புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
Page 1 of 1 •
காகுளம் (ஆந்திரா):
பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள்,
ஓடும் ரயிலில் இருந்து 2 பயணிகளை கீழே தள்ளி விட்டதில்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த பயங்கர
சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம், டெக்கலியை
அடுத்துள்ள நாபடா ரயில் நிலையம் அருகே மங்களூரு-
சத்ரகச்சி இடையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று
காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம்
கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பணம்
கொடுக்க மறுத்தவர்களை அவர்கள் அடித்ததாகவும்
தெரிகிறது.
ஒடிசா மாநிலம், நயாகட் மாவட்டத்தைச் சேர்ந்த
பூர்ணசந்திர சஹு (45) என்பவரிடமும் திருநங்கைகள்
பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவர் பணம்
கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் வாய் தகராறு
ஏற்பட்டுள்ளது. அப்போது, பூர்ண சந்திர சஹுவை
திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி
உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் பணம் கொடுக்காத மற்றொரு பயணியான ஒடிசா
மாநிலத்தைச் சேர்ந்த பகீர் பெஹ்ரூ என்பவரையும் அடித்து
காயப்படுத்தியதுடன், அவரை கீழே தள்ளிவிட்ட
திருநங்கைகள், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி
ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சக பயணிகள் டெக்கலி ரயில் நிலைய காவல்
துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்ற ரயில்வே போலீஸார், பூர்ணசந்திர சஹுவின்
உடலை கைப்பற்றியதோடு, காயமடைந்த மற்றொரு பயணிக்கு
முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து டெக்கலி ரயில்வே காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய திருநங்கைகளை தேடி
வருகின்றனர்.
-
----------------------------------
விகடன்.காம்
பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள்,
ஓடும் ரயிலில் இருந்து 2 பயணிகளை கீழே தள்ளி விட்டதில்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த பயங்கர
சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம், டெக்கலியை
அடுத்துள்ள நாபடா ரயில் நிலையம் அருகே மங்களூரு-
சத்ரகச்சி இடையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று
காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம்
கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பணம்
கொடுக்க மறுத்தவர்களை அவர்கள் அடித்ததாகவும்
தெரிகிறது.
ஒடிசா மாநிலம், நயாகட் மாவட்டத்தைச் சேர்ந்த
பூர்ணசந்திர சஹு (45) என்பவரிடமும் திருநங்கைகள்
பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவர் பணம்
கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் வாய் தகராறு
ஏற்பட்டுள்ளது. அப்போது, பூர்ண சந்திர சஹுவை
திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி
உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் பணம் கொடுக்காத மற்றொரு பயணியான ஒடிசா
மாநிலத்தைச் சேர்ந்த பகீர் பெஹ்ரூ என்பவரையும் அடித்து
காயப்படுத்தியதுடன், அவரை கீழே தள்ளிவிட்ட
திருநங்கைகள், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி
ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சக பயணிகள் டெக்கலி ரயில் நிலைய காவல்
துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்ற ரயில்வே போலீஸார், பூர்ணசந்திர சஹுவின்
உடலை கைப்பற்றியதோடு, காயமடைந்த மற்றொரு பயணிக்கு
முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து டெக்கலி ரயில்வே காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய திருநங்கைகளை தேடி
வருகின்றனர்.
-
----------------------------------
விகடன்.காம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வன்முறை வரைமுறையின்றி அரங்கேறுகிறது .
might is right என்று , சக்தி உள்ளவர்கள் கூட்டம், அடாவடியாக அவலச்செயல்களில்
ஈடுபடுவது , அதிகரித்து வருகிறது .
ரமணியன்
might is right என்று , சக்தி உள்ளவர்கள் கூட்டம், அடாவடியாக அவலச்செயல்களில்
ஈடுபடுவது , அதிகரித்து வருகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரயில்களில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. RPF என்ன செய்கிறது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
ரயில்களில் திருநங்கைகள்,பிச்சை எடுப்பவர்கள் ,என்று யாரையும் அனுமதிக்காமல் இருப்பது மிகவும் நன்று.இந்த தொந்தரவால் நான் ரயில் பயணத்தையே நிறுத்தி விட்டேன் .
சில வருடங்களுக்கு முன் வடமாநில இரயில்களில் காணப்படும் இந்த திருநங்கைகளின் தொந்தரவு இப்ப நம்ம ஊர் இரயில்களில் கூட ஆரம்பித்துவிடுகிறது.
நான் போனமாதம் மயிலாடுதுறை <-> திருச்ஹ்சி இரயில்களில் செல்லும் போதெல்லாம் இவர்களுக்கு காசு கொடுத்துருக்கிறேன். ஓரிரு தடவை சில்லறை இல்லை என்று சொன்னபோது கூட அமைதியாக சென்றுவிட்டார்கள் , ஆனால் இங்கும் கூடியவிரைவில் ஆந்திராவில் நடைபெற்றது போல நிகழும் முன் இரயில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான் போனமாதம் மயிலாடுதுறை <-> திருச்ஹ்சி இரயில்களில் செல்லும் போதெல்லாம் இவர்களுக்கு காசு கொடுத்துருக்கிறேன். ஓரிரு தடவை சில்லறை இல்லை என்று சொன்னபோது கூட அமைதியாக சென்றுவிட்டார்கள் , ஆனால் இங்கும் கூடியவிரைவில் ஆந்திராவில் நடைபெற்றது போல நிகழும் முன் இரயில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கந்து வட்டி காரன் கூட பணம் குடுத்துட்டு தான் தரலைன்னு கொல்றான் ஆனா இவங்க
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- Sponsored content
Similar topics
» குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
» ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்!
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
» ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|