ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
heezulia
3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_m103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c10 
Anthony raj
3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_m103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c10 

Top posting users this month
heezulia
3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_m103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c10 
Anthony raj
3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_m103 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல்

Go down

3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல் Empty 3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல்

Post by ayyasamy ram Sun Sep 27, 2015 6:07 am



புதுடில்லி:
பாக்., எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவுக்குள்
நுழைய முயன்ற 307 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்
பட்டுள்ளனர் என்ற தகவலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
தெரிவித்தார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

இந்தியா, சீனா, பாகிஸ்தான் எல்லை மிக பதட்டமாக உள்ளது .
இங்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு
கவனமாகவும், உன்னிப்பாகவும் இருந்து வருகிறது.


எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு
அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி த
லைமையிலான அரசு அமைத்த பின்னர், 2014 முதல் எல்லையில்
நுழைய முயன்ற 130 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

2013 ல் 110 பேரும், 2012 ல் 67 பேரும் , மொத்தம் 307 பயங்கரவாதிகள்
கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தூண்டப்பட்டு
பாகிஸ்தான் இந்தியா மீது மறைமுக போரை நடத்தி வருகிறது.
இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது .


தே . ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்திய - பாக்.,
எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது .
நடப்பாண்டில் ஊடுருவல் 15 ஆக குறைந்துள்ளது.
கடந்த 2014 ல் 52 ஊடுருவல், 2013 ல் 277 ஊடுருவல்,2012 ல் 264 ஊடுருவல்
நடந்துள்ளன . இது போல் இந்தியாவில் ஐ .எஸ் . ஐ .எஸ்., அமைப்பினர்
கிளை துவக்கும் முயற்சியை முறியடித்துள்ளோம் .


பாக்., சீனா, வங்கதேச எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர்
கடும் விழிப்புணர்வோடு உள்ளனர். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
-
-------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» 2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல்
» மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்ஆதித்ய தாக்கரே தகவல்
» 5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum