Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலுக்குக் காதல்
4 posters
Page 1 of 1
காதலுக்குக் காதல்
–
அடர்த்தி மிகுந்த சாலையிலும்
கூச்சம் பார்ப்பதில்லை
மௌனம் கூட்டும் வேலையிலும்
பேச மறுப்பதில்லை
–
தாய் தந்தை பின் நடந்தாலும்
கண் ஜாடையின் பிரதிபலிப்பு
உடைவதில்லை
–
பிரிவின் இறுக்கம் புரிதலின் தாமதம்
உறங்காத இரவு உடையும் உயிர் தாங்கும்
இரட்டை இதயம்போல
இந்தக் காதலுக்குக் காதல் வந்தால்…
–
=========================================-
க. கோபிலெட்சுமி, பள்ளி அக்ரஹாரம்
கல்கி
Re: காதலுக்குக் காதல்
இப்படி யாருக்கும் புரியாத நடையில் எழுதுவதுதான் கவிதை என்றால் , எல்லோருமே கவிதை
எழுதலாம் . இப்படிப்பட்ட கவிதைகளைத்தான் பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன. எல்லோருக்கும் புரியும்படி எழுதினால் அது கவிதையல்ல என்பதுதான் அவர்களின் கொள்கை .
இந்தக் கவிதையின் முதல் இரண்டு பத்திகளைக் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டேன் . கடைசி பத்தி சுத்தமாகவே எனக்குப் புரியவில்லை . நான் அய்யாசாமி ராம் அவர்களைக் குறை சொல்லவில்லை . கவிதை எழுதியவர் கவிதையை இன்னும் எளிமையாக எழுதியிருக்கலாமே என்றுதான் சொல்லுகிறேன் .
இதே கவிதையை இப்படி எழுதலாமே !
அடர்த்தி மிகுந்த அண்ணா சாலையிலும்
அச்சமோ கூச்சமோ பார்ப்பதில்லை
உண்மைக்காதல் !
தாய்தந்தையரை முன்னே நடக்க விட்டுவிட்டு
வாய்கள் மௌனம் காத்தாலும்
கண்களும் உள்ளமும் பேசிக்கொண்டுதான்
இருக்கின்றன காதலனிடம் !
எழுதலாம் . இப்படிப்பட்ட கவிதைகளைத்தான் பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன. எல்லோருக்கும் புரியும்படி எழுதினால் அது கவிதையல்ல என்பதுதான் அவர்களின் கொள்கை .
இந்தக் கவிதையின் முதல் இரண்டு பத்திகளைக் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டேன் . கடைசி பத்தி சுத்தமாகவே எனக்குப் புரியவில்லை . நான் அய்யாசாமி ராம் அவர்களைக் குறை சொல்லவில்லை . கவிதை எழுதியவர் கவிதையை இன்னும் எளிமையாக எழுதியிருக்கலாமே என்றுதான் சொல்லுகிறேன் .
இதே கவிதையை இப்படி எழுதலாமே !
அடர்த்தி மிகுந்த அண்ணா சாலையிலும்
அச்சமோ கூச்சமோ பார்ப்பதில்லை
உண்மைக்காதல் !
தாய்தந்தையரை முன்னே நடக்க விட்டுவிட்டு
வாய்கள் மௌனம் காத்தாலும்
கண்களும் உள்ளமும் பேசிக்கொண்டுதான்
இருக்கின்றன காதலனிடம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காதலுக்குக் காதல்
மேற்கோள் செய்த பதிவு: 1163206M.Jagadeesan wrote:இப்படி யாருக்கும் புரியாத நடையில் எழுதுவதுதான் கவிதை என்றால் , எல்லோருமே கவிதை
எழுதலாம் . இப்படிப்பட்ட கவிதைகளைத்தான் பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன. எல்லோருக்கும் புரியும்படி எழுதினால் அது கவிதையல்ல என்பதுதான் அவர்களின் கொள்கை .
இந்தக் கவிதையின் முதல் இரண்டு பத்திகளைக் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டேன் . கடைசி பத்தி சுத்தமாகவே எனக்குப் புரியவில்லை . நான் அய்யாசாமி ராம் அவர்களைக் குறை சொல்லவில்லை . கவிதை எழுதியவர் கவிதையை இன்னும் எளிமையாக எழுதியிருக்கலாமே என்றுதான் சொல்லுகிறேன் .
இதே கவிதையை இப்படி எழுதலாமே !
அடர்த்தி மிகுந்த அண்ணா சாலையிலும்
அச்சமோ கூச்சமோ பார்ப்பதில்லை
உண்மைக்காதல் !
தாய்தந்தையரை முன்னே நடக்க விட்டுவிட்டு
வாய்கள் மௌனம் காத்தாலும்
கண்களும் உள்ளமும் பேசிக்கொண்டுதான்
இருக்கின்றன காதலனிடம் !
நன்று
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: காதலுக்குக் காதல்
மேற்கோள் செய்த பதிவு: 1163206M.Jagadeesan wrote:இப்படி யாருக்கும் புரியாத நடையில் எழுதுவதுதான் கவிதை என்றால் , எல்லோருமே கவிதை
எழுதலாம் . இப்படிப்பட்ட கவிதைகளைத்தான் பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன. எல்லோருக்கும் புரியும்படி எழுதினால் அது கவிதையல்ல என்பதுதான் அவர்களின் கொள்கை .
இந்தக் கவிதையின் முதல் இரண்டு பத்திகளைக் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டேன் . கடைசி பத்தி சுத்தமாகவே எனக்குப் புரியவில்லை . நான் அய்யாசாமி ராம் அவர்களைக் குறை சொல்லவில்லை . கவிதை எழுதியவர் கவிதையை இன்னும் எளிமையாக எழுதியிருக்கலாமே என்றுதான் சொல்லுகிறேன் .
இதே கவிதையை இப்படி எழுதலாமே !
அடர்த்தி மிகுந்த அண்ணா சாலையிலும்
அச்சமோ கூச்சமோ பார்ப்பதில்லை
உண்மைக்காதல் !
தாய்தந்தையரை முன்னே நடக்க விட்டுவிட்டு
வாய்கள் மௌனம் காத்தாலும்
கண்களும் உள்ளமும் பேசிக்கொண்டுதான்
இருக்கின்றன காதலனிடம் !
அருமை ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காதலுக்குக் காதல்
» காதலுக்குக் கண்ணில்லை!
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதலுக்குக் கண்ணில்லை!
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|