ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

4 posters

Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by ayyasamy ram Tue Sep 29, 2015 5:48 am

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! T6ay9eyvS0qe1lZwuLgM+29a-1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by Namasivayam Mu Tue Sep 29, 2015 9:18 am

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! 3838410834 அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! 3838410834


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by krishnaamma Thu Oct 01, 2015 6:03 pm

அடப்பாவிகளா.................அதுக்கா அப்பளமும் ஊறுகாயும்................... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by M.Jagadeesan Thu Oct 01, 2015 6:59 pm

அப்பளம் , ஊறுகாயில் ஒரு பெரிய தத்துவமே அடங்கியுள்ளது . அப்பளம் சாப்பாட்டு இலையில் பெரும் பகுதியை அடைத்துக்கொள்ளும் . ஆனால் கொஞ்சம் சாப்பாடு மட்டும்தான் ( சாம்பார் சாதம் மட்டும் ) சாப்பிடமுடியும் . ஆனால் ஊறுகாய் இலையின் ஓரத்தில் கொஞ்சமாக வைக்கப்பட்டிருக்கும் . ஆனால் இலை  நிறைய சாதம் இருந்தாலும் சாப்பிட்டு விடலாம் . இக்காரணம் பற்றியே " மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் " என்ற பழமொழியும் எழுந்தது .

கருத்து : உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள் , மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . கீழ்வரும் பாடலைப் பாருங்கள் .

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.

இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by krishnaamma Thu Oct 01, 2015 7:03 pm

M.Jagadeesan wrote:அப்பளம் , ஊறுகாயில் ஒரு பெரிய தத்துவமே அடங்கியுள்ளது . அப்பளம் சாப்பாட்டு இலையில் பெரும் பகுதியை அடைத்துக்கொள்ளும் . ஆனால் கொஞ்சம் சாப்பாடு மட்டும்தான் ( சாம்பார் சாதம் மட்டும் ) சாப்பிடமுடியும் . ஆனால் ஊறுகாய் இலையின் ஓரத்தில் கொஞ்சமாக வைக்கப்பட்டிருக்கும் . ஆனால் இலை  நிறைய சாதம் இருந்தாலும் சாப்பிட்டு விடலாம் . இக்காரணம் பற்றியே " மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் " என்ற பழமொழியும் எழுந்தது .

கருத்து : உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள் , மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . கீழ்வரும் பாடலைப் பாருங்கள் .

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.

இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1165777

மிக மிக அருமையான விளக்கம் ஐயா...........மிக்க நன்றி ! வி.பொ.பா. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum