புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
2 Posts - 4%
heezulia
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
யார்கொலோ சதுரர் ? Poll_c10யார்கொலோ சதுரர் ? Poll_m10யார்கொலோ சதுரர் ? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார்கொலோ சதுரர் ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 20, 2015 4:17 pm

இரவு மணி பன்னிரண்டு . கோவில் நிசப்தமாக இருந்தது . ஆள் அரவம் இன்றி அமைதியாக இருந்தது.

அந்த மங்கிய விளக்கு ஒளியிலும் நடராஜர் சிலை பளபளவென்று மின்னிக்கொண்டு இருந்தது .
அருணாசலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது . அவனுடைய வாய் மணிவாசகரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது .

வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மாலுக்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

இறைவா !

எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும். அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.
பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.
நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.
நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?

ஐயனே !

திருமண வயதில் என்னுடைய மகள் இருக்கிறாள் .அவளுக்குத் திருமணம் செய்யப் பணம் வேண்டும் ; குறைந்தது ஒரு ஐந்து லட்சமாவது தேவைப்படும்.
அடுத்து என் மகனைக் கல்லூரியில் , சேர்க்கவேண்டும் ; அதுவும் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கவேண்டும் .அதற்கு ஒரு ஐந்து லட்சம் தேவைப்படும் .
அடுத்து புற்றுநோயால் வருந்தும் என் தாய்க்கு வைத்தியம் செய்யவேண்டும் .அதற்கு ஒரு பத்து லட்சம் தேவைப்படும் .

இவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன் ? என்னுடைய தொழிலில் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் கிடைத்தாலே அது பெரிய விஷயம் .அப்படி இருக்கும்போது இருபது லட்சத்திற்கு நான் எங்கு போவேன் ? அதனால்தான் உன்னிடம் வந்துள்ளேன் ‘ உன்னை முழுமையாக நம்பி உள்ளேன் .அது உனக்குத் தெரியும் .

ஒன்றுக்கும் உதவாத என்னை எடுத்துக்கொண்டு ,உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! இதில் யார் திறமைசாலி ? நான்தானே ? உன்னை எனக்குக் கொடுத்துவிட்டதால் , எல்லையில்லாத ஆனந்தம் பெற்றேன் . ஆனால் என்னை நீ எடுத்துக் கொண்டதால் ,உனக்கு என்ன கிடைத்தது ? ஒன்றுமில்லை .

தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே!
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.


எப்படிப் பார்த்தாலும் நான்தான் ,உன்னைவிடத் திறமைசாலி .உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் !உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! என்று புலம்பிக்கொண்டே இருந்தான் அருணாசலம்.
அப்போது நடராஜர் சிலையிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அதைக்கண்ட அருணாசலம் ,

“ஆஹா ! ஆஹா ! எனக்கு அனுமதி கொடுத்துவிட்டாய் ! அனுமதி கொடுத்துவிட்டாய் ! “ என்று கூறிக்கொண்டே அருணாசலம் நடராஜர் சிலை இருந்த அறைக்கதவை , தன்னிடமிருந்த சாவியால் திறந்தான் . கருவறையின் உள்ளே நுழைந்தான் . நடராஜரின் தாள் பணிந்தான் . தான் கொண்டுவந்த இரும்புக் கடப்பாரையால் , சிலையிருந்த பீடத்திற்கு அடியில் ஒரு சிறிய துளையிட்டான் .பிறகு அந்தத் துளையில் கடப்பாறையை நுழைத்து ஒரு நெம்பு நெம்பினான் .அவ்வளவுதான். சிலை அப்படியே சாய்ந்தது. ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை , மிகவும் கவனமாக தான் கொண்டுவந்த சாக்குப் பைக்குள் நுழைத்தான் . எல்லாம் கால்மணி நேரத்தில் முடிந்துவிட்டது .

சாக்குப்பையை சுமந்துகொண்டு , கோவிலின் மதில் சுவரை ஏணி வழியாகக் கடந்து வேகமாக வெளியேறினான் அரைபிளேடு  அருணாசலம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 5:41 pm

தப்பாய் நினைக்க கூடாது ஐயா, இது போல திருட்டு பசங்களுக்குத்தான் அவர் உடனடியாக உதவறார் சோகம்...........அவரை வாழ்த்தி நெக்குருக பாடினதும் 'அவரையே' ..........அவரின் பொன் சிலையையே தந்துட்டார் பாருங்கோ புன்னகை ...அவர் தன் சுயநிலமை புரிந்து என்ன எது என்று தெரிந்து கொள்வதற்குள் அவரையே கடத்திட்டான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக