புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து வகையான ஃபேஸ்புக் பயனாளிகளில் நீங்கள் எந்த ரகம்?
Page 1 of 1 •
சமூக வலைப்பின்னல் தளங்களில் ஃபேஸ்புக் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது என்பதை சொல்லவே வேண்டாம். இணையத்தை பயன்படுத்துபவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
-
இணையவாசிகளில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் பயனாளிகளாக இருப்பதுடன் அவர்களில் பலர் ஃபேஸ்புக்கே கதி என்றும் இருப்பது உண்டு. சிலர் ஃபேஸ்புக்கை சுய புலம்பல்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் நண்பர்களின் எண்ணிக்கை பற்றி பெருமை பட்டுக்கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் எதை எடுத்தாலும் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக்கி விடுகின்றனர்.
-
இப்படி பலவிதமாக ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டாலும், ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான சில அம்சங்களின் அடிப்படையில் அவர்களை பிரித்து விடலாம் என்கின்றனர். அந்த வகையில் ஃபேஸ்புக்கில் பார்க்க கூடிய பத்து வகையான பயனாளிகளை தொழில்நுட்ப இணையதளமான மேக்யூஸ்ஆப் விவரித்துள்ளது.
-
-
இணையவாசிகளில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் பயனாளிகளாக இருப்பதுடன் அவர்களில் பலர் ஃபேஸ்புக்கே கதி என்றும் இருப்பது உண்டு. சிலர் ஃபேஸ்புக்கை சுய புலம்பல்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் நண்பர்களின் எண்ணிக்கை பற்றி பெருமை பட்டுக்கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் எதை எடுத்தாலும் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக்கி விடுகின்றனர்.
-
இப்படி பலவிதமாக ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டாலும், ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான சில அம்சங்களின் அடிப்படையில் அவர்களை பிரித்து விடலாம் என்கின்றனர். அந்த வகையில் ஃபேஸ்புக்கில் பார்க்க கூடிய பத்து வகையான பயனாளிகளை தொழில்நுட்ப இணையதளமான மேக்யூஸ்ஆப் விவரித்துள்ளது.
-
சுய விரும்பிகள்
-
-
எப்போதும் தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் சுய விரும்பிகளுக்கு ஃபேஸ்புக்கை விட சிறந்த இடம் வேறில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி நுணுக்கமாக பகிர்ந்து கொள்ளலாம். செல்பிக்களை வெளியிடலாம். உலகம் தங்களைச்சுற்றியே இருக்கிறது என நினைத்து மகிழலாம். இவர்கள் மதிய உணவு முதல் மாலை நேர காபி வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் லைக் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஃபேஸ்புக் கால நார்சிஸ்ட்கள் என்று இவர்களை சொல்லலாம். ஐயோ பாவம் என்றும் நினைத்துக்கொள்ளலாம்.
நச்சரிக்கும் மனைவி
இது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் சில மனைவிமார்கள் ஃபேஸ்புக்கிலும் கணவன்களை விரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான். மின்சார பில் கட்ட வேண்டும், மாலை காய்கறி வாங்கி வர வேண்டும், பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் போன்ற கட்டளைகளை எல்லாம் கணவகளுக்கு ஃபேஸ்புக் மூலமே பிறப்பிக்கும் மனைவிகள் இருக்கின்றனர்.
கண்காணிப்பு அம்மாக்கள்
ஃபேஸ்புக் இளைஞர்களின் கூடாரம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மாக்கள் அங்கு முற்றுகையிட்டு இருக்கின்றனர். ஃபேஸ்புக் என்றால் என்ன என்று முழித்த நிலை மாறி இன்றைய புத்திசாலி அம்மாக்கள், பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள இதை விட்டால் சிறந்த இடம் வேறில்லை என புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஃபேஸ்புக் அம்மாக்கள் பிள்ளைகளின் நிலைத்தகவலை உடனே படித்து தவறாமல் லைக் செய்கின்றனர். இதன் மூலம், மகனே/மகளே, நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என உணர்த்துகின்றனர்.
செயற்பாட்டாளர்
இவர்கள், சூடான செய்தியை பார்த்து பொங்கியதுமே, அந்த குமுறலை ஃபேஸ்புக்கில் வந்து கொட்டுபவர்கள். முக்கிய செய்திகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு அது பற்றிய கருத்துக்களையும் பகிர்வது தான் இவர்களின் முக்கிய வேலை. இப்படி பகிரப்படும் செய்திகளை படிக்கும் போது இன்னும் உற்சாகமாக கருத்தும் சொல்வார்கள். ஃபேஸ்புக் விவாதம் மூலம் உலகையே மாற்றிவிடலாம் என்றும் கூட நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.
சதியாளர்கள்
அடிப்படையில் சந்தேகப்பிராணிகளான இவர்களுக்கு ஃபேஸ்புக் சரியான களம். எந்த தகவலாக இருந்தாலும் அதன் பின் ஒரு சதி வலையை உருவாக்கி, அது பற்றிய விவாத்ததை உண்டாக்குவது இவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இதை ரசித்து செய்வதோடு முழுமையாக நம்புவதும் உண்டு.
நம்பிக்கையாளர்கள்
பொன்மொழிகள், மேற்கோள்கள் என தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டிருப்பவர்கள். உலகம் இனிமையான இடம் என்ற உணர்வை தரும் வகையில் பாசிட்டிவான செய்திகளை பகிர்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உலகம் அன்பால் இயங்குகிறது என்பது தான் இவர்களின் நம்பிக்கை. சில நேரங்களில் எரிச்சல் தரலாம். ஆனால், சோர்வான நேரங்களில் இவர்களின் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் உற்சாகம் தானாக வரும்.
கவன ஈர்ப்பாளர்கள்
சுய விரும்பிகளின் இன்னொரு வகையாக இருப்பவர்கள். இவர்களுக்கு தங்களைப்பற்றி பேசினால் மட்டும் போதாது. உலகம் தங்களை கவனிக்க வேண்டும் என விரும்பி அதற்காக திடுக்கிடும் வகையில் எதையாவது பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவை அபத்தமாக கூட இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
–
விகடன்.காம்
-
-
எப்போதும் தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் சுய விரும்பிகளுக்கு ஃபேஸ்புக்கை விட சிறந்த இடம் வேறில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி நுணுக்கமாக பகிர்ந்து கொள்ளலாம். செல்பிக்களை வெளியிடலாம். உலகம் தங்களைச்சுற்றியே இருக்கிறது என நினைத்து மகிழலாம். இவர்கள் மதிய உணவு முதல் மாலை நேர காபி வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் லைக் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஃபேஸ்புக் கால நார்சிஸ்ட்கள் என்று இவர்களை சொல்லலாம். ஐயோ பாவம் என்றும் நினைத்துக்கொள்ளலாம்.
நச்சரிக்கும் மனைவி
இது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் சில மனைவிமார்கள் ஃபேஸ்புக்கிலும் கணவன்களை விரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான். மின்சார பில் கட்ட வேண்டும், மாலை காய்கறி வாங்கி வர வேண்டும், பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் போன்ற கட்டளைகளை எல்லாம் கணவகளுக்கு ஃபேஸ்புக் மூலமே பிறப்பிக்கும் மனைவிகள் இருக்கின்றனர்.
கண்காணிப்பு அம்மாக்கள்
ஃபேஸ்புக் இளைஞர்களின் கூடாரம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மாக்கள் அங்கு முற்றுகையிட்டு இருக்கின்றனர். ஃபேஸ்புக் என்றால் என்ன என்று முழித்த நிலை மாறி இன்றைய புத்திசாலி அம்மாக்கள், பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள இதை விட்டால் சிறந்த இடம் வேறில்லை என புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஃபேஸ்புக் அம்மாக்கள் பிள்ளைகளின் நிலைத்தகவலை உடனே படித்து தவறாமல் லைக் செய்கின்றனர். இதன் மூலம், மகனே/மகளே, நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என உணர்த்துகின்றனர்.
செயற்பாட்டாளர்
இவர்கள், சூடான செய்தியை பார்த்து பொங்கியதுமே, அந்த குமுறலை ஃபேஸ்புக்கில் வந்து கொட்டுபவர்கள். முக்கிய செய்திகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு அது பற்றிய கருத்துக்களையும் பகிர்வது தான் இவர்களின் முக்கிய வேலை. இப்படி பகிரப்படும் செய்திகளை படிக்கும் போது இன்னும் உற்சாகமாக கருத்தும் சொல்வார்கள். ஃபேஸ்புக் விவாதம் மூலம் உலகையே மாற்றிவிடலாம் என்றும் கூட நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.
சதியாளர்கள்
அடிப்படையில் சந்தேகப்பிராணிகளான இவர்களுக்கு ஃபேஸ்புக் சரியான களம். எந்த தகவலாக இருந்தாலும் அதன் பின் ஒரு சதி வலையை உருவாக்கி, அது பற்றிய விவாத்ததை உண்டாக்குவது இவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இதை ரசித்து செய்வதோடு முழுமையாக நம்புவதும் உண்டு.
நம்பிக்கையாளர்கள்
பொன்மொழிகள், மேற்கோள்கள் என தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டிருப்பவர்கள். உலகம் இனிமையான இடம் என்ற உணர்வை தரும் வகையில் பாசிட்டிவான செய்திகளை பகிர்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உலகம் அன்பால் இயங்குகிறது என்பது தான் இவர்களின் நம்பிக்கை. சில நேரங்களில் எரிச்சல் தரலாம். ஆனால், சோர்வான நேரங்களில் இவர்களின் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் உற்சாகம் தானாக வரும்.
கவன ஈர்ப்பாளர்கள்
சுய விரும்பிகளின் இன்னொரு வகையாக இருப்பவர்கள். இவர்களுக்கு தங்களைப்பற்றி பேசினால் மட்டும் போதாது. உலகம் தங்களை கவனிக்க வேண்டும் என விரும்பி அதற்காக திடுக்கிடும் வகையில் எதையாவது பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவை அபத்தமாக கூட இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
–
விகடன்.காம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|