Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
-
கனம்
தகுதியில் கனம் குறையும்போதுதான், தலையில் கனம் ஏறுகிறது.
ரௌத்திரம் பழகு!
–
கோபப்படுவது எளிது.
ஆனால், சரியான காரணத்துக்காக, சரியான நபர் மீது,
சரியான நேரத்தில் கோபப்படுவது.. அத்தனை எளிதல்ல!
–
———————————————–
சிறுசு, பெருசு!
–
சின்ன வேலைகளில் பெரிய திறமையைக்
காட்டுபவர்களுக்குத்தான் பெரிய பொறுப்புகள் தேடி
வருகின்றன.
–
————————————————
–
கொஞ்சம் இளைப்பாற..
–
வெற்றி என்பது எல்லை அல்ல..
பயணத்தின்போது இளைப்பாறும் இடம்!
–
————————————————–
சிந்தனை ஏர்!
–
கற்ற கல்வியை செயல்முறைப் படுத்தாதவனும்,
நிலத்தை உழுதுவிட்டுப் பயிரிடாதவனும் ஒன்று!
–
————————————————–
–
பேசுறாங்க..!
–
அறிவாளிகள் பேசுகிறார்கள்;
காரணம், அவர்களிடம் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது.
முட்டாள்கள் பேசுகிறார்கள்;
காரணம், அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டிஇருக்கிறது!
–
—————————————————–
அவநம்பிக்கை
–
உன்னால் எதுவும் செய்ய முடியாது –
உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நீ நம்புகிற வரை!
–
—————————————————–
–
திருப்தி!
–
திருப்தி என்பது நீங்கள் விரும்புவதை அடைவதில் இல்லை;
அடைந்ததை விரும்புவதில் உள்ளது!
–
——————————————————–
எப்படி.. அப்படி..!
–
தோல்வியை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான்,
வெற்றியை நீங்கள் எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைத்
தீர்மானிக்கிறது.
–
——————————————————
அழகு
–
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!
–
———————————————————
நன்றி: அவள் விகடன்
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
அழகு
–
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!
–
அழகு குறைந்த பெண்கள் , அலங்கரித்துக் கொள்வதால் , அழகு பெறுகிறார்கள்
அழகுள்ளப் பெண்கள்(அவர்களே அறியாமல் ) அலங்காரம் என்ற பெயரில் அழகை குறைத்துக் கொள்வதும் இருக்கிறது .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon 28 Sep 2015 - 8:12; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
மேற்கோள் செய்த பதிவு: 1165007T.N.Balasubramanian wrote:-அழகு
–
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!
–
-
அழகு குறைந்த பெண்கள் , அலங்கரித்துக் கொள்வதால் , அழகு பெறுகிறார்கள்
அழகுள்ளப் பெண்கள்(அவர்களே அறியாமல் ) அலங்காரம் என்ற பெயரில் அழகை குறைத்துக் கொள்வதும் இருக்கிறது .
ரமணியன்
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
நல்ல தத்துவங்கள் ஐயா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
இளமையில் மட்டுமா அழகு ?-இந்த
...கிழவியைப் பாருங்கள் என்னே அழகு !
வளமை இல்லாத நிலையிலும் பொக்கை
...வாயிலே கொட்டும் கொள்ளை அழகு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
மேற்கோள் செய்த பதிவு: 1165052M.Jagadeesan wrote:
இளமையில் மட்டுமா அழகு ?-இந்த
...கிழவியைப் பாருங்கள் என்னே அழகு !
வளமை இல்லாத நிலையிலும் பொக்கை
...வாயிலே கொட்டும் கொள்ளை அழகு !
-
-
இந்த பொக்கை வாயரும் அழகுதான்...!!
-
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
பொக்கே வாய் கிழவிக்கு ஒரு பொக்கே
பொக்கே வாய் கிழவருக்கும் ஒரு பொக்கே
பொக்கெயர்களை பதிவிட்ட , Jagadeesan & ayyasami ram இருவருக்கும்
இரு பொக்கேக்கள் ,,
ரமணியன்
பொக்கே வாய் கிழவருக்கும் ஒரு பொக்கே
பொக்கெயர்களை பதிவிட்ட , Jagadeesan & ayyasami ram இருவருக்கும்
இரு பொக்கேக்கள் ,,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
அய்யா .... அழகாக இருக்கிறேன் என்று தானே (அ) நாகரிக உடை உடுத்துகிறார்கள். அ சிங்கமான பெண் இல்லை என்றும் சொல்லாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
பொக்கைவாய்க் கிழவிக்கும், பொக்கைவாய்க் காந்திக்கும் பொக்கே அளித்த ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனக்கு குரு என்று யாரும் கிடையாது! – கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்
» ‘உலகில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக யாரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது
» உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....
» இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!
» உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!
» ‘உலகில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக யாரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது
» உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....
» இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!
» உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|