புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-
-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-
27-10-15
---------------------
கட்டுமானதாரரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட
புகாரின் அடிப்படையில், தில்லி முன்னாள் அமைச்சர்
ஆசிம் கான் மீது சிபிஐ வழக்குப் பதிவு (27/10/2015)
-
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 547 மருத்துவர் பணியிடங்கள்:
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் (27/10/2015)
-
கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ய
வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து.....
வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்தால்,
சென்னையில் சில பகுதிகளில் புதன் (அக். 28), அக் 29
வியாழக்கிழமைகளில் மின்சாரத்தை நிறுத்த வாய்ப்பு (27/10/2015)
-
வாரிசுரிமைக்காகப் போராடி வென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர்
தேர்வில் பங்கேற்பு (27/10/2015)
-
வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் பணி
3 மாதங்களில் தொடங்கும் (27/10/2015)
-
மேக்கேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை (27/10/2015)
-
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை போட்டியில்
இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்
-
இந்தியா-ஆப்பிரிக்க உச்சிமாநாடு: தில்லியில் தொடங்கியது (26/10/2015)
-
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில்
இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடும் நில நடுக்கம்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு (26/10/2015)
நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
-
மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவை பராமரித்து வந்த
பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்திற்கு
ரூ.1 கோடி நிதியுதவி: மோடி அறிவிப்பு (26/10/2015)
-
சோட்டா ராஜன் கைது:
இந்தோனேசியா அரசுக்கு ராஜ்நாத் சிங் நன்றி (26/10/2015)
-
தமிழகத்தில் சீனப் பட்டாசு விற்பனையை தடுக்க 42 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
-
-----------
---------------------
கட்டுமானதாரரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட
புகாரின் அடிப்படையில், தில்லி முன்னாள் அமைச்சர்
ஆசிம் கான் மீது சிபிஐ வழக்குப் பதிவு (27/10/2015)
-
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 547 மருத்துவர் பணியிடங்கள்:
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் (27/10/2015)
-
கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ய
வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து.....
வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்தால்,
சென்னையில் சில பகுதிகளில் புதன் (அக். 28), அக் 29
வியாழக்கிழமைகளில் மின்சாரத்தை நிறுத்த வாய்ப்பு (27/10/2015)
-
வாரிசுரிமைக்காகப் போராடி வென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர்
தேர்வில் பங்கேற்பு (27/10/2015)
-
வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் பணி
3 மாதங்களில் தொடங்கும் (27/10/2015)
-
மேக்கேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை (27/10/2015)
-
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை போட்டியில்
இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்
-
இந்தியா-ஆப்பிரிக்க உச்சிமாநாடு: தில்லியில் தொடங்கியது (26/10/2015)
-
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில்
இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடும் நில நடுக்கம்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு (26/10/2015)
நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
-
மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவை பராமரித்து வந்த
பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்திற்கு
ரூ.1 கோடி நிதியுதவி: மோடி அறிவிப்பு (26/10/2015)
-
சோட்டா ராஜன் கைது:
இந்தோனேசியா அரசுக்கு ராஜ்நாத் சிங் நன்றி (26/10/2015)
-
தமிழகத்தில் சீனப் பட்டாசு விற்பனையை தடுக்க 42 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
-
-----------
28-10-15
------------
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில்
நவ. 5-இல் நிதிக் கட்டுப்பாடு, மேம்பாட்டுக் கவுன்சில் --எஃப்எஸ்டிசி கூட்டம் (28/10/2015)
-
பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி அளிக்க தீயணைப்புத் துறை நிபந்தனை (28/10/2015)
-
பிகாரில் இன்று 3-ம் கட்டத் தேர்தல்:
50 தொகுதிகளுக்கு லாலு மகன்கள் உள்பட 808 பேர் போட்டி (28/10/2015)
-
"தமிழகக் காய்கறிகளில் ரசாயனக் கலப்பில்லை' (28/10/2015)
-
வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீரா? துரைமுருகன் கண்டனம் (28/10/2015)
-
வடகிழக்குப் பருவமழை இன்று தொடக்கம்: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு (28/10/2015)
-
2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் என்.ரங்கசாமி தகவல் (27/10/2015)
-ர்.
ஒசூரில் காரை வழிமறித்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை (27/10/2015)
-
அமெரிக்கா மாநிலத்தில் உள்ள ஹென்டர்சன் நகரில் கிரையோதெரபி
எனப்படும் குளிர்சிகிச்சை அளிக்கும் இயங்கி அறைக்குள் சிக்கிய இளம்பெண் பலி (27/10/2015)
-
உதகையில் பரவலாக மழை, கடும் குளிர் (27/10/2015)
-
ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு: ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு (27/10/2015)
-
முந்தைய ஆண்டு தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் விற்பனை:
ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆணை (27/10/2015)
-
விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை (27/10/2015)
-
-------------
------------
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில்
நவ. 5-இல் நிதிக் கட்டுப்பாடு, மேம்பாட்டுக் கவுன்சில் --எஃப்எஸ்டிசி கூட்டம் (28/10/2015)
-
பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி அளிக்க தீயணைப்புத் துறை நிபந்தனை (28/10/2015)
-
பிகாரில் இன்று 3-ம் கட்டத் தேர்தல்:
50 தொகுதிகளுக்கு லாலு மகன்கள் உள்பட 808 பேர் போட்டி (28/10/2015)
-
"தமிழகக் காய்கறிகளில் ரசாயனக் கலப்பில்லை' (28/10/2015)
-
வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீரா? துரைமுருகன் கண்டனம் (28/10/2015)
-
வடகிழக்குப் பருவமழை இன்று தொடக்கம்: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு (28/10/2015)
-
2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் என்.ரங்கசாமி தகவல் (27/10/2015)
-ர்.
ஒசூரில் காரை வழிமறித்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை (27/10/2015)
-
அமெரிக்கா மாநிலத்தில் உள்ள ஹென்டர்சன் நகரில் கிரையோதெரபி
எனப்படும் குளிர்சிகிச்சை அளிக்கும் இயங்கி அறைக்குள் சிக்கிய இளம்பெண் பலி (27/10/2015)
-
உதகையில் பரவலாக மழை, கடும் குளிர் (27/10/2015)
-
ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு: ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு (27/10/2015)
-
முந்தைய ஆண்டு தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் விற்பனை:
ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆணை (27/10/2015)
-
விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை (27/10/2015)
-
-------------
29-10-15
----------
தில்லி காவல் துறை மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு (29/10/2015)
-
வட, மத்திய சென்னையிலும் மின்சாரம் நிறுத்த வாய்ப்பு:
பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி (29/10/2015)
-
இந்திய முறை மருத்துவக் கலந்தாய்வு: அனைத்து இடங்களும் நிரம்பின (29/10/2015)
-
தேசிய விருதுகளைத் திருப்பியளித்த 10 திரைப்பட இயக்குநர்கள் (29/10/2015)
-
புணே திரைப்படக் கல்லூரி (எஃப்டிடிஐ) மாணவர்களின் போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்து திரைப்பட, ஆவணப்பட இ.....
-
மகாமக விழாவுக்காக புதிய இணையதளம் தொடக்கம் (29/10/2015)
-
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 48 பவுன் தங்கநகை திருட்டு (28/10/2015)
-
மீனவர்கள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்:
கருணாநிதி (28/10/2015)
-
தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து இயக்கம்:
அமைச்சர் தலைமையில் ஆலோசனை (28/10/2015)
-
வெளிநாட்டு தம்பதிகள் இந்தியாவில் வாடகை தாய்களை அமர்த்துவதற்கு தடை (28/10/2015)
-
3வது கட்டமாக பீகார் சட்டசபை தேர்தல்: 53.32% வாக்குகள் பதிவு (28/10/2015)
-
விற்பனைக்கு வருகிறது 98,000 டன் பதுக்கல் பருப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க லஷ்கர்
அமைப்புக்கு பாகிஸ்தான் பயிற்சி: முஷாரஃப் ஒப்புதல்
-
மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் பொய் பிரசாரம்:
வெங்கய்ய நாயுடு
-
நவம்பர் 2-இல் உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமன அறிவிப்பு
-
"பட்டாசு வெடிப்பதற்கான தடை நேரத்தை நீட்டிக்க முடியாது'
-
----------
தில்லி காவல் துறை மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு (29/10/2015)
-
வட, மத்திய சென்னையிலும் மின்சாரம் நிறுத்த வாய்ப்பு:
பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி (29/10/2015)
-
இந்திய முறை மருத்துவக் கலந்தாய்வு: அனைத்து இடங்களும் நிரம்பின (29/10/2015)
-
தேசிய விருதுகளைத் திருப்பியளித்த 10 திரைப்பட இயக்குநர்கள் (29/10/2015)
-
புணே திரைப்படக் கல்லூரி (எஃப்டிடிஐ) மாணவர்களின் போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்து திரைப்பட, ஆவணப்பட இ.....
-
மகாமக விழாவுக்காக புதிய இணையதளம் தொடக்கம் (29/10/2015)
-
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 48 பவுன் தங்கநகை திருட்டு (28/10/2015)
-
மீனவர்கள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்:
கருணாநிதி (28/10/2015)
-
தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து இயக்கம்:
அமைச்சர் தலைமையில் ஆலோசனை (28/10/2015)
-
வெளிநாட்டு தம்பதிகள் இந்தியாவில் வாடகை தாய்களை அமர்த்துவதற்கு தடை (28/10/2015)
-
3வது கட்டமாக பீகார் சட்டசபை தேர்தல்: 53.32% வாக்குகள் பதிவு (28/10/2015)
-
விற்பனைக்கு வருகிறது 98,000 டன் பதுக்கல் பருப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க லஷ்கர்
அமைப்புக்கு பாகிஸ்தான் பயிற்சி: முஷாரஃப் ஒப்புதல்
-
மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் பொய் பிரசாரம்:
வெங்கய்ய நாயுடு
-
நவம்பர் 2-இல் உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமன அறிவிப்பு
-
"பட்டாசு வெடிப்பதற்கான தடை நேரத்தை நீட்டிக்க முடியாது'
-
30-10-15
--------------
மாமல்லபுரத்தில் பலத்த மழை:
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது (30/10/2015)
-
குறைந்த விலை துவரம் பருப்பு:
கூட்டுறவுக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க ஏற்பாடு (30/10/2015)
-
தமிழகம் முழுவதும்4,599 பட்டாசுக் கடைகள் திறக்க அனுமதி:
நிலுவையில் 847 விண்ணப்பங்கள் (30/10/2015)
-
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும்:
அமைச்சர் விஜயபாஸ்கர் (30/10/2015)
-
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் 11 இடங்களில்மேம்பாலம்
அமைக்க மண் பரிசோதனை (29/10/2015)
-
ஸ்டாலின் பிரசாரத்தால் மாற்றம் ஏற்படாது: அன்புமணி ராமதாஸ் (29/10/2015)
-
அகிலேஷ் யாதவ் அதிரடி 8 அமைச்சர்கள் நீக்கம் (29/10/2015)
-
மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள நான்குவழிச்
சாலைகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட உத்தரவு: உயர் நீதிமன்றம் (29/10/2015)
-
------------------------------------------
-
--------------
மாமல்லபுரத்தில் பலத்த மழை:
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது (30/10/2015)
-
குறைந்த விலை துவரம் பருப்பு:
கூட்டுறவுக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க ஏற்பாடு (30/10/2015)
-
தமிழகம் முழுவதும்4,599 பட்டாசுக் கடைகள் திறக்க அனுமதி:
நிலுவையில் 847 விண்ணப்பங்கள் (30/10/2015)
-
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும்:
அமைச்சர் விஜயபாஸ்கர் (30/10/2015)
-
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் 11 இடங்களில்மேம்பாலம்
அமைக்க மண் பரிசோதனை (29/10/2015)
-
ஸ்டாலின் பிரசாரத்தால் மாற்றம் ஏற்படாது: அன்புமணி ராமதாஸ் (29/10/2015)
-
அகிலேஷ் யாதவ் அதிரடி 8 அமைச்சர்கள் நீக்கம் (29/10/2015)
-
மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள நான்குவழிச்
சாலைகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட உத்தரவு: உயர் நீதிமன்றம் (29/10/2015)
-
------------------------------------------
-
31-10-15
---------
குடும்ப வன்முறை புகார்கள் நிரூபிக்கவில்லையெனில்
இழப்பீடு கோர தகுதி இல்லை: உயர்நீதிமன்றம் (31/10/2015)
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்:
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேஜரிவால் நாளை இழப்பீடு வழங்குகிறார் (31/10/2015)
-
சென்னை கொருக்குப்பேட்டையில் நோய் காரணமாக இளம்பெண் இறந்ததால்,
அவருடைய தாயும், சகோதரரும் தூக்கிட்டுத் தற்கொலை (31/10/2015)
-
அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்: சென்னை மாநகராட்சி தகவல் (31/10/2015)
-
சீனத் துணை அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை (31/10/2015)
-
"இன்றும் மழை நீடிக்கும்' (31/10/2015)
-
விருதாச்சலம்-விழுப்புரம் இரட்டை வழிப்பாதை பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம் (30/10/2015)
-
குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணையத்தில் வெளியீடு (30/10/2015)
-
பாஜகவினரை மோடி கட்டுப்படுத்த வேண்டும்: மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை (30/10/2015)
-
மாட்டிறைச்சி விவகாரம்: நவ.2 இல் சித்தராமையாவை கண்டித்து பாஜக போராட்டம் (30/10/2015)
-
சிபிஐ வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி மனு (30/10/2015)
-
தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டு சிபிஐ மனு (30/10/2015)
-
தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை:
வெளியுறவுத் துறை உயரதிகாரி தகவல் (30/10/2015)
-
எண்ணூர் அனல் மின் நிலைய விவகாரம்: சீன நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் (30/10/2015)
-
---------
குடும்ப வன்முறை புகார்கள் நிரூபிக்கவில்லையெனில்
இழப்பீடு கோர தகுதி இல்லை: உயர்நீதிமன்றம் (31/10/2015)
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்:
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேஜரிவால் நாளை இழப்பீடு வழங்குகிறார் (31/10/2015)
-
சென்னை கொருக்குப்பேட்டையில் நோய் காரணமாக இளம்பெண் இறந்ததால்,
அவருடைய தாயும், சகோதரரும் தூக்கிட்டுத் தற்கொலை (31/10/2015)
-
அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்: சென்னை மாநகராட்சி தகவல் (31/10/2015)
-
சீனத் துணை அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை (31/10/2015)
-
"இன்றும் மழை நீடிக்கும்' (31/10/2015)
-
விருதாச்சலம்-விழுப்புரம் இரட்டை வழிப்பாதை பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம் (30/10/2015)
-
குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணையத்தில் வெளியீடு (30/10/2015)
-
பாஜகவினரை மோடி கட்டுப்படுத்த வேண்டும்: மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை (30/10/2015)
-
மாட்டிறைச்சி விவகாரம்: நவ.2 இல் சித்தராமையாவை கண்டித்து பாஜக போராட்டம் (30/10/2015)
-
சிபிஐ வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி மனு (30/10/2015)
-
தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டு சிபிஐ மனு (30/10/2015)
-
தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை:
வெளியுறவுத் துறை உயரதிகாரி தகவல் (30/10/2015)
-
எண்ணூர் அனல் மின் நிலைய விவகாரம்: சீன நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் (30/10/2015)
-
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|