Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
5 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
First topic message reminder :
-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-
-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
11-10-15
------------
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். (11/10/2015)
-
விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை'
எப்போது கேட்கப்போகிறார் மோடி: ராகுல் (10/10/2015)
-
மோடி அரசு பழங்குடியினருக்கு எதிரானது:
ராகுல்காந்தி (10/10/2015)
-
4 நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்:
ஆய்வில் அதிர்ச்சி தகவல் (10/10/2015)
-..
மாணவர்கள் நினைத்தாலும் பிரதமர் ஆகலாம்:
ராகுல் (10/10/2015)
-
தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள்: வெள்ளை அறிக்கை
வெளியிட இளங்கோவன் வலியுறுத்தல் (10/10/2015)
-
அமெரிக்காவுடன் எத்தகைய போருக்கும் தயார்:
வடகொரிய அதிபர் அறிவிப்பு (10/10/2015)
-
விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில்
1248 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல் (10/10/2015)
-
ஜோர்டானில் உலகின் மிகப்பெரிய உர தொழிற்சாலையை
துவங்கி வைத்தார் பிரணாப் (10/10/2015)
-
மோடியின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பேன்;
ஹர்திக் படேல் (10/10/2015)
-
ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து:
5 பேர் பலி (10/10/2015)
-
விருதுநகர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர
வாகனம் மீது மோதியதில் பொறியாளர் உள்பட 2 பேர் பலி
-
நிதீஷ்குமார் கட்சியில் இணைந்தார் மறைந்த
பாஜக தலைவர், கைலாசபதி மிஸ்ராவின் மருமகள் (10/10/2015)
-
பூரண மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி:
விஜயதாரணி பேட்டி (10/10/2015)
-
கோவை: பரோலில் சென்ற சிறைக் கைதி தற்கொலை (10/10/2015)
டர்பாக .....
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டம்:
அக்.26-ல் உள்ளூர் விடுமுறை (10/10/2015)
--
-----------------
------------
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். (11/10/2015)
-
விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை'
எப்போது கேட்கப்போகிறார் மோடி: ராகுல் (10/10/2015)
-
மோடி அரசு பழங்குடியினருக்கு எதிரானது:
ராகுல்காந்தி (10/10/2015)
-
4 நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்:
ஆய்வில் அதிர்ச்சி தகவல் (10/10/2015)
-..
மாணவர்கள் நினைத்தாலும் பிரதமர் ஆகலாம்:
ராகுல் (10/10/2015)
-
தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள்: வெள்ளை அறிக்கை
வெளியிட இளங்கோவன் வலியுறுத்தல் (10/10/2015)
-
அமெரிக்காவுடன் எத்தகைய போருக்கும் தயார்:
வடகொரிய அதிபர் அறிவிப்பு (10/10/2015)
-
விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில்
1248 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல் (10/10/2015)
-
ஜோர்டானில் உலகின் மிகப்பெரிய உர தொழிற்சாலையை
துவங்கி வைத்தார் பிரணாப் (10/10/2015)
-
மோடியின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பேன்;
ஹர்திக் படேல் (10/10/2015)
-
ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து:
5 பேர் பலி (10/10/2015)
-
விருதுநகர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர
வாகனம் மீது மோதியதில் பொறியாளர் உள்பட 2 பேர் பலி
-
நிதீஷ்குமார் கட்சியில் இணைந்தார் மறைந்த
பாஜக தலைவர், கைலாசபதி மிஸ்ராவின் மருமகள் (10/10/2015)
-
பூரண மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி:
விஜயதாரணி பேட்டி (10/10/2015)
-
கோவை: பரோலில் சென்ற சிறைக் கைதி தற்கொலை (10/10/2015)
டர்பாக .....
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டம்:
அக்.26-ல் உள்ளூர் விடுமுறை (10/10/2015)
--
-----------------
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
நன்றி a ram
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
மாணவர்கள் நினைத்தாலும் பிரதமர் ஆகலாம்:
ராகுல்
ஆனால் பாவம், யார் நினைத்தாலும் இவர் பிரதமர் ஆக முடியாது
ராகுல்
ஆனால் பாவம், யார் நினைத்தாலும் இவர் பிரதமர் ஆக முடியாது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
12-10-15
------------
புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் தரமற்ற கோதுமை விநியோகம்:
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; காங்கிரஸ் (12/10/2015)
-
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்று, தொடர் மழையால்
நேந்திரன் வாழை விலை சரிவு (12/10/2015)
-
திருச்சி மத்திய சிறைக்கு மிரட்டல் கடிதம் (12/10/2015)
=
இந்தியாவில் சாலை விபத்துகளில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் பலி (12/10/2015)
-
தென் தமிழகத்தில் ஆங்காங்கே திங்கள்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்பு (12/10/2015)
-
-
முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கு உதவிய ஹிந்துக்கள்! (12/10/2015)
-....
பரிசல் இயக்க அனுமதி கோரி வரும் 13ல் ஒகேனக்கல்லில் உண்ணாவிரதம் (11/10/2015)
-
மது, ஊழலை ஒழிக்க 2016 இல் பாமக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்:
அன்புமணி வேண்டுகோள் (11/10/2015)
-
மகன் இறந்த துயரத்தால் பெற்றோர் ஆற்றில் குதித்து தற்கொலை (11/10/2015)
-
தனி மனித ஒழுக்கத்தை வீடுகளில் கொண்டுவர வேண்டும்:
உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் பேச்சு (11/10/2015)
-
பெங்களூருவில் அக்.14-இல் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. (11/10/2015)
-
தாத்ரி படுகொலை சம்பவத்திற்கு உ.பி. அரசின் நிர்வாக திறமையின்மையே
காரணம்: நஜ்மா ஹெப்துல்லா (11/10/2015)
-
2 ஆயிரம் ஆண்டு பழமையான புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப
ஒப்படைக்க ஆஸ்திரேலியா கலைக்கூடம் ஒப்புதல் (11/10/2015)
-
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்:
ஜகனின் உடல்நலம் பாதிப்பு (11/10/2015)
-
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் இல்லாத இறைச்சி வகைகளை உட்கொள்ள வேண்டும்:
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு (11/10/2015)
-
சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளித்த 3 பஞ்சாப் எழுத்தாளர்கள் (11/10/2015)
-
----------------------------------
------------
புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் தரமற்ற கோதுமை விநியோகம்:
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; காங்கிரஸ் (12/10/2015)
-
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்று, தொடர் மழையால்
நேந்திரன் வாழை விலை சரிவு (12/10/2015)
-
திருச்சி மத்திய சிறைக்கு மிரட்டல் கடிதம் (12/10/2015)
=
இந்தியாவில் சாலை விபத்துகளில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் பலி (12/10/2015)
-
தென் தமிழகத்தில் ஆங்காங்கே திங்கள்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்பு (12/10/2015)
-
-
முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கு உதவிய ஹிந்துக்கள்! (12/10/2015)
-....
பரிசல் இயக்க அனுமதி கோரி வரும் 13ல் ஒகேனக்கல்லில் உண்ணாவிரதம் (11/10/2015)
-
மது, ஊழலை ஒழிக்க 2016 இல் பாமக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்:
அன்புமணி வேண்டுகோள் (11/10/2015)
-
மகன் இறந்த துயரத்தால் பெற்றோர் ஆற்றில் குதித்து தற்கொலை (11/10/2015)
-
தனி மனித ஒழுக்கத்தை வீடுகளில் கொண்டுவர வேண்டும்:
உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் பேச்சு (11/10/2015)
-
பெங்களூருவில் அக்.14-இல் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. (11/10/2015)
-
தாத்ரி படுகொலை சம்பவத்திற்கு உ.பி. அரசின் நிர்வாக திறமையின்மையே
காரணம்: நஜ்மா ஹெப்துல்லா (11/10/2015)
-
2 ஆயிரம் ஆண்டு பழமையான புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப
ஒப்படைக்க ஆஸ்திரேலியா கலைக்கூடம் ஒப்புதல் (11/10/2015)
-
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்:
ஜகனின் உடல்நலம் பாதிப்பு (11/10/2015)
-
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் இல்லாத இறைச்சி வகைகளை உட்கொள்ள வேண்டும்:
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு (11/10/2015)
-
சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளித்த 3 பஞ்சாப் எழுத்தாளர்கள் (11/10/2015)
-
----------------------------------
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
நன்றி a ram
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
தனி மனித ஒழுக்கத்தை வீடுகளில் கொண்டுவர வேண்டும்:
உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் பேச்சு !
இது தான் நம் நாட்டுக்கு இப்போதைய அதிரடித்தேவை
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்:
ஜகனின் உடல்நலம் பாதிப்பு !
ரெண்டாக பிரிக்கணும் என்று உண்ணாவிரதம்.................இப்போ சிறப்பு அந்தஸ்து என்று உண்ணாவிரதம்..............என்ன தான் வேண்டுமாம் அவர்களுக்கு?
உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் பேச்சு !
இது தான் நம் நாட்டுக்கு இப்போதைய அதிரடித்தேவை
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்:
ஜகனின் உடல்நலம் பாதிப்பு !
ரெண்டாக பிரிக்கணும் என்று உண்ணாவிரதம்.................இப்போ சிறப்பு அந்தஸ்து என்று உண்ணாவிரதம்..............என்ன தான் வேண்டுமாம் அவர்களுக்கு?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
நல்ல தகவல்கள் ஐயா நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
13-10-15
--------------
-
தேர்வு மையத்தில் இருந்து திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை
பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதியமுறை - உத்தரவு
-
டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது (13/10/2015)
-
தில்லியில் நிகழாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்.....
-
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு (13/10/2015)
-
தலைமைச் செயலகத்துக்கு போலீஸ் சீருடையில் வந்து கோஷமிட்ட
இளைஞர் கைது செய்யப்பட்டார். (13/10/2015)
-
மைசூரில் தசரா திருவிழா இன்று தொடக்கம் (13/10/2015)
-.....
சென்னையில் பெண்களுக்கு சிறுவர்களுக்காக கூடுதலாக 50 பேருந்துகள் (13/10/2015)
-.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் உள்பட
எந்தத் தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளர்களை காங்கிரஸ் முன்னிறுத்தாது' (13/10/2015)
-
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்: தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம் (12/10/2015)
-
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் திடீர்
தர்ணா போராட்டம் (12/10/2015)
-
தமிழகத்தில் ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பிலான
440 புதிய பேருந்துகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (12/10/2015)
-
சிவகாசி பட்டாசு விற்பனை வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம்: இளங்கோவன் (12/10/2015)
-
அக்.17-ல் 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்ய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் (12/10/2015)
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள துறைமுக மைதானத்தில் நடைபெறுகிறது.
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.28 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் (12/10/2015)
-
--------------
-
தேர்வு மையத்தில் இருந்து திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை
பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதியமுறை - உத்தரவு
-
டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது (13/10/2015)
-
தில்லியில் நிகழாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்.....
-
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு (13/10/2015)
-
தலைமைச் செயலகத்துக்கு போலீஸ் சீருடையில் வந்து கோஷமிட்ட
இளைஞர் கைது செய்யப்பட்டார். (13/10/2015)
-
மைசூரில் தசரா திருவிழா இன்று தொடக்கம் (13/10/2015)
-.....
சென்னையில் பெண்களுக்கு சிறுவர்களுக்காக கூடுதலாக 50 பேருந்துகள் (13/10/2015)
-.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் உள்பட
எந்தத் தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளர்களை காங்கிரஸ் முன்னிறுத்தாது' (13/10/2015)
-
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்: தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம் (12/10/2015)
-
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் திடீர்
தர்ணா போராட்டம் (12/10/2015)
-
தமிழகத்தில் ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பிலான
440 புதிய பேருந்துகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (12/10/2015)
-
சிவகாசி பட்டாசு விற்பனை வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம்: இளங்கோவன் (12/10/2015)
-
அக்.17-ல் 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்ய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் (12/10/2015)
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள துறைமுக மைதானத்தில் நடைபெறுகிறது.
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.28 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் (12/10/2015)
-
Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1168529ayyasamy ram wrote:
-
இன்று முதல் நவராத்திரி உத்சவம் ஆரம்பம்
-
நன்றி a ram நன்றாக உள்ளது
ஈகரையில் கொலு என்று தனியாக ஒரு திரி ஆரம்பியுங்களேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|