புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_m10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_m10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10 
3 Posts - 8%
heezulia
முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_m10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_m10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_m10முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 19, 2015 8:50 am

இரண்டு அறை ஒரு வசிப்பறை
விளக்குமாறு கொண்டு
பெருக்கினேன் சுத்தமாக
பணிப்பெண் வராத ஒரு நாளில்
முதுகு வலியால் மூன்று நாள்
கிடந்தேன் படுக்கையில்
ஓய்வாக நான்

பணிப்பெண் ஒரு நாளில்
மூன்று வீடுகள் பெருக்குதலும்
பாத்திரம் தேய்த்தலும் என
மாதம் முழுதும் கழிக்கிறாள்
அவள் வீட்டின் பணியுடனே!

———————–
ராம்க்ருஷ்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 20, 2015 10:36 am

ஒரு வேலைக்காரி செய்யும் வேலையை நாம் செய்யமுடியாது . நாம் செய்யும் வேலையை வேலைக்காரியால் செய்ய முடியாது . ஒரு கொத்தனார் செய்யும் வேலையை , ஒரு டெய்லர் செய்ய முடியாது . ஒரு டெய்லர் செய்யும் வேலையை , ஒரு தச்சன் செய்ய முடியாது . இவ்வளவு ஏன் ? ஒரு தேனீ செய்யும் வேலையை நம்மால் செய்ய முடியுமா ? ஒரு பறவையைப் போல நம்மால் கூடு கட்ட முடியுமா ? கரையானைப் போலக் கெட்டியான புற்றை நம்மால் உருவாக்க முடியுமா ? முடியாதல்லவா !
அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . ஒருவர் செய்யும் வேலையைக் கொண்டு , அவரை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது .

இந்த ஔவையாரின் பாடலைப் பாருங்கள் !



வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாதை இந்த வான்குருவி, கறையான், தேனீக்கள் செய்யும். ஆனால் நம்மால் அவைகளைப் போல கூடு கட்டவோ, புற்று உருவாக்கவோ, தேன்கூடு செய்யவோ முடியாது. ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்: நம்மால் பூவிலிருந்து தேனை எடுக்க முடியுமா, தேனீக்களைப் போல? அவை சேகரிக்கும் தேனைக் கூட அவைகளை விரட்டி விட்டு விட்டுத்தான் எடுக்கமுடியும்!

எனவே அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . மாற்றி செய்தால் துன்பப்பட வேண்டியதுதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 20, 2015 2:30 pm

ஜெகதீசன் ஐயா மன்னிக்கவும் நீங்கள் வேலைக்காரி என்று பதிவு செய்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் பதிவு செய்த பாடல் மிகவும் அருமை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 20, 2015 3:36 pm

' வேலைக்காரி " என்ற சொல்லால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் , அதைப் " பணிப்பெண் " என்று மாற்றிப் படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .

தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 3:43 pm

M.Jagadeesan wrote:' வேலைக்காரி " என்ற சொல்லால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் , அதைப் " பணிப்பெண் " என்று மாற்றிப் படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .

தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1163667

எனக்கு ஒன்றும் குத்தமாய் படலை ஐயா புன்னகை.............வேலை செய்பவளை "வேலைக்காரி " எந்கிறோம்......வேலைக்கு ஆள் வைத்து வேலை செய்பவரை " வேலைக்காரன் " என்கிறோம்..............ரொம்ப நல்லா எந்த வேலையையும் முடிக்கும் திறன் உடைய ஆட்களையும் நாம் இதே பேர் சொல்லித்தானே பாராட்டுகிறோம்..............சரிதானே? புன்னகை .
.
.
"கெட்டிக்காரர்கள்" எனும் பொருள் படும்படி, ............"கைதேர்ந்த வேலைக்காரி"...."கைதேர்ந்த வேலைக்காரன்" என்று சொல்கிறோமே...........பாராடுகிரோமே....

மேலும் பணிப்பெண் என்பதற்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் உண்டு என்பது என் கணிப்பு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 20, 2015 7:16 pm

பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக
அரசாங்கத்தில் சில மாற்றம் செய்வார்கள்....
-
அதனால் செலவு ஏதும் இல்லை (பணப் பலன்)
-
உதாரணமாக ப்யூன் என்ற உத்தியோகம் பார்த்தவரை
கடை நிலை ஊழியர் என பெயர் மாற்றம் செய்வார்கள்
-
சர்வே துறையில் சங்கிலியாள் )செயின்மேன்) என்ற
பதவிக்கு உரியவரை ஃபீல்டு அசிஸ்டெண்டு என்று
மாற்றுவார்கள்...
-
இது போல செய்து அவர்களுக்கு ஒரு கவுரவம்
தருவார்கள்...!!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக