புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
5 Posts - 3%
prajai
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
30 Posts - 3%
prajai
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_m10அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம்


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Oct 21, 2015 9:28 pm


அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் AMathavaiya
அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) , தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.


வாழ்க்கைச் சுருக்கம்
அ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

அக்காலத்தில் இருந்த அவர் குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) மாதவையாவுக்கு திருமணம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார்.

மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.

1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், மாரடைப்பால் காலமானார்.

குடும்பம்
அ. மாதவையாவுக்கு, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அவருடைய பிள்ளைகளான மீனாக்ஷி தியாகராஜன், கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலக்ஷ்மி ஆகியோர் பிரபலமானவர்கள்.

சுவையான செய்திகள்
1914 ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார்.
1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது.

படைப்புகள்

நாவல்
பத்மாவதி சரித்திரம் (1898)
முத்துமீனாட்சி (1903)
விஜயமார்த்தாண்டம் (1903)
Thillai Govindan (1903)
Satyananda (1909)
The story of Ramanyana (1914)
Clarinda (1915)
Lieutenant Panju (1915)
Markandeya (1922)
Nanda (1923)
Manimekalai (1923)
சிறுகதை
Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன.
குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)
நாடகம்
உதயலன் (ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தின் தமிழாக்கம்) (1903)
திருமலை சேதுபதி (1910)
மணிமேகலை துறவு (1918)
ராஜமார்த்தாண்டம் (1919)
பேரிஸ்டர் பஞ்சநாதன் (1924)
கவிதை
Poems (20 கவிதைகள்) (1903)
Dox vs Dox poems (1903)
பொது தர்ம சங்கீத மஞ்சரி (1914)
The Ballad of the penniless bride (1915)
புதுமாதிரி கல்யாணப் பாட்டு (1923)
இந்திய தேசிய கீதங்கள் (1925)
கட்டுரை
Thillai Govindan's Miscellany (1907)
ஆசார சீர்திருத்தம் (1916)
சித்தார்த்தன் (1918)
பால வினோத கதைகள் (1923)
பால ராமாயணம் (1924)
குறள் நானூறு (1924)
Dalavai Mudaliar (1924)
தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)
தக்ஷிண சரித்திர வீரர்கள் (1925)
இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.
----------------------------------------------------------------
விக்கிப்பீடியா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2015 8:58 am

அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 103459460 அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 3838410834

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 23, 2015 11:21 am

ayyasamy ram wrote:அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 103459460 அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 3838410834
நன்றி ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 23, 2015 7:56 pm

அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 3838410834 அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 103459460 அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 1571444738

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Oct 24, 2015 10:01 am

shobana sahas wrote:அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 3838410834 அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 103459460 அக்டோபர் 22-அ. மாதவையா நினைவு தினம் 1571444738

நன்றி அம்மா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக