புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
75 Posts - 60%
heezulia
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
70 Posts - 60%
heezulia
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 01, 2015 6:17 am

எதற்கும் கவலை கொள்ளாதே!!!

ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில்
ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார்.
அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார்.
ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது.
அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம்
சென்று, “என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!” என்று கனிவோடு
பேசினர். அதற்கு அந்த விவசாயி “இருக்கலாம்” என்று சொன்னார்.

மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப
வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு
வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் “எவ்வளவு அற்புதம்”
என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர்.
அதற்கும் அவர் “இருக்கலாம்” என்று கூறினார்.

அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது
சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான்.
ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது.
அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து
வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர்.
அதற்கும் அவர் “இருக்கலாம்” என்று சொன்னார்.

மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு
இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால்
உடைந்த அந்த இளைஞனை பார்த்து, சென்றுவிட்டனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து “என்ன
பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்று
விட்டனர்” என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதற்கும் அந்த விவசாயி “இருக்கலாம்” என்றே கூறினார்.

ஆகவே “எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்
நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம்
நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்” என்பது நன்கு
இக்கதையின் மூலம் புரிகிறது.

——————————————–


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 01, 2015 12:57 pm

எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை 3838410834 எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை 3838410834 எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 5:40 pm

ஆகவே “எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்
நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம்
நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்” என்பது நன்கு
இக்கதையின் மூலம் புரிகிறது.


"இருக்கலாம்".....................ஜாலி ஜாலி ஜாலி....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக