புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
63 Posts - 40%
heezulia
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
314 Posts - 50%
heezulia
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
21 Posts - 3%
prajai
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
2 Posts - 0%
Barushree
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலாட்டிய வாலாட்டி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 2:04 am

வாலாட்டிய வாலாட்டி! BU7RTvN1TGKjsNVl4n0Q+E_1444203057

அது ஓர் அழகான தோட்டம். அதில் ஏராளமான பழ மரங்களும், பூச்செடிகளும் நிறைந்திருந்தன. பல ஜாதி மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. குளுமையான நிழல், பறவைகளின் குதூகலமான குரல்கள்.

அது ஒரு ரம்மியமான இடம். ஊரில் உள்ளவர்கள் இன்பமாகப் பொழுதை போக்க, அந்தத் தோட்டத்துக்குத்தான் வருவார்கள். பணக்கார வீட்டார் தங்கள் குழந்தைகளைத் தள்ளு வண்டியில் வைத்து ஒற்றையடிப் பாதையில் உல்லாச நடை போடுவர்.

இப்படி ஒரு குழந்தையை அழைத்துச் சென்றபோதுதான் அது நிகழ்ந்திருக்க வேண்டும். குழந்தைகளின் கைகளுக்கு கம்பளி உறை போட்டிருந்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு அது இம்சையாக இருந்ததோ அல்லது நழுவி கீழே விழுந்து விட்டதோ தெரியவில்லை. ஒரு கையுறை அந்த நடைபாதையில் அநாதையாகக் கிடந்தது. பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் அழகிய சின்னஞ்சிறு கம்பளிக் கையுறை.

அந்த வழியாக நடந்து வந்த ஒரு பாட்டி கம்பளி உறையைப் பார்த்தாள். 'எந்தக் குழந்தையுடையதோ? இப்படி வழியில் கிடக்கிறதே...' என்று அதை எடுத்து, மரத்தில் மாட்டினாள். கையுறையைக் காணாதவர்கள் நாளைக்கு இங்கு வந்தால் எடுத்துப் போகட்டுமே என்ற நல்லெண்ணத்துடன்.

ஆனால், பாட்டி மாட்டிய மரத்தில் ஒரு வாலாட்டிக் குருவி வசித்து வந்தது. அது ரொம்பப் பேராசைக்கார குருவி. சிவந்த மார்பு, மஞ்சள் வால், நீல இறகு பார்க்க அழகாக இருக்கும். ஆனால், பழகுவதற்கு முசுடு. அது வசித்து வந்த மரத்தில் ஏராளமான பழங்கள் இருந்தன.

ஆனால், அந்த வாலாட்டி குருவி, வேறு எந்தப் பறவையையும் அந்த மரத்தில் உள்ள கனிகளைத் தொடவிடாது. அத்தனை சுயநலம். அந்த மரத்தில்தான் பாட்டி கம்பளி உறையை மாட்டி விட்டுப் போயிருந்தாள்.
வாலாட்டிக் குருவி, 'க்விக்... க்விக்' என்று தாவித் தாவி அதன் அருகே வந்தது.

'இது என்ன புதிதாக இருக்கு?' என்று எட்டிப் பார்த்தது. என் உடல் அளவுக்குச் சரியாக இருக்கிறதே! ம்... கதகதப்பாகவும் இருக்கிறது என்று அதன் உள்ளே புகுந்து ஆராய்ந்தது. பிறகு வெளியே வர முயற்சி செய்தது. அதனால், வெளியே வரமுடியவில்லை.

''ஹா...ஹா! இதுவும் நல்லதுக்குத் தான். இதிலிருந்தபடியே வேடிக்கை செய்கிறேன். என்னுடைய இந்த மரத்தின் பழங்களைக் கொள்ளையடித்துப் போக வரும் பறவைகளை மிரட்டி, விரட்டச் சரியான சாதனம் இது,'' என்று மகிழ்ந்தது வாலாட்டிக் குருவி.

அது எண்ணியபடியே மைனா வந்தது. வாலாட்டி கம்பளி உறைக்குள்ளிருந்தபடியே தாவியது. அதனால், வெள்ளை உறை ஊசலாடியது. பாவம் மைனா பயந்து பறந்தோடி விட்டது. வாலாட்டிக்குச் சிரிப்பான சிரிப்பு. அடுத்து கிளி வந்தது.

'வந்தாயா? வா, வா, ஒரு பழத்தைக் கூட விடமாட்டாயே நீ!' என்று கருவிக் கொண்டே வாலாட்டிக் குருவி, தாவித் தாவிக் குதித்தது. இதனால் வெள்ளைக் கம்பளி உறை வேகமாக ஆடியது. வாலாட்டி உள்ளிருப்பதை அறியாத கிளி அலறி அடித்துக் கொண்டு ஓடியது. இப்படி அந்த மரத்துக்கு வந்த ஒவ்வொரு பறவையையும் பயமுறுத்தி விரட்டியது வாலாட்டி.

''ஏதோ பூதம் பிசாசு... வெள்ளையாக...'' என்று கலவரத்துடன் பறவைகள் பேசிக் கொள்வதைக் கேட்ட வாலாட்டிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

ஆனால், இந்தச் சிரிப்பும், மகிழ்ச்சியும் எத்தனை நேரத்துக்கு? அதற்குப் பசித்தது. அந்தச் சின்ன இடத்துக்குள் முடங்கிக் கிடப்பது அதன் உடலில் வலியைக் கொடுத்தது. 'தமாஷ் போதும் இனி வெளியேறிச் சாப்பிடப் போகலாம்,' என்று வெளியேற முயன்றது.

ம்ஹும்... அதனால் வெளியே வர முடியவில்லை. கம்பளி உறை அதன் உடலின் பிடிப்பாகப் பொருந்திவிட்டது.
ஐயையோ! இப்படியே இதற்குள்ளேயே இருந்தால் நான் பட்டினியால் சாகத்தான் வேணும்!
''ஐயோ! என்னைக் காப்பாற்றுங்களேன்,'' என்று கதறியது. ஆனால், ஒரு பறவையும் அதன் அருகில் வரவில்லை ஏன்?

அது ஏதோ, 'பேய், பிசாசு' என்ற எண்ணத்தில் எல்லாப் பறவைகளும் எட்டி நின்றபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தன.

இரவு முழுவதும் அந்தச் சிறையிலேயே சிக்கித் தவித்து கண்ணீர் விட்டுக் கதறியபடி இருந்தது வாலாட்டி. ஒருநாள் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் இருந்ததால், கவலையும் பீதியும் அதன் உடலை இளைக்கச் செய்துவிட்டன. ஆகவே, மறுநாள் வெளியேறுவதற்கான அதன் முயற்சி பலனளிக்க, விடுதலையும் கிடைத்தது.

''ஆண்டவா! இனி என் சகோதரப் பறவைகள் எதையும் அலட்சியமாக நினைக்க மாட்டேன்; பயமுறுத்த மாட்டேன்; இம் மரத்தின் பழங்களை நான் மட்டுமே தின்பதற்கு வைத்துக்கொள்ள மாட்டேன். இனி எல்லாருடனும் சிநேகமா இருப்பேன்,'' என்று கூறியபடி இறுகிப்போன இறக்கைகளை நீவியபடி பசியை தணித்துக் கொண்டது குருவி.

சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 2:06 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2015 4:26 am

வாலாட்டிய வாலாட்டி! 3838410834 வாலாட்டிய வாலாட்டி! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக