புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …!
Page 1 of 1 •
இரண்டு அறை ஒரு வசிப்பறை
விளக்குமாறு கொண்டு
பெருக்கினேன் சுத்தமாக
பணிப்பெண் வராத ஒரு நாளில்
முதுகு வலியால் மூன்று நாள்
கிடந்தேன் படுக்கையில்
ஓய்வாக நான்
–
பணிப்பெண் ஒரு நாளில்
மூன்று வீடுகள் பெருக்குதலும்
பாத்திரம் தேய்த்தலும் என
மாதம் முழுதும் கழிக்கிறாள்
அவள் வீட்டின் பணியுடனே!
–
———————–
ராம்க்ருஷ்
விளக்குமாறு கொண்டு
பெருக்கினேன் சுத்தமாக
பணிப்பெண் வராத ஒரு நாளில்
முதுகு வலியால் மூன்று நாள்
கிடந்தேன் படுக்கையில்
ஓய்வாக நான்
–
பணிப்பெண் ஒரு நாளில்
மூன்று வீடுகள் பெருக்குதலும்
பாத்திரம் தேய்த்தலும் என
மாதம் முழுதும் கழிக்கிறாள்
அவள் வீட்டின் பணியுடனே!
–
———————–
ராம்க்ருஷ்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு வேலைக்காரி செய்யும் வேலையை நாம் செய்யமுடியாது . நாம் செய்யும் வேலையை வேலைக்காரியால் செய்ய முடியாது . ஒரு கொத்தனார் செய்யும் வேலையை , ஒரு டெய்லர் செய்ய முடியாது . ஒரு டெய்லர் செய்யும் வேலையை , ஒரு தச்சன் செய்ய முடியாது . இவ்வளவு ஏன் ? ஒரு தேனீ செய்யும் வேலையை நம்மால் செய்ய முடியுமா ? ஒரு பறவையைப் போல நம்மால் கூடு கட்ட முடியுமா ? கரையானைப் போலக் கெட்டியான புற்றை நம்மால் உருவாக்க முடியுமா ? முடியாதல்லவா !
அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . ஒருவர் செய்யும் வேலையைக் கொண்டு , அவரை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது .
இந்த ஔவையாரின் பாடலைப் பாருங்கள் !
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாதை இந்த வான்குருவி, கறையான், தேனீக்கள் செய்யும். ஆனால் நம்மால் அவைகளைப் போல கூடு கட்டவோ, புற்று உருவாக்கவோ, தேன்கூடு செய்யவோ முடியாது. ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்: நம்மால் பூவிலிருந்து தேனை எடுக்க முடியுமா, தேனீக்களைப் போல? அவை சேகரிக்கும் தேனைக் கூட அவைகளை விரட்டி விட்டு விட்டுத்தான் எடுக்கமுடியும்!
எனவே அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . மாற்றி செய்தால் துன்பப்பட வேண்டியதுதான் .
அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . ஒருவர் செய்யும் வேலையைக் கொண்டு , அவரை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது .
இந்த ஔவையாரின் பாடலைப் பாருங்கள் !
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாதை இந்த வான்குருவி, கறையான், தேனீக்கள் செய்யும். ஆனால் நம்மால் அவைகளைப் போல கூடு கட்டவோ, புற்று உருவாக்கவோ, தேன்கூடு செய்யவோ முடியாது. ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்: நம்மால் பூவிலிருந்து தேனை எடுக்க முடியுமா, தேனீக்களைப் போல? அவை சேகரிக்கும் தேனைக் கூட அவைகளை விரட்டி விட்டு விட்டுத்தான் எடுக்கமுடியும்!
எனவே அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . மாற்றி செய்தால் துன்பப்பட வேண்டியதுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஜெகதீசன் ஐயா மன்னிக்கவும் நீங்கள் வேலைக்காரி என்று பதிவு செய்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் பதிவு செய்த பாடல் மிகவும் அருமை.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
' வேலைக்காரி " என்ற சொல்லால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் , அதைப் " பணிப்பெண் " என்று மாற்றிப் படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .
தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .
சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .
தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163667M.Jagadeesan wrote:' வேலைக்காரி " என்ற சொல்லால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் , அதைப் " பணிப்பெண் " என்று மாற்றிப் படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .
தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .
எனக்கு ஒன்றும் குத்தமாய் படலை ஐயா .............வேலை செய்பவளை "வேலைக்காரி " எந்கிறோம்......வேலைக்கு ஆள் வைத்து வேலை செய்பவரை " வேலைக்காரன் " என்கிறோம்..............ரொம்ப நல்லா எந்த வேலையையும் முடிக்கும் திறன் உடைய ஆட்களையும் நாம் இதே பேர் சொல்லித்தானே பாராட்டுகிறோம்..............சரிதானே? .
.
.
"கெட்டிக்காரர்கள்" எனும் பொருள் படும்படி, ............"கைதேர்ந்த வேலைக்காரி"...."கைதேர்ந்த வேலைக்காரன்" என்று சொல்கிறோமே...........பாராடுகிரோமே....
மேலும் பணிப்பெண் என்பதற்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் உண்டு என்பது என் கணிப்பு
பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக
அரசாங்கத்தில் சில மாற்றம் செய்வார்கள்....
-
அதனால் செலவு ஏதும் இல்லை (பணப் பலன்)
-
உதாரணமாக ப்யூன் என்ற உத்தியோகம் பார்த்தவரை
கடை நிலை ஊழியர் என பெயர் மாற்றம் செய்வார்கள்
-
சர்வே துறையில் சங்கிலியாள் )செயின்மேன்) என்ற
பதவிக்கு உரியவரை ஃபீல்டு அசிஸ்டெண்டு என்று
மாற்றுவார்கள்...
-
இது போல செய்து அவர்களுக்கு ஒரு கவுரவம்
தருவார்கள்...!!
-
அரசாங்கத்தில் சில மாற்றம் செய்வார்கள்....
-
அதனால் செலவு ஏதும் இல்லை (பணப் பலன்)
-
உதாரணமாக ப்யூன் என்ற உத்தியோகம் பார்த்தவரை
கடை நிலை ஊழியர் என பெயர் மாற்றம் செய்வார்கள்
-
சர்வே துறையில் சங்கிலியாள் )செயின்மேன்) என்ற
பதவிக்கு உரியவரை ஃபீல்டு அசிஸ்டெண்டு என்று
மாற்றுவார்கள்...
-
இது போல செய்து அவர்களுக்கு ஒரு கவுரவம்
தருவார்கள்...!!
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|