Latest topics
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)by Dr.S.Soundarapandian Today at 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரட்டாசி மாத ராசி பலன் !
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புரட்டாசி மாத ராசி பலன் !
First topic message reminder :
மேன்மையான எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் ராகுவோடு இணைவதால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன், குருவும் செய்யும் கருணையால் நற்பலன் கிடைக்கும். புதன் அக். 4ல் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். பொருள் வரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதி பெருகும். மகிழ்ச்சியும் சுகமும் கிட்டும். கணவன்-மனைவி இடையே இருந்து வரும்.
பிரச்னை அக். 4க்கு பிறகு மறையும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். எனினும், புதனால் அலைச்சல் அதிகரிக்கும். செப். 30, அக். 1ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மாறும். மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும்.பதவி உயர்வு, புதிய பதவி கிடைக்கும்.
கலைஞர்கள் சுக்கிர பலத்தால் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து பலன் பெறுவர். மாணவர்களுக்கு குரு பக்க பலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம்.
ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். கேழ்வரகு, பழவகை, காய்கறி பயிர்கள் நல்ல மகசூல் தரும்.
பெண்கள் நகை, புத்தாடை வாங்க வாய்ப்புண்டு. <மாத முற்பகுதியில் வாக்குவாதம் தவிர்க்கவும். தடைபட்டு வந்ததிருமணம் நடைபெறும்.
நல்ல நாள்: செப். 18, 23, 24, 25, 26, 27, 30 அக்.1, 4, 5, 14, 15
கவன நாள்: செப்.19, 20, அக்டோபர் 16,17 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: துர்க்கை வழிபாடும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். சிவன் கோவிலுக்கு சென்று பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
மேன்மையான எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் ராகுவோடு இணைவதால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன், குருவும் செய்யும் கருணையால் நற்பலன் கிடைக்கும். புதன் அக். 4ல் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். பொருள் வரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதி பெருகும். மகிழ்ச்சியும் சுகமும் கிட்டும். கணவன்-மனைவி இடையே இருந்து வரும்.
பிரச்னை அக். 4க்கு பிறகு மறையும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். எனினும், புதனால் அலைச்சல் அதிகரிக்கும். செப். 30, அக். 1ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மாறும். மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும்.பதவி உயர்வு, புதிய பதவி கிடைக்கும்.
கலைஞர்கள் சுக்கிர பலத்தால் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து பலன் பெறுவர். மாணவர்களுக்கு குரு பக்க பலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம்.
ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். கேழ்வரகு, பழவகை, காய்கறி பயிர்கள் நல்ல மகசூல் தரும்.
பெண்கள் நகை, புத்தாடை வாங்க வாய்ப்புண்டு. <மாத முற்பகுதியில் வாக்குவாதம் தவிர்க்கவும். தடைபட்டு வந்ததிருமணம் நடைபெறும்.
நல்ல நாள்: செப். 18, 23, 24, 25, 26, 27, 30 அக்.1, 4, 5, 14, 15
கவன நாள்: செப்.19, 20, அக்டோபர் 16,17 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: துர்க்கை வழிபாடும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். சிவன் கோவிலுக்கு சென்று பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புரட்டாசி மாத ராசி பலன் !
குன்று மேலிட்ட விளக்கான கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் புதன் அக். 4க்கு பிறகு கன்னிக்கு வந்து நன்மை தருவார். குரு மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதுஇருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. குரு பகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு குருவால் பணி உயர்வும், உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அக். 4க்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேடி வரும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த கோரிக்கைகள் நிறைவேறும். செப். 19,20 அக். 16,17 சிறப்பான நாட்களாக இருக்கும்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். செப். 29க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், கரும்பு எள் பயிர்களில் நல்ல மகசூல் உண்டு.
பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, நகை வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல்நலம் நன்றாக இருக்கும்.
நல்ல நாள்: செப்.19, 20, 21, 22, 26, 27, 30, அக். 1, 9, 10, 16, 17.
கவன நாள்: அக். 11, 12, 13 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: மஞ்சள், பச்சை
பரிகாரம்: துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
இந்த மாதம் புதன் அக். 4க்கு பிறகு கன்னிக்கு வந்து நன்மை தருவார். குரு மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதுஇருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. குரு பகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு குருவால் பணி உயர்வும், உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அக். 4க்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேடி வரும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த கோரிக்கைகள் நிறைவேறும். செப். 19,20 அக். 16,17 சிறப்பான நாட்களாக இருக்கும்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். செப். 29க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், கரும்பு எள் பயிர்களில் நல்ல மகசூல் உண்டு.
பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, நகை வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல்நலம் நன்றாக இருக்கும்.
நல்ல நாள்: செப்.19, 20, 21, 22, 26, 27, 30, அக். 1, 9, 10, 16, 17.
கவன நாள்: அக். 11, 12, 13 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: மஞ்சள், பச்சை
பரிகாரம்: துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புரட்டாசி மாத ராசி பலன் !
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம் செவ்வாய் கிரகம் மாதம் முழுமையும், புதன் அக். 4 வரையிலும், சுக்கிரன் செப். 29 வரையிலும் சிம்மத்தில் நின்று நற்பலன் கொடுப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். அக். 4 வரை புதனாலும் , செப். 29 வரை சுக்கிரனின் பலத்தாலும் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில், வியாபாரம் அனுகூலம் தரும். ஆனால், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். செப். 28,29ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். வருமானத்தில் திருப்தி இருக்கும். சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர். செல்வாக்கு அதிகரிக்கும். செப்டம்பர் 21,22ல் நன்மை நடக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவீர். புகழுக்கு எந்த பங்கமும் வராது.
அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது.
மாணவர்களுக்கு இந்த மாதம் வளர்ச்சியான சூழலே. ஆசிரியர்களின் அறிவுரை கை கொடுக்கும்.
விவசாயிகளுக்கு கிழங்கு காய்கறி, பழவகை நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்க காலம் கனிந்துள்ளது. கால்நடைகள் சிறப்பை தரும். கைவிட்டு போன நிலம் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் அனைவராலும் போற்றபடுவர். உல்லாச பயணம் செல்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, நகை வாங்குவீர்கள்.
நல்ல நாள்: செப். 21, 22, 23, 24, 25, 28, 29 அக். 2, 3, 11,12, 13.
கவன நாள்: செப்.18, அக்.14,15 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள்.
இந்த மாதம் செவ்வாய் கிரகம் மாதம் முழுமையும், புதன் அக். 4 வரையிலும், சுக்கிரன் செப். 29 வரையிலும் சிம்மத்தில் நின்று நற்பலன் கொடுப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். அக். 4 வரை புதனாலும் , செப். 29 வரை சுக்கிரனின் பலத்தாலும் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில், வியாபாரம் அனுகூலம் தரும். ஆனால், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். செப். 28,29ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். வருமானத்தில் திருப்தி இருக்கும். சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர். செல்வாக்கு அதிகரிக்கும். செப்டம்பர் 21,22ல் நன்மை நடக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவீர். புகழுக்கு எந்த பங்கமும் வராது.
அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது.
மாணவர்களுக்கு இந்த மாதம் வளர்ச்சியான சூழலே. ஆசிரியர்களின் அறிவுரை கை கொடுக்கும்.
விவசாயிகளுக்கு கிழங்கு காய்கறி, பழவகை நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்க காலம் கனிந்துள்ளது. கால்நடைகள் சிறப்பை தரும். கைவிட்டு போன நிலம் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் அனைவராலும் போற்றபடுவர். உல்லாச பயணம் செல்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, நகை வாங்குவீர்கள்.
நல்ல நாள்: செப். 21, 22, 23, 24, 25, 28, 29 அக். 2, 3, 11,12, 13.
கவன நாள்: செப்.18, அக்.14,15 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புரட்டாசி மாத ராசி பலன்கள்!
» புரட்டாசி மாத ராசி பலன்கள் !
» 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)
» இன்றைய ராசி பலன்
» இந்த வார ராசி பலன்(4-11-11 முதல் 10-11-11 வரை)
» புரட்டாசி மாத ராசி பலன்கள் !
» 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)
» இன்றைய ராசி பலன்
» இந்த வார ராசி பலன்(4-11-11 முதல் 10-11-11 வரை)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|