புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )
பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது
எப்பிடி வாழ்த்துவது
எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .
போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன் என
விடை கிடைத்தது புதுமையாகவே
இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ் அன்னைக்கு சேவையா ?
கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?
வண்ணத்துபூச்சி புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?
மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன் பங்கேற்பா ?
வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?
மல்லிகையாலே மன்னனையும் மயக்கிய
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள் உரையாடலா ?
ஊடகத்தில் உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !
கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!
இட்டது பாதி விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே .
ரமணியன்
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )
பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது
எப்பிடி வாழ்த்துவது
எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .
போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன் என
விடை கிடைத்தது புதுமையாகவே
இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ் அன்னைக்கு சேவையா ?
கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?
வண்ணத்துபூச்சி புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?
மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன் பங்கேற்பா ?
வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?
மல்லிகையாலே மன்னனையும் மயக்கிய
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள் உரையாடலா ?
ஊடகத்தில் உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !
கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!
இட்டது பாதி விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1165418T.N.Balasubramanian wrote:நீண்ட நாட்களாக காணவில்லையே !
குழந்தைகள் , மனைவி , சுகமா ?
பிசினெஸ் மும்முரமா ?
வருகைக்கு நன்றி
ரமணியன்
மிக்க நலம் ஐயா
வேலை பளு காரணமாக வர இயலவில்லை ஐயா.
நீங்களும் அம்மாவும் நலமா . நலம் விசாரித்ததாய் கூறவும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹாய், ஆதிரா..............மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ........
என்ன special இன்னைக்கு?
என்ன special இன்னைக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1165283T.N.Balasubramanian wrote:ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )
பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது
எப்பிடி வாழ்த்துவது
எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .
போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன் என
விடை கிடைத்தது புதுமையாகவே
இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ் அன்னைக்கு சேவையா ?
கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?
வண்ணத்துபூச்சி புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?
மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன் பங்கேற்பா ?
வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?
மல்லிகையாலே மன்னனையும் மயக்கிய
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள் உரையாடலா ?
ஊடகத்தில் உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !
கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!
இட்டது பாதி விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே .
ரமணியன்
இந்த அன்பு ஒன்று போதும் இரமணியன் சார். எண்ணிக்கையில்லாமல் சாதனைகளை ஈகரையில் கொண்டு வந்து கொட்ட. கவிதையில்...... என் சின்ன சாதனையையும் பெருமையாகப் பட்டியலிடும் உங்கள் அன்புக்கு........ உங்கள் ஆசிக்கு.......... எப்போதும் என் நன்றி உரியது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இதுக்கு போய் எதுக்கு emotional ஆகணும் , நோ நோ
மீதி பாதிக்கா !
அவசரத்தில் வடித்தது ,
இன்னும் மெருகேற்றி இருக்கலாம் .you deserve much more
ரமணியன்
மீதி பாதிக்கா !
அவசரத்தில் வடித்தது ,
இன்னும் மெருகேற்றி இருக்கலாம் .you deserve much more
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1165300M.Jagadeesan wrote:பல்லாண்டு வாழ்ந்து , இலக்கியப் பணியைத் தொய்வில்லாமல் தொடருங்கள் .
மிக்க நன்றி ஜெகதீசன்
மேற்கோள் செய்த பதிவு: 1165302கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
வாழ்த்துகிறேன் ஆதிரா
நன்றி கிருபா சார்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|