புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
100 Posts - 48%
heezulia
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
28 Posts - 13%
mohamed nizamudeen
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
7 Posts - 3%
prajai
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
227 Posts - 51%
heezulia
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
28 Posts - 6%
mohamed nizamudeen
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
18 Posts - 4%
prajai
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
5 Posts - 1%
Barushree
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_m10 - எனது சமுதாயம் உறங்குகிறது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

- எனது சமுதாயம் உறங்குகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2015 8:29 pm

 - எனது சமுதாயம் உறங்குகிறது! V72FoFlwSb6ZTffBDhbX+26-1443262894-b--r--ambedkar-3-600
-

சுதந்திர இந்தியாவில் ஒருநாள் நள்ளிரவு. வெளிநாட்டுப்
பத்திரிகையாளர் ஒருவர் மகாத்மா காந்தி, நேரு,
அம்பேத்கர் ஆகிய மூன்று தலைவர்களையும்
பேட்டியெடுக்க வந்தார்.

காந்தியையும் நேருவையும் பேட்டியெடுக்க முயன்ற
போது அவர்கள் உறங்கிவிட்டதாகத் தகவல் கிடைத்தது.
அம்பேத்கரை பேட்டியெடுக்கலாம் என்று வந்தபோது
அம்பேத்கர் நள்ளிரவில் படித்துக் கொண்டிருந்தார்.
‘‘காந்தியும் நேருவும் உறங்கிவிட்டார்கள். ஆனால்
நீங்கள் நள்ளிரவிலும் படித்துக் கொண்டிருக்கிறீர்களே?’’
என்று கேட்டார்.

அதற்கு அம்பேத்கர், ‘‘அவர்கள் சார்ந்த சமுதாயங்கள்
விழித்துக்கொண்டன. அதனால் அவர்கள் உறங்குகிறார்கள்.
ஆனால் என்னுடைய சமுதாயம் இன்னும் தூங்கிக்
கொண்டிருக்கிறது. எனவே நான் விழித்துக்
கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
-
---------------------------------------

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9718
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 26, 2015 8:46 pm

 - எனது சமுதாயம் உறங்குகிறது! 3838410834  - எனது சமுதாயம் உறங்குகிறது! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2015 6:16 am

விழித்துக் கொண்டு இருந்து , அவர் சமுதாயம் உயர சலுகைகள் கொடுத்தார் .
அந்த சலுகைகள் ருசி கண்டவர்கள் ,இன்னும் அதை பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் .
அரசியல்வாதிகளும் , வோட் வங்கி ,காரணமாக , கண் மூடி இருக்கிறார்கள் .
68 வருடங்களாக ,இவர்களை மேல் கொணர முடியவில்லையெனில் ,
செயல்படாத அரசே அது .
அம்பேத்கர் அவர்கள் , விதித்த சலுகை காலமே , 50 ஆண்டுகள்தான் .
மேலும் மேலும் அதை நீட்டித்துக்கொண்டே போவது அரசியல் ஆதாயதிற்கே அன்றி வேறில்லை .

எந்தன் தனிப்பட்ட கருத்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 27, 2015 6:38 am


சுதந்திரத்திற்கு முன் ஆதி திராவிடர் மேன்மைக்காக பாடுபட்டவர்
பலர் ....
-
அதில் காந்திஜியும் மிக முக்கியமானவர்...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2015 9:16 am

ஆம் காந்திஜியும் ஒருவர் .
தமிழகத்தில் , ராஜாஜி , சத்யமூர்த்தி என பலரை சுட்டிக்காட்டலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 27, 2015 10:44 am

சரியாக சொன்னீர்கள் ரமணியன் ஐயா இடஒதுக்கீடு மசோதாவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளம்.அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 27, 2015 1:00 pm

தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இன்னமும் நின்றபாடில்லை . DSP விஷ்ணுப்பிரியாவின் மரணமே இதற்கு சாட்சி . ஒரு தலித் இந்தியப் பிரதமர் ஆகும் வரையில் ,ஒரு தலித் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும் வரையில் , இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 27, 2015 2:06 pm

T.N.Balasubramanian wrote:விழித்துக் கொண்டு இருந்து , அவர் சமுதாயம் உயர சலுகைகள் கொடுத்தார் .
அந்த சலுகைகள் ருசி கண்டவர்கள் ,இன்னும் அதை பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் .
அரசியல்வாதிகளும் , வோட் வங்கி ,காரணமாக , கண் மூடி இருக்கிறார்கள் .
68 வருடங்களாக ,இவர்களை மேல் கொணர முடியவில்லையெனில் ,
செயல்படாத அரசே அது .
அம்பேத்கர் அவர்கள் , விதித்த சலுகை காலமே , 50 ஆண்டுகள்தான் .
மேலும் மேலும் அதை நீட்டித்துக்கொண்டே போவது அரசியல் ஆதாயதிற்கே அன்றி வேறில்லை .

எந்தன் தனிப்பட்ட கருத்து

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1164880


நல்ல கருத்துதான்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக