதுன்பங்கள் !!!

கடல் அலையில் துள்ளி ஆடும்
காகித ஓடம் - இளமை !!!

              - பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 03, 2015 12:19 am

//எதிர்பார்ப்பிற்கும்
எதார்த்தத்திற்கும்
இடையே நின்ற
இடைவெளி - ஏமாற்றம் !!!//
கவித்துளிகள்-1 3838410834 கவித்துளிகள்-1 3838410834



கவித்துளிகள்-1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவித்துளிகள்-1 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவித்துளிகள்-1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Oct 03, 2015 6:19 am

மிக்க நன்றி !!!



எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 03, 2015 6:39 am

பா வெ , கவிதை அருமை !

கற்பனை விதையில்
முளைத்த கதை - கவிதை !!!

கவிதை மலர , சில சமயம் ,
கடந்த காலம் ,
கடக்கும் போது காணும் காட்சிகளும்
வித்தாகின்றது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Oct 03, 2015 8:27 am

மிக்க நன்றி ஐயா...நான் தாங்கள் குறிப்பிட்டதை எனது நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள் கவிதையில் ஏற்கனவே பயன்படுத்திவிட்டேன்.எனவேதான் மீண்டும் அந்த கோணத்தில் எழுதவில்லை.//கண்முன்னே கடந்து சென்ற நிகழ்வுகளை நான் திரும்பிப் பார்த்த தருணம்,மனதை வருடிநின்ற வரிகளை, வாக்கியத்தால் வரவேற்றது என் பாக்கியம்.ஆம். அவற்றைக் கவித்துவம் கொடுத்து காகிதத்தில் அமர்த்தினேன்...! //..



எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 03, 2015 1:50 pm

B.VENKATESAN wrote:மிக்க நன்றி ஐயா...நான் தாங்கள் குறிப்பிட்டதை எனது நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள் கவிதையில் ஏற்கனவே பயன்படுத்திவிட்டேன்.எனவேதான் மீண்டும் அந்த கோணத்தில் எழுதவில்லை.//கண்முன்னே கடந்து சென்ற நிகழ்வுகளை நான் திரும்பிப் பார்த்த தருணம்,மனதை வருடிநின்ற வரிகளை, வாக்கியத்தால் வரவேற்றது என் பாக்கியம்.ஆம். அவற்றைக் கவித்துவம் கொடுத்து காகிதத்தில் அமர்த்தினேன்...! //..
மேற்கோள் செய்த பதிவு: 1166087

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக