புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
20 Posts - 45%
heezulia
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
3 Posts - 7%
Raji@123
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
1 Post - 2%
prajai
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
7 Posts - 2%
prajai
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_m10“ யாம் “ என்னும் சொல்லாட்சி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ யாம் “ என்னும் சொல்லாட்சி


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 1 Oct 2015 - 23:20


நான் , எனது , என்னால் , என்னுடைய என்ற சொற்கள் ஒருவனுடைய ஆணவ மலத்தைக் குறிக்கும். இந்த ஆணவ மலத்திலிருந்து ஒருவன் எப்போது விடுபடுகிறானோ , அப்போதுதான் அவன் ஆண்டவனுடைய அருளைப் பெறமுடியும் .

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் . ( துறவு – 345 )

என்பார் வள்ளுவர் .

அதாவது “ யான் “ , “ எனது “ என்னும் பற்றுக்களை எவன் ஒருவன் விடுகின்றானோ , அப்போது அவன் வானோர்க்கும் எய்தற்கு அறிய வீட்டு உலகத்தை ( சொர்க்கத்தை ) அடைவான் என்பது இக்குறளின் பொருள் .

இந்த இலக்கணம் முற்றும் துறந்த துறவிகளுக்கு மட்டும்தான் . அக்காலத்தில் புலவர்களும் , மன்னர்களும் தம்மை “ யாம் “ என்று பன்மையில் அழைத்துக் கொள்வதில் பெருமிதம் அடைந்தனர் . சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார் கூட ,

“ யாம்அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
...இனிதாவது எங்கும் காணோம் ....”

என்றும்

“யாம்அறிந்த புலவரிலே கம்பனைப்போல்
...வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்த தில்லை......”
என்றும் பாடினார்.

தாம் வாழ்ந்த வறுமை நிலையிலும் “ யாம் “ என்னும் பெருமித உணர்வு அவரைவிட்டு நீங்கவில்லை .

வான்புகழ் வள்ளுவரும் தாம் யாத்த திருக்குறளில் “ யாம் “ என்னும் சொல்லை மூன்று இடங்களில் கையாண்டுள்ளார் .

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற . ( மக்கட்பேறு – 61 )

என்ற குறளின் வாயிலாக வள்ளுவர் இல்லறம் நடத்திப் பிள்ளைகள் பெற்றவர் என்பதையும்

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற . ( வாய்மை – 300 )

என்ற குறளின் வாயிலாக வாய்மையின் மீது வள்ளுவர் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையையும்

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பா ரியாம்கண்ட தில் . ( கயமை – 1071 )

என்ற குறளின் வாயிலாக கயவர்பால் வள்ளுவர் கொண்ட வெறுப்பும் தெள்ளிதின் புலப்படும் .

சிலப்பதிகாரக் காப்பியத்தில் , வழக்குரை காதையில் , கண்ணகி , பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவைக்குச் சென்று வாதிடுகிறாள் . தன் கணவன் குற்றமற்றவன் என்றும் , அவன் அநியாயமாக அரசனால் ஆராயாது கொல்லப்பட்டான் என்றும் கூறுகிறாள் . அதற்கு அரசன் ‘ கள்வனைக் கோறல் கடுங்கோலன்று “ என்று கூறுகிறான் . அதற்குக் கண்ணகி தன்னுடைய சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது என்று கூறுகிறாள் .உடனே மன்னன் ,

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகெனத் தந்து தான்முன் வைப்பக்
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
               
என்று கூறி பாண்டிய மன்னன் உயிர் துறக்கிறான் . இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் “ யாம் “ என்று முதலில் பெருமையாகக் கூறிக்கொண்ட அரசன் , தான் ஆராயாது கோவலனைக் கொன்றுவிட்டோம் என்று அறிந்தவுடனேயே , குற்ற உணர்வு மேலிட , “ யானோ அரசன் யானே கள்வன் “ என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான் . “ யாம் “ என்ற பெருமித உணர்வு குறைந்து “ யான் “ ஆயிற்று . இந்த நுட்பமான சொல்லாட்சி உணர்ந்து இன்புறத்தக்கது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 2 Oct 2015 - 1:23

ஆழ்ந்து படிக்கணும், வந்து படிக்கிறேன் ஐயா புன்னகை...நல்ல பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 2 Oct 2015 - 3:18

அருமை அருமை அருமை ஐயா புன்னகை........நல்ல பகிர்வு !.........நன்றி!............. நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83990
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 2 Oct 2015 - 7:44

“ யாம் “ என்னும் சொல்லாட்சி  103459460 “ யாம் “ என்னும் சொல்லாட்சி  3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 2 Oct 2015 - 18:57

யாம் அருமை யாமே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக