Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
+6
anirudh
krishnaamma
M.Jagadeesan
T.N.Balasubramanian
ராஜா
Sarmila Sarmi
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
First topic message reminder :
ஏரண்டதெண்னை -இதற்கு நம்ம பாசையில் என்ன அர்தம் தெரிஞ்சா உதவுங்கள்
ஏரண்டதெண்னை -இதற்கு நம்ம பாசையில் என்ன அர்தம் தெரிஞ்சா உதவுங்கள்
Sarmila Sarmi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015
Re: சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன்
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி
கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித்
திருவான பதிநோக்கித் திலகம் போடே
போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும்
நாரான மானிடர்க்கு அப்படியே காணம்
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால்
வளமான சூரியன் போல் வரிசை காணும்
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை
கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே
- அகத்தியர் 64 சித்துகள்
பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன்
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி
கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித்
திருவான பதிநோக்கித் திலகம் போடே
போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும்
நாரான மானிடர்க்கு அப்படியே காணம்
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால்
வளமான சூரியன் போல் வரிசை காணும்
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை
கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே
- அகத்தியர் 64 சித்துகள்
Re: சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
வினாவில் ஏரண்டதெண்னை என பிழையாக
கொடுக்கப்பட்டுள்ளது...!
-
ஏரண்டத் தெண்ணை என இருந்திருக்க வேண்டும்
-
சித்தர் பாடலின் பொருள்:
-
பொருள்:
திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு கல்வத்திலாட்ட அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்... இதுவே பிறையதிக சித்துவாகும்
நன்றி-- ர.சடகோபால்.BA
கொடுக்கப்பட்டுள்ளது...!
-
ஏரண்டத் தெண்ணை என இருந்திருக்க வேண்டும்
-
சித்தர் பாடலின் பொருள்:
-
பொருள்:
திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு கல்வத்திலாட்ட அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்... இதுவே பிறையதிக சித்துவாகும்
நன்றி-- ர.சடகோபால்.BA
Re: சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
ayyasamy ram wrote:வினாவில் ஏரண்டதெண்னை என பிழையாக
கொடுக்கப்பட்டுள்ளது...!
-
ஏரண்டத் தெண்ணை என இருந்திருக்க வேண்டும்
-
சித்தர் பாடலின் பொருள்:
-
பொருள்:
திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு கல்வத்திலாட்ட அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்... இதுவே பிறையதிக சித்துவாகும்
நன்றி-- ர.சடகோபால்.BA
எக்சலண்ட் ராம் அண்ணா ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
ayyasamy ram wrote:பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன்
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி
கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித்
திருவான பதிநோக்கித் திலகம் போடே
போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும்
நாரான மானிடர்க்கு அப்படியே காணம்
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால்
வளமான சூரியன் போல் வரிசை காணும்
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை
கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே
- அகத்தியர் 64 சித்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
தமிழ் தெரியாத நீ தமிழனா - ஏண்டா வெண்ணை ன்னு சொல்லி இருப்பாரோ?
(என்னையும் சேர்த்து தான் சொல்றேன்)
(என்னையும் சேர்த்து தான் சொல்றேன்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
மருத்துவ குறிப்பாக சித்தர் பாடல்களில்
* இரு குரங்கின் கை என வரும்...
-
அதற்கு முசுமுசுக்கை என அர்த்தம்
-
அர்த்தம் புரியாமல் வைத்தியம் மேற்கொண்டால்
...!!
* இரு குரங்கின் கை என வரும்...
-
அதற்கு முசுமுசுக்கை என அர்த்தம்
-
அர்த்தம் புரியாமல் வைத்தியம் மேற்கொண்டால்
...!!
Re: சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
பரட்டுக்கு மிக்க நன்றி நன்பா ஏரண்டத்தெண்ணை என்றால் என்ன ஐயா சொல்லுங்கள் plz
Sarmila Sarmi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!
» புன்னகை பேசும் பல பாசை...!
» புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளலாம்..
» …இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!
» புன்னகை பேசும் பல பாசை...!
» புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளலாம்..
» …இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|