புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
2 Posts - 1%
prajai
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_m10அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 01, 2015 6:29 am

அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் AxboCmvgTRyNtyMDdndp+elderlypeople
-
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி
சர்வதேச முதியோர் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 1-ம்
தேதி கொண்டாடப்படுகிறது.

நோக்கம்

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும்,
மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும்
தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும்
வகையிலும்,
அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக்
கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக
காணப்படுகிறது.

முதியோர் நலன்

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும்
மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.
அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை
மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

———————

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 6:51 am

ஈகரைசார் முதியோருக்கும் ,
ஈகரை பார்வையிடும் முதியோருக்கும்
வாழ்த்துகள்

அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் KEmkED6NT8iHhwhWnxhE+national-senior-citizens-day

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 7:20 am

எனக்கு வயது 61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம்
வகுப்பு படிக்கும் சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
பற்றி நினைக்கும் பொழுது என் மனத்திரையில் என் சிறு வயது தோற்றமே வந்து முன் நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது மனம் என் சிறு வயது நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள் மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது

சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
என்ற திரைப்பட பாடலில் வரும் இந்த வரி

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.







http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 01, 2015 7:26 am

Namasivayam Mu wrote:எனக்கு வயது 61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம்
வகுப்பு படிக்கும் சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
பற்றி நினைக்கும் பொழுது என் மனத்திரையில் என் சிறு வயது தோற்றமே வந்து முன் நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது மனம் என் சிறு வயது நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள் மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது

சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
என்ற திரைப்பட பாடலில் வரும் இந்த வரி

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.



மேற்கோள் செய்த பதிவு: 1165575
-
சூப்பருங்க
-
திரைப்பட பாடலில், எனக்குப் பிடித்த வரி...
-
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 7:34 am

அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் 3838410834 அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 8:20 am

முதுமை , ஒரு கொடுமை என்றாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் . பாரதியின்
" இன்று புதிதாய்ப் பிறந்தோம் !  " என்ற வரிகளை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அது  ஓய்வு பெற்ற
உடலுக்கு  ஊக்கம் கொடுக்கும் வரிகள் . முதுமை பற்றிய என் கவிதை !


முதுமையே போ !
==============
எதுகை மோனை இல்லாக் கவிதைபோல்
முதுமை ஒரு விகாரமே!- அந்த
முதுமை வருவதற்குள் எனக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடு இறைவா !

தந்தத்தினால் செய்த கைத்தடி என்றாலும்
சொந்தக் காலிலே நிற்பது போலாகுமா?
அந்த நிலையை அடையும் முன்பாக
ஆண்டவனே என்னை அழைத்துக் கொள்வாயே!

பல்லிழந்து சொல்லிழந்து
பார்வையில் திரை விழுந்து
கன்னத்தில் குழிவிழுந்து
காதோரம் நரை விழுந்து
கடலின் அலைபோலே
உடலெங்கும் சுருக்கங்கள்
எண்ணத்தில் தடுமாற்றம்
எழுத்திலே தடுமாற்றம்
மாத்திரையே உணவாக
மருந்தே நீராக
நோய்களின் புகலிடமாய்
பாயே இருப்பிடமாய்
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாழுகின்ற முதுமையை
வரவேற்க விரும்பவில்லை !

முதுமையால் சிறப்பு உற்றோர்
மேதினியில் சிலருண்டு
அன்னை தமிழுக்கு
அணிசெய்த காரணத்தால்
ஒளவைக்கிழவி சாகா
வரம் பெற்றாள்.
அமிழ்தினிய தமிழ்நூலைப்
பதிப்பித்த காரணத்தால்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தரணியிலே புகழ்பெற்றார்.
காந்தித் தாத்தா தன்
பொக்கைவாய் சிரிப்பினிலே
ஏந்திய அழகெல்லாம்
யார்பெர்றார் இவ்வுலகில் ?

ஆண்டுசில வாழ்ந்தாலும்
மார்க்கண் டேயனைப்போல்
குன்றா இளமையோடும்
குறைவில்லா நலத்தோடும்
என்றும் பதினாறாய்
இருந்திடவே விரும்புகிறேன்.
.







.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 9:27 am

முதுமை தள்ளாமைகளை அழகுபட ,
புதுமையாக கூறிய , இப்போது ஜனித்த ,
இளமை கவிதை  இது . பிரசவித்த
வளமை மிகு Jagadeesanக்கு



அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் MQA6Q4hRPeINuGU6Zh6m+220

அருமையான கவிதை !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 9:39 am

தங்கள் பாராட்டுக்கு நன்றி ரமணியன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக