புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_c10படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_m10படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_c10 
7 Posts - 64%
heezulia
படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_c10படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_m10படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_c10படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_m10படியில நிற்காதே...உள்ளே வா...!! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படியில நிற்காதே...உள்ளே வா...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2015 8:03 pm

படியில நிற்காதே...உள்ளே வா...!! UuNSg8EJQra8qBmYjz35+page_21

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 25, 2015 11:37 pm

படியில நிற்காதே...உள்ளே வா...!!

இதை படிக்கும் போது சென்னை நியாபகம் வருகிறது, சென்னையில் வேலை பார்த்த ஆரம்ப காலங்களில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்வேன் (கிண்டியில் ஏறி மவுண்ட் ரோடு ஸ்டாப்பில் இறங்கவேண்டும்)

"படியில் நிற்காதே உள்ளே வா....  உள்ளே வா...."  கரடியா கத்திகிட்டு இருப்பார் 18A பேருந்து நடத்துனர்.  அவரிடம் ஒருநாள் கூட்டம் இல்லாத நேரத்தில் ஏன் சார் எவனும் நீங்க சொல்லுறத கேட்க மாட்டேங்குறானுங்க அப்புறம் ஏன் உங்க தொண்டை தண்ணி வற்ற தினமும் இப்படி கத்திகிட்டு இருக்கீங்க என்று கேட்டேன்.

"சைதாபேட்டை" நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்புமுன் பிப்பாக்கெட் ஆசாமிகள் பேருந்தில் ஏறுவார்கள் அவர்களின் முக்கிய டார்கெட் படியிலும் படியின் அருகில் நிற்பவர்களாக தான் இருக்குமாம் , அதனால் இவர் பிப்பாக்கெட் ஆசாமிகளை பார்த்ததும் , பயணிகளை நேரடியாக எச்சரிக்க இயலாது என்பதால் இப்படி சிம்பாலிக்காக சொல்லுவாராம்.

அந்த நல்ல மனிதரிடம் , பிப்பாக்கெட் ஆசாமிகளை கண்டதும் நீங்க நேரடியாகவே பயணிகளிடம் சொல்லலாமே , என்று கேட்டேன். என்னையும் ஏன் வேலையையும் நம்பி பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கிறார்கள் தம்பி என்று சொன்னார். அவர் சொன்னதும் நியாயமாகத்தான் தோன்றியது. அதுமுதல் பேருந்தில் ஏறினால் , நிற்கவேண்டி இருந்தால் நடுவில் வந்துவிடுவேன்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Sep 26, 2015 3:35 am

அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு .... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 02, 2015 7:28 pm

shobana sahas wrote:அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு .... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1164736 படியில நிற்காதே...உள்ளே வா...!! 3838410834 நன்றி அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 02, 2015 10:04 pm

குஜராத்தில் இருந்து சென்னை வந்து இருந்தேன் .வருடம் 1994. எல்டாம்ஸ் ரோடில் ,12 G , பஸ் பிடித்து T nagar வரவேண்டும் . ஜிப்பா, பைஜாமா உடை , இடது கையில் வாட்ச் / தோளில் தொங்கும் பை.  கூட்டம் . படி ஏறி ,
உள்ளே நுழைகிறேன் . ஏதோ உறுத்தல் ,பார்த்தால், கையில் கட்டி இருந்த வாட்ச் காணவில்லை . கண்டக்டரிடம் வாட்ச் காணவில்லை வண்டியை நிறுத்துங்கள் என்று கத்தினேன் . அதற்குள் புட்போர்டில்
இருந்த ஒருவன் , சர் ,கீழே விழுந்திருக்கும் பாருங்கள் என்றார் . அவர் கூறவும் , அவர் பேன்ட் பாக்கெட்டில்
இருந்து வாட்ச் அவர் காலடியில் விழக்கண்டேன் . பாருங்க சர் , உங்க வாட்ச்தானே எடுத்துக்கோங்க என்றான் .
அவன் தான் லாகவமாக வாட்ச்சை கயட்டி இருக்கான் . பொதுவாக,  திருட்டுப் பசங்க,  என்று சொல்லிக்கொண்டே  குனிந்து வாட்ச்சை எடுத்து கட்டிக்கொண்டேன் .
சீட்டில் உட்கார்ந்து டிக்கட், வாங்கி , தோள் பையை பார்த்தால் , உள்ளே வைத்து இருந்த 2" X 6" valet மிஸ்ஸிங் . நேர்கோடில் , வரைந்த ஒரு கோடு போன்ற கீறல் . நல்லவேளை பணம் ஏதும் அதில் இல்லை .
பாவம் அந்த பிக் பக்கெட். என்னை  சேட் என்று நினைத்து valet ஐ அடித்துள்ளான் .
பூட்போர்ட் ஆள் வாட்சை அடித்து திருப்பி தர , என் கவனத்தை திருப்ப , அந்த சமயத்தில் அவன் நண்பன்
எந்தென் valet ஐ தேட்டைப் போட்டுவிட்டான் . அவர்கள் coordination /டைமிங் ஒரு விதத்தில் பாராட்டப் படவேண்டியதே . போகட்டும் ,
அந்த கண்டக்டரிடம் என்னங்க , இது மாதிரி திருட்டுப் பசங்க வராங்க , நீங்க போலீசுக்கு ஏன்     சொல்லக் கூடாது என்று கேட்டேன் . அதுக்கு அவர் , அவங்க பிக்பகெட் என்று தெரியும் . நீங்க ஒரு நாள் வருவீக
போயி விடுவீர்கள் . நாங்கள் தினமும் இந்த ரூட்டில் தான் குப்பை கொட்டவேண்டும் .நான் காண்பித்துக் கொடுத்தால் நானும் ஏன் குடும்பமும் என்னாவது ? நீங்கள் வருவீர்களா ? உங்கள் உடமைகளை பாதுக்காக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையதுதான்  என்றார். அவர் கூறியதும் சரிதானே !!

ஆம் பூட் போர்டில்தான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 03, 2015 8:22 am

முன்னே போ முன்னே போ-னு நம்மள முன்னேத்தறதும்
கண்டக்டர்தான் ...!!
-


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 03, 2015 11:17 am

உண்மைதான். நான் படிக்கிற காலத்தில் பேருந்து பயணத்தின்போது நடத்துனரும் இதே மாதிரிதான் சொல்லிட்டே இருப்பார். நாங்க கேக்க மாட்டோம். ஆனா என் தோழி ஒருநாள் தன்னோட பர்சை பிக்பாகெட்காரர்களிடம் தொலைத்த பின்னாடி தான் புரிந்தது. ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் இதே பிக்பாகெட் வேலைய ரொம்ப கச்சிதமா செய்றாங்க



படியில நிற்காதே...உள்ளே வா...!! Uபடியில நிற்காதே...உள்ளே வா...!! Dபடியில நிற்காதே...உள்ளே வா...!! Aபடியில நிற்காதே...உள்ளே வா...!! Yபடியில நிற்காதே...உள்ளே வா...!! Aபடியில நிற்காதே...உள்ளே வா...!! Sபடியில நிற்காதே...உள்ளே வா...!! Uபடியில நிற்காதே...உள்ளே வா...!! Dபடியில நிற்காதே...உள்ளே வா...!! Hபடியில நிற்காதே...உள்ளே வா...!! A
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 03, 2015 12:44 pm

படியில நிற்காதே...உள்ளே வா...!! 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 11:43 am

படியில நிற்காதே...உள்ளே வா...!! 3838410834 படியில நிற்காதே...உள்ளே வா...!! 3838410834 படியில நிற்காதே...உள்ளே வா...!! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக