புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_lcap - எனது சமுதாயம் உறங்குகிறது! I_voting_bar - எனது சமுதாயம் உறங்குகிறது! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

- எனது சமுதாயம் உறங்குகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2015 8:29 pm

 - எனது சமுதாயம் உறங்குகிறது! V72FoFlwSb6ZTffBDhbX+26-1443262894-b--r--ambedkar-3-600
-

சுதந்திர இந்தியாவில் ஒருநாள் நள்ளிரவு. வெளிநாட்டுப்
பத்திரிகையாளர் ஒருவர் மகாத்மா காந்தி, நேரு,
அம்பேத்கர் ஆகிய மூன்று தலைவர்களையும்
பேட்டியெடுக்க வந்தார்.

காந்தியையும் நேருவையும் பேட்டியெடுக்க முயன்ற
போது அவர்கள் உறங்கிவிட்டதாகத் தகவல் கிடைத்தது.
அம்பேத்கரை பேட்டியெடுக்கலாம் என்று வந்தபோது
அம்பேத்கர் நள்ளிரவில் படித்துக் கொண்டிருந்தார்.
‘‘காந்தியும் நேருவும் உறங்கிவிட்டார்கள். ஆனால்
நீங்கள் நள்ளிரவிலும் படித்துக் கொண்டிருக்கிறீர்களே?’’
என்று கேட்டார்.

அதற்கு அம்பேத்கர், ‘‘அவர்கள் சார்ந்த சமுதாயங்கள்
விழித்துக்கொண்டன. அதனால் அவர்கள் உறங்குகிறார்கள்.
ஆனால் என்னுடைய சமுதாயம் இன்னும் தூங்கிக்
கொண்டிருக்கிறது. எனவே நான் விழித்துக்
கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
-
---------------------------------------

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 26, 2015 8:46 pm

 - எனது சமுதாயம் உறங்குகிறது! 3838410834  - எனது சமுதாயம் உறங்குகிறது! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2015 6:16 am

விழித்துக் கொண்டு இருந்து , அவர் சமுதாயம் உயர சலுகைகள் கொடுத்தார் .
அந்த சலுகைகள் ருசி கண்டவர்கள் ,இன்னும் அதை பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் .
அரசியல்வாதிகளும் , வோட் வங்கி ,காரணமாக , கண் மூடி இருக்கிறார்கள் .
68 வருடங்களாக ,இவர்களை மேல் கொணர முடியவில்லையெனில் ,
செயல்படாத அரசே அது .
அம்பேத்கர் அவர்கள் , விதித்த சலுகை காலமே , 50 ஆண்டுகள்தான் .
மேலும் மேலும் அதை நீட்டித்துக்கொண்டே போவது அரசியல் ஆதாயதிற்கே அன்றி வேறில்லை .

எந்தன் தனிப்பட்ட கருத்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 27, 2015 6:38 am


சுதந்திரத்திற்கு முன் ஆதி திராவிடர் மேன்மைக்காக பாடுபட்டவர்
பலர் ....
-
அதில் காந்திஜியும் மிக முக்கியமானவர்...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2015 9:16 am

ஆம் காந்திஜியும் ஒருவர் .
தமிழகத்தில் , ராஜாஜி , சத்யமூர்த்தி என பலரை சுட்டிக்காட்டலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 27, 2015 10:44 am

சரியாக சொன்னீர்கள் ரமணியன் ஐயா இடஒதுக்கீடு மசோதாவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளம்.அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 27, 2015 1:00 pm

தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இன்னமும் நின்றபாடில்லை . DSP விஷ்ணுப்பிரியாவின் மரணமே இதற்கு சாட்சி . ஒரு தலித் இந்தியப் பிரதமர் ஆகும் வரையில் ,ஒரு தலித் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும் வரையில் , இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 27, 2015 2:06 pm

T.N.Balasubramanian wrote:விழித்துக் கொண்டு இருந்து , அவர் சமுதாயம் உயர சலுகைகள் கொடுத்தார் .
அந்த சலுகைகள் ருசி கண்டவர்கள் ,இன்னும் அதை பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் .
அரசியல்வாதிகளும் , வோட் வங்கி ,காரணமாக , கண் மூடி இருக்கிறார்கள் .
68 வருடங்களாக ,இவர்களை மேல் கொணர முடியவில்லையெனில் ,
செயல்படாத அரசே அது .
அம்பேத்கர் அவர்கள் , விதித்த சலுகை காலமே , 50 ஆண்டுகள்தான் .
மேலும் மேலும் அதை நீட்டித்துக்கொண்டே போவது அரசியல் ஆதாயதிற்கே அன்றி வேறில்லை .

எந்தன் தனிப்பட்ட கருத்து

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1164880


நல்ல கருத்துதான்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக