புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
53 Posts - 42%
heezulia
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
304 Posts - 50%
heezulia
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
21 Posts - 3%
prajai
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சப் பிரபு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2015 1:06 am

கஞ்சப் பிரபு!

அரியலூரில் வைத்யநாதன் என்பவன் இருந்தான். பெருஞ்செல்வந்தனாக இருந்த அவன் கஞ்சக் கருமியாக இருந்தான்.

"இவ்வளவு செல்வத்தை வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இவனுக்குக் குழந்தை, குட்டியா உள்ளது? ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தால் என்ன?'' என்று அவன் காதில் விழும்படி மற்றவர்கள் பேசினர்.

"தன்னைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே' என்று வருந்தினான் வைத்யநாதன்.

அவன் ஊருக்குத் துறவி ஒருவர் வந்தார்.

அவரை வணங்கிய அவன் தன்னைப் பற்றி அவரிடம் சொன்னான்.

"இந்த ஊரில் நான் செல்வந்தனாக இருக்கிறேன். எனக்குக் குழந்தைகள் இல்லை. நான் இறந்த பிறகு, என் செல்வம் அனைத்தையும் ஊரார் எடுத்துக் கொள்ளப் போகின்றனர். நல்ல செயல்களுக்கு அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தப் போகின்றனர். இது ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் என் காதுபட, என்னைக் கருமி என்று திட்டுகின்றனர். என்னால் தாங்க முடியவில்லை,'' என்று வருத்தத்துடன் சொன்னான்.

இதைக் கேட்ட துறவி, "நான் ஒரு கதை சொல்கிறேன். அப்போது மக்கள் ஏன் உன்னைக் குறை சொல்கின்றனர் என்பது புரியும்,'' என்றார்.

"சொல்லுங்கள்,'' என்றான் வைத்யநாதன்.

"பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே பன்றி ஒன்று வந்தது. "பசுவே! உன்னை எல்லாரும் புகழ்ந்து பேசுகின்றனர். நீ நாள்தோறும் அவர்களுக்குப் பால் தருகிறாயாம். என்னால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று இகழ்ந்து பேசுகின்றனர். இப்போது அவர்களுக்கு என்னால் நன்மை இல்லாமல் இருக்கலாம். இறந்த பிறகு உன்னை விட நான் அவர்களுக்கு அதிகம் பயன் படுவேன்.

என் உடலின் எல்லாப் பகுதிகளையும் அவர்கள் சாப்பிடப் போகின்றனர். இப்படிப் பயன்படும் என்னை இகழ்கிறார்களே. என்னால் தாங்க முடியவில்லை, என்று வருத்தத்துடன் சொன்னது பன்றி.

அதற்குப் பசு, "நான் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்குப் பயன் படுகிறேன். அதனால் என்னைப் புகழ்கின்றனர். இறந்த பிறகு பயன்பட்டால் என்ன பயன்படா விட்டால் என்ன?'' என்று பதில் சொன்னது பசு.
"இந்த கதையில் இருந்து உனக்கு ஏதாவது புரிகிறதா?'' என்று கேட்டார் துறவி.

"துறவியாரே! என் தவறு எனக்குப் புரிகிறது. இனி நான் உயிரோடு இருக்கும் போதே என்னாலான உதவியைப் பிறருக்குச் செய்வேன்,'' என்றான் அவன்.

அவனை வாழ்த்தி அனுப்பி வைத்தார் துறவி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 23, 2015 8:17 am

நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Sep 23, 2015 8:30 am

அருமையான கதை அம்மா நல்ல பதிவு



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2015 11:27 am

நல்ல கதை
M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !
இந்த காலத்து மாடு என்றால் "நாம் எல்லோரையும் இறக்கும் முன்பே மனிதன் கொன்று சாப்பிட தான் போகிறான் , அதனால் இருக்கும் போதே அவர்களுக்கு பயன்படவேண்டும் அப்போ தான் புகழ்வார்கள்" என்று சொல்லியிருக்கும்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 4:25 am

நல்ல கதை. கஞ்சப் பிரபு! 103459460 கஞ்சப் பிரபு! 1571444738 க்ரிஷ்ணாம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:19 pm

M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது  பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !

நன்றி ஐயா.......நீங்கள் சொல்வது நிஜம் ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:19 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான கதை அம்மா நல்ல பதிவு

நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:20 pm

ராஜா wrote:நல்ல கதை
M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது  பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !
இந்த காலத்து மாடு என்றால் "நாம் எல்லோரையும் இறக்கும் முன்பே மனிதன் கொன்று சாப்பிட தான் போகிறான் , அதனால் இருக்கும் போதே அவர்களுக்கு பயன்படவேண்டும் அப்போ தான் புகழ்வார்கள்" என்று சொல்லியிருக்கும்  

புன்னகை...........இந்த கால நிலைமை தெரிந்த மிருகம் !





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:20 pm

shobana sahas wrote:நல்ல கதை. கஞ்சப் பிரபு! 103459460 கஞ்சப் பிரபு! 1571444738 க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1164417

நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக