புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம் அன்றாட உணவில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயம் சிறுவெங்காயம் அல்லது நாட்டு வெங்காயம் என்று ஒரு வகையாகவும், பெரிய வெங்காயம் அல்லது பெல்லாரி வெங்காயம் என்று காரம் குறைவாக கொண்ட இன்னொரு வகையாகவும் உள்ளது.
சைவ உணவில் மட்டுமல்ல... அசைவ உணவிலும் நல்ல பலன் தரும் வெங்காயம், நமது நரம்புகளில் ரத்தம் கட்டியாக உறைவதைத் தடுக்கிறது. தினசரி இரவு உணவுக்குப் பிறகு மூன்று, நான்கு சிறு வெங்காயத்தைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் புகை பிடிப்பவர்கள் ஓரளவு விஷம் இறங்குவதைத் தடுக்க வழி உள்ளது.
பெரிய வெங்காயத்தை சிறப்பான தனி இயந் திரத்தில் காய வைத்து, ஆனியன் பிளேக்ஸ், ஆனியன் பவுடர் போன்ற ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களை தயார் செய்கின்றனர். பெரிய வெங்காயப் பவுடரில் இருந்து வெங்காய உப்பு தயாரிக்கலாம். இது மேல்நாடுகளில் உணவுகளில் நன்கு பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயத்தை உணவோடு உண்டால் நல்ல ஆரோக்கியம் பெருகும். உணவின் சுவை கூட்டி ஜீரணம் ஆகும். தலைமுடி கொட்டுவதை தடுத்து வழுக்கை விழாது தடுக்கும். வெங்காயம் நரை ஏற்படுத்துவதை தள்ளிப் போடவும் உதவும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயம் வீரிய சக்திகளையும், வெப்பத்தையும் மிதமாகத் தூண்டும், வாத உபாதைகளைப் போக்க வல்லது. கபத்தை வளர்ப்பது, வலுவூட்டுவது பித்தத்தை தூண்டுவது மற்றும் அக்னி மந்தத்தைப் போக்குவது என பல நன்மைகள் வெங்காயத்தால் கிடைக்கிறது.
ரத்த விருத்தி தரும் வெங்காயம், எலும்புகளுக்கும் நல்ல வன்மையைத் தரும். குஷ்டம், குன்மம், மேகநீர் வியாதி, வாதரோகம், வலிப்பு நோய், மூலநோய், ஜலதோஷம் தொற்று நோய் இவற்றை எல்லாம் சமனப்படுத்தும் வெங்காயம், உலகெங்கும் பயிரிடப்பட்டு உலக மக்கள் அனைவராலும் உண்ணப்படுகிறது.
வெங்காயத்தை நீண்ட நாள் இருப்பில் வைத்திட வினிகரில் (ஜாடியில்) ஊற வைப்பது வழக்கம். புரதம் வெங்காயத்தில் இல்லை. இருப்பினும் இதில் காரம், ஜீவ சத்து உண்டு. சற்று இனிப்பு சுவையும் உண்டு. மசாலாவுக்கு ஏற்ற வாசனை அதிகம்.
இளமையுடன் வாழ நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து திடமான சரீரம் பெறலாம். இழந்த சக்தியை மீட்க உதவும் வெங்காயம் உறைந்த ரத்தத்தை கரைத்து விடுவதாலும், இருதயத்தின் சுற்றுச் சுவர்களை நன்கு வலிமையடையச் செய்வதாலும் இதய நோய் வராது காக்கிறது.
தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் இரண்டு, மூன்று வெங்காயத்தை உண்டால் பாலைவனத்தில் கூட தண்ணீர் தட்டுப்பாட்டில் பாதிப்பின்றி தப்பலாம். பித்தம் அதிகமாகி வாய்க் கசக்கும் தருணம், தோலை உரித்து வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் பித்தம் சரியாகி விடும்.
வெங்காயப் பூவில் கூட இதன் சத்துக்கள் அபரிதமாக உள்ளது. வெங்காயத் தழையும் சத்துள்ளதாக, கோழிகளுக்குக் கூட நல்ல தீனியாக உள்ளது.
நல்ல பெரிய முட்டை பெற உதவும் வெங்காயத்தழையை உண்ட கோழியின் முட்டை மஞ்சள் கரு சிதையாமலும் கெட்டியாக இருக்கும்.பழுப்பு தங்க நிறச்சாயம் செய்யும் தொழிலுக்கு வெங்காயத் தோல் நன்றாகப் பயன்படுகிறது.
சிறுகுடலின், ஜீரண உபாதை உள்ளவர்களுக்கும் வெங்காயம் கை கண்ட மருந்தாகும். இருமினாலும், ஜலதோஷமானாலும் வேக வைத்த வெங்காயத்தின் சாற்றை ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சரியாகி விடும்.
வெங்காயத்தின் முழுப் பயனை அடைய வேண்டுமென்றால் பச்சையாக சாப்பிட வேண்டும். பச்சை வெங்காயத்துக்கு நல்ல தூக்கத்தையளிக்கும் தன்மை உண்டு.
"பிளேக்' நோயினால் மக்கள் மாண்டு கொண்டிருந்த பொழுது வெங்காய, வெள்ளைப் பூண்டு வியாபாரிகள் வீட்டில் ஒருவரும் இறக்காமல் இருந்ததை கண்டு, வியப்படைந்த வரலாறும் உண்டு.
படுக்கை அறையில் வெங்காயத்தை நறுக்கி வைத்து விட்டால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் உள்ளே நுழையாத அளவிற்கு வெங்காய நெடி சிறந்த விரட்டியாக பயன்படுகிறது.
ரத்த அழுத்தம் உடையவர்கள் தினசரி காலையும், மாலையும் பத்து சிறு வெங்காயங்களை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகி விடுகிறது. வெங்காய லேகியம் மேக நோயிலிருந்து விடுவிக்கும். இதற்கு வெள்ளை வெங்காயம் சிறந்தது.
சதை போட்டு பெரிய மலை போல உள்ளவர்களை சரியாக்கும் அற்புதம் கொண்டது வெங்காயம். இதற்கு காரணம் வெங்காயத்தில் கொழுப்புச் சத்து கிடையாது.
வெங்காயத்தை பயன்படுத்தி மருந்து தயாரித்து தொண்டைப்புண், வாய்ப்புண், மாந்தம், மகோதரம் சீறுநீரக கல் முதலிய உபாதைகளைப் போக்கலாம்.
வெங்காயச் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீத பேதி சரியாகும். குல்கந்துடன் கூட இதனை உண்ணலாம். தாது புஷ்டி ஏற்பட வெங்காய விதைகளை தேன் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீல் வாயுவினால் மூட்டு வீங்கி வலி வந்தால் வெங்காயம் உதவும். காமாலை நோய் போக்கவும், கண்பார்வை மங்கல் போக்கவும் உதவும் வெங்காயம், காலை பலகாரத்துக்கு தேங்காய் சட்னியை விட வெங்காயச் சட்னி பயன்படுத்தலாம்.
டாக்டர். பா. இளங்கோவன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பதிவு அம்மா, நன்றி அம்மா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நான் தினமும் 4 பச்சை(சிறிய ) வெங்காயம் சாப்பிடுவேன் . ஜீரணம் நன்றாக ஆவதை நான் உணர்ந்து இருக்கிறேன் . நன்றி க்ரிஷ்ணாம்மா . நல்ல பதிவு .
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|