புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
யானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_lcapயானை முகத்தானே -உனைப் போற்றி  I_voting_barயானை முகத்தானே -உனைப் போற்றி  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை முகத்தானே -உனைப் போற்றி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2015 2:15 pm

யானை முகத்தானே -உனைப் போற்றி


யானை முகத்தானே -உனைப் போற்றி  9LVvRwsSnyoRfUmvT3rs+murugan_pillaiyar

ஆறுமுகனின் அண்ணனே
ஆறுமுகம் உனக்கில்லையே என
ஆதங்கம் எனக்கு ,
ஆனாலும் தங்கமென விஷயம் பல
அணிவகுத்தே வந்தது , அதை தேடுகையில் !

ஆறுடன் பிணைந்தவன் நீயன்றோ !
ஆறுகள் பலவாயினும் , அந்த
ஆற்றோர குத்தகை​யாம் ​ ​
​அரசமரத்தடிகள்  ​உனதன்றோ  !!

யானை முகத்தானே -உனைப் போற்றி  BPHTxxuEQ8WDwRhkwA2b+images

தாய் சொல் மிக்க மந்திரமில்லை என
தலைதனை தந்தவன் நீயன்றோ !

மாற்று தலைக்​கொண்டு ,
மருத்துவத்தில்
மாற்றுருப்பு​ முதல்வன் ​ நீதானே !
சஸ்திர சிகிச்சையில் ,
சாத்திரம் படைத்திட ​,
​வித்தானவன்  நீதானே ​!!

யானை முகத்தானே -உனைப் போற்றி  ARiiBiPT2eHeS2ICOekY+Ganesh%20baby  யானை முகத்தானே -உனைப் போற்றி  G1EkKm9CS5W5cSDyWSSx+images


மண்ணை விரும்பாதார் உண்டு ,
உன்னை விரும்பாதார் உண்டோ ?
அலங்காரத்தை தவிர்ப்பவர்களும் ,உன்னை
அழகு செய்வதை மறவாதார்.

யானை முகத்தானே -உனைப் போற்றி  QHFxUI5Toe6DxMC5APya+images

வீட்டின் ஜனத்தொகையில் ,
நாட்டின் ஜனத்தொகையில் ,
ஐந்தாறு மடங்கு உன் ஜனத்தொகை !
சபாஷ் என்றாலும்  தமாஷ் என்றாலும்
உண்மை அதுதான் உத்தமனே !

யானை முகத்தானே -உனைப் போற்றி  LRVKLdhLRK7kHEie0EQ9+images
 யானை முகத்தானே -உனைப் போற்றி  BwXgkFwsRACowXraKTcb+images

உந்தன் தாயும் உமையே
பெரியவர் வணங்குவதும் உமையே
சிறுவர்கள் விரும்புவதும் உமையே
உனக்கு உவமை உலகில் வேறு இலையே​.

யானை முகத்தானே -உனைப் போற்றி  Szb7FHjkTom9bs1eBzxh+images

எழுதலாம் எழுதலாம்
எழுதிக்கொண்டே இருக்கலாம்
எழுதுவதில்  முதல்வன் நீதானே ​ ​!
வியாசர் கூற ,கூறக் கூற , மகாபாரத
விவரங்களை எழுதியவனே ​நீதானே !
தடுமாறாது தடையின்றி அவர் தர
அடித்தல் இன்றி திருத்தல் இன்றி ,
அவசரகதியில் உலகிற்கு அர்பணித்த
அன்றைய குறுக்கெழுத்தாளன் நீதானே .

அறிந்தது கொஞ்சம் ,
அறிந்ததை எழுதவும்
அனுபவமில்லா
​அறிவிலி நான் ​

யானை முகத்தானே -உனைப் போற்றி  IPLOlBbYREKdhIZ4ZBFB+Ganesh_Hyderabad_AFP_360x270

மேலும் உனை  பற்றி ,
உனைப்பற்றியே ,
கற்று , உந்தன் காலடியில்
கவிதையாக தருவேன் , கணபதியே !



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2015 3:45 pm

யானை முகத்தானே -உனைப் போற்றி  103459460 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
-
ஐங்கரனைத் தொழுவோம் - அச்சமின்றி வாழ்வோம்

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 1:45 pm

ayyasamy ram wrote:யானை முகத்தானே -உனைப் போற்றி  103459460 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
-
ஐங்கரனைத் தொழுவோம் - அச்சமின்றி வாழ்வோம்
மேற்கோள் செய்த பதிவு: 1162805

உலகிலே அதிகம் தொழப்படுகிற கடவுள்
இவராகத்தான் இருக்கும் , என்று எண்ணுகிறேன் ,a ram !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 2:00 pm

கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 2:11 pm

தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது...
-
விநாயகர் வழிபாட்டை இந்தியாவெங்கும் பரவச் செய்த
பெருமை சுதந்திர போராட்ட வீரர் திலகர்தான்....
-
அவர் இதனை மத நல்லிணக்கத்திற்காக மராட்டிய
மாநிலத்தில் மேற்கொண்டார்....
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:13 pm

"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா புன்னகை................... யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 5:25 pm

M.Jagadeesan wrote:கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1163031

பின்னூட்டக் கவிதை
தேனூட்டியது, நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 5:26 pm

krishnaamma wrote:"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா புன்னகை................... யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1163073

நன்றி அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக