புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார்கொலோ சதுரர் ?
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இரவு மணி பன்னிரண்டு . கோவில் நிசப்தமாக இருந்தது . ஆள் அரவம் இன்றி அமைதியாக இருந்தது.
அந்த மங்கிய விளக்கு ஒளியிலும் நடராஜர் சிலை பளபளவென்று மின்னிக்கொண்டு இருந்தது .
அருணாசலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது . அவனுடைய வாய் மணிவாசகரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது .
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மாலுக்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
இறைவா !
எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும். அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.
பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.
நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.
நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?
ஐயனே !
திருமண வயதில் என்னுடைய மகள் இருக்கிறாள் .அவளுக்குத் திருமணம் செய்யப் பணம் வேண்டும் ; குறைந்தது ஒரு ஐந்து லட்சமாவது தேவைப்படும்.
அடுத்து என் மகனைக் கல்லூரியில் , சேர்க்கவேண்டும் ; அதுவும் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கவேண்டும் .அதற்கு ஒரு ஐந்து லட்சம் தேவைப்படும் .
அடுத்து புற்றுநோயால் வருந்தும் என் தாய்க்கு வைத்தியம் செய்யவேண்டும் .அதற்கு ஒரு பத்து லட்சம் தேவைப்படும் .
இவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன் ? என்னுடைய தொழிலில் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் கிடைத்தாலே அது பெரிய விஷயம் .அப்படி இருக்கும்போது இருபது லட்சத்திற்கு நான் எங்கு போவேன் ? அதனால்தான் உன்னிடம் வந்துள்ளேன் ‘ உன்னை முழுமையாக நம்பி உள்ளேன் .அது உனக்குத் தெரியும் .
ஒன்றுக்கும் உதவாத என்னை எடுத்துக்கொண்டு ,உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! இதில் யார் திறமைசாலி ? நான்தானே ? உன்னை எனக்குக் கொடுத்துவிட்டதால் , எல்லையில்லாத ஆனந்தம் பெற்றேன் . ஆனால் என்னை நீ எடுத்துக் கொண்டதால் ,உனக்கு என்ன கிடைத்தது ? ஒன்றுமில்லை .
தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே!
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.
எப்படிப் பார்த்தாலும் நான்தான் ,உன்னைவிடத் திறமைசாலி .உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் !உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! என்று புலம்பிக்கொண்டே இருந்தான் அருணாசலம்.
அப்போது நடராஜர் சிலையிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அதைக்கண்ட அருணாசலம் ,
“ஆஹா ! ஆஹா ! எனக்கு அனுமதி கொடுத்துவிட்டாய் ! அனுமதி கொடுத்துவிட்டாய் ! “ என்று கூறிக்கொண்டே அருணாசலம் நடராஜர் சிலை இருந்த அறைக்கதவை , தன்னிடமிருந்த சாவியால் திறந்தான் . கருவறையின் உள்ளே நுழைந்தான் . நடராஜரின் தாள் பணிந்தான் . தான் கொண்டுவந்த இரும்புக் கடப்பாரையால் , சிலையிருந்த பீடத்திற்கு அடியில் ஒரு சிறிய துளையிட்டான் .பிறகு அந்தத் துளையில் கடப்பாறையை நுழைத்து ஒரு நெம்பு நெம்பினான் .அவ்வளவுதான். சிலை அப்படியே சாய்ந்தது. ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை , மிகவும் கவனமாக தான் கொண்டுவந்த சாக்குப் பைக்குள் நுழைத்தான் . எல்லாம் கால்மணி நேரத்தில் முடிந்துவிட்டது .
சாக்குப்பையை சுமந்துகொண்டு , கோவிலின் மதில் சுவரை ஏணி வழியாகக் கடந்து வேகமாக வெளியேறினான் அரைபிளேடு அருணாசலம் .
அந்த மங்கிய விளக்கு ஒளியிலும் நடராஜர் சிலை பளபளவென்று மின்னிக்கொண்டு இருந்தது .
அருணாசலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது . அவனுடைய வாய் மணிவாசகரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது .
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மாலுக்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
இறைவா !
எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும். அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.
பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.
நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.
நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?
ஐயனே !
திருமண வயதில் என்னுடைய மகள் இருக்கிறாள் .அவளுக்குத் திருமணம் செய்யப் பணம் வேண்டும் ; குறைந்தது ஒரு ஐந்து லட்சமாவது தேவைப்படும்.
அடுத்து என் மகனைக் கல்லூரியில் , சேர்க்கவேண்டும் ; அதுவும் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கவேண்டும் .அதற்கு ஒரு ஐந்து லட்சம் தேவைப்படும் .
அடுத்து புற்றுநோயால் வருந்தும் என் தாய்க்கு வைத்தியம் செய்யவேண்டும் .அதற்கு ஒரு பத்து லட்சம் தேவைப்படும் .
இவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன் ? என்னுடைய தொழிலில் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் கிடைத்தாலே அது பெரிய விஷயம் .அப்படி இருக்கும்போது இருபது லட்சத்திற்கு நான் எங்கு போவேன் ? அதனால்தான் உன்னிடம் வந்துள்ளேன் ‘ உன்னை முழுமையாக நம்பி உள்ளேன் .அது உனக்குத் தெரியும் .
ஒன்றுக்கும் உதவாத என்னை எடுத்துக்கொண்டு ,உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! இதில் யார் திறமைசாலி ? நான்தானே ? உன்னை எனக்குக் கொடுத்துவிட்டதால் , எல்லையில்லாத ஆனந்தம் பெற்றேன் . ஆனால் என்னை நீ எடுத்துக் கொண்டதால் ,உனக்கு என்ன கிடைத்தது ? ஒன்றுமில்லை .
தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே!
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.
எப்படிப் பார்த்தாலும் நான்தான் ,உன்னைவிடத் திறமைசாலி .உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் !உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! என்று புலம்பிக்கொண்டே இருந்தான் அருணாசலம்.
அப்போது நடராஜர் சிலையிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அதைக்கண்ட அருணாசலம் ,
“ஆஹா ! ஆஹா ! எனக்கு அனுமதி கொடுத்துவிட்டாய் ! அனுமதி கொடுத்துவிட்டாய் ! “ என்று கூறிக்கொண்டே அருணாசலம் நடராஜர் சிலை இருந்த அறைக்கதவை , தன்னிடமிருந்த சாவியால் திறந்தான் . கருவறையின் உள்ளே நுழைந்தான் . நடராஜரின் தாள் பணிந்தான் . தான் கொண்டுவந்த இரும்புக் கடப்பாரையால் , சிலையிருந்த பீடத்திற்கு அடியில் ஒரு சிறிய துளையிட்டான் .பிறகு அந்தத் துளையில் கடப்பாறையை நுழைத்து ஒரு நெம்பு நெம்பினான் .அவ்வளவுதான். சிலை அப்படியே சாய்ந்தது. ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை , மிகவும் கவனமாக தான் கொண்டுவந்த சாக்குப் பைக்குள் நுழைத்தான் . எல்லாம் கால்மணி நேரத்தில் முடிந்துவிட்டது .
சாக்குப்பையை சுமந்துகொண்டு , கோவிலின் மதில் சுவரை ஏணி வழியாகக் கடந்து வேகமாக வெளியேறினான் அரைபிளேடு அருணாசலம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தப்பாய் நினைக்க கூடாது ஐயா, இது போல திருட்டு பசங்களுக்குத்தான் அவர் உடனடியாக உதவறார்
...........அவரை வாழ்த்தி நெக்குருக பாடினதும் 'அவரையே' ..........அவரின் பொன் சிலையையே தந்துட்டார் பாருங்கோ
...அவர் தன் சுயநிலமை புரிந்து என்ன எது என்று தெரிந்து கொள்வதற்குள் அவரையே கடத்திட்டான்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|