Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!
4 posters
Page 1 of 1
Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!
![அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!
அடப்பாவிகளா.................அதுக்கா அப்பளமும் ஊறுகாயும்...................
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!
அப்பளம் , ஊறுகாயில் ஒரு பெரிய தத்துவமே அடங்கியுள்ளது . அப்பளம் சாப்பாட்டு இலையில் பெரும் பகுதியை அடைத்துக்கொள்ளும் . ஆனால் கொஞ்சம் சாப்பாடு மட்டும்தான் ( சாம்பார் சாதம் மட்டும் ) சாப்பிடமுடியும் . ஆனால் ஊறுகாய் இலையின் ஓரத்தில் கொஞ்சமாக வைக்கப்பட்டிருக்கும் . ஆனால் இலை நிறைய சாதம் இருந்தாலும் சாப்பிட்டு விடலாம் . இக்காரணம் பற்றியே " மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் " என்ற பழமொழியும் எழுந்தது .
கருத்து : உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள் , மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . கீழ்வரும் பாடலைப் பாருங்கள் .
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.
இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்
தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.
கருத்து : உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள் , மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . கீழ்வரும் பாடலைப் பாருங்கள் .
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.
இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்
தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1165777M.Jagadeesan wrote:அப்பளம் , ஊறுகாயில் ஒரு பெரிய தத்துவமே அடங்கியுள்ளது . அப்பளம் சாப்பாட்டு இலையில் பெரும் பகுதியை அடைத்துக்கொள்ளும் . ஆனால் கொஞ்சம் சாப்பாடு மட்டும்தான் ( சாம்பார் சாதம் மட்டும் ) சாப்பிடமுடியும் . ஆனால் ஊறுகாய் இலையின் ஓரத்தில் கொஞ்சமாக வைக்கப்பட்டிருக்கும் . ஆனால் இலை நிறைய சாதம் இருந்தாலும் சாப்பிட்டு விடலாம் . இக்காரணம் பற்றியே " மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் " என்ற பழமொழியும் எழுந்தது .
கருத்து : உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள் , மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . கீழ்வரும் பாடலைப் பாருங்கள் .
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.
இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்
தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.
மிக மிக அருமையான விளக்கம் ஐயா...........மிக்க நன்றி ! வி.பொ.பா.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அப்பளமும் ஊறுகாயும்
» நல்ல பாம்பு இருக்கிற இடத்துல அதெல்லாம் இருக்காது..!!
» சொந்த சரக்கும், ஓசி ஊறுகாயும்...!
» தலைவரை மடக்க, ஒரு குவார்ட்டரும் ஊறுகாயும் போதும்...!!
» இணைய கலாட்டா
» நல்ல பாம்பு இருக்கிற இடத்துல அதெல்லாம் இருக்காது..!!
» சொந்த சரக்கும், ஓசி ஊறுகாயும்...!
» தலைவரை மடக்க, ஒரு குவார்ட்டரும் ஊறுகாயும் போதும்...!!
» இணைய கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|