புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு
Page 1 of 1 •
தேவகோட்டை, மார்ச் 3- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கார்ப்பரேசன் வீதியை சேர்ந்தவர் தண்டியூர் செல்லம். அவரது மனைவி முத்துமீனாள் (வயது38). இவர் வீட்டில் இருந்தபோது “மர்ம” நபர்கள் புகுந்தனர்.
பின்னர் முத்துமீனாளை கொன்று ரூ.10 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது.
இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் துலங்கப்பட வில்லை.
இதனிடையே முத்து மீனாளின் கார் டிரைவர் கருப்பு என்பவரிடம் வரு மானவரித்துறை அதிகாரிகள்போல நடித்து ரூ.2? லட்சத்தை ”மர்ம” நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அதனை தொடர்ந்து போலீஸ் படை உஷார் படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்த சம்பவத்தில் 5 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 3 பேர் பிடிபட்டனர். ஆனால் இந்த சம்பவத்துக்கு மூளையாக இருக்கும் 2 பேர் தலை மறைவாக உள்ளனர்.
ஆனால் அவர்களை பிடிப்பதில் போலீசார் தாமதம் காட்டி வருகின்றனர். 2 பேரும் போலீஸ் பிடியில் சிக்கினால் உண்மையான நிலவரம் தெரிய வரும். இதனிடையே தலைமறைவாக இருக்கும் 2 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற இருப்பதாக தகவல் எட்டி உள்ளது.
பின்னர் முத்துமீனாளை கொன்று ரூ.10 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது.
இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் துலங்கப்பட வில்லை.
இதனிடையே முத்து மீனாளின் கார் டிரைவர் கருப்பு என்பவரிடம் வரு மானவரித்துறை அதிகாரிகள்போல நடித்து ரூ.2? லட்சத்தை ”மர்ம” நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அதனை தொடர்ந்து போலீஸ் படை உஷார் படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்த சம்பவத்தில் 5 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 3 பேர் பிடிபட்டனர். ஆனால் இந்த சம்பவத்துக்கு மூளையாக இருக்கும் 2 பேர் தலை மறைவாக உள்ளனர்.
ஆனால் அவர்களை பிடிப்பதில் போலீசார் தாமதம் காட்டி வருகின்றனர். 2 பேரும் போலீஸ் பிடியில் சிக்கினால் உண்மையான நிலவரம் தெரிய வரும். இதனிடையே தலைமறைவாக இருக்கும் 2 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற இருப்பதாக தகவல் எட்டி உள்ளது.
தேவகோட்டையில் விலாசம் கேட்பதுபோல் நடித்து துணி துவைத்த பெண்ணிடம் 13 பவுன் செயின் பறிப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனுஷ் கோடி, வியாபாரி. இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது 65). இவர் நேற்று காலை வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரிடம் வந்து விலாசம் கேட்பது போல் விசாரித்தார். திடீரெனஅவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் செயினை வெடுக்கென பறித்தார். இதனை எதிர்பாராத புஷ்பவள்ளி திருடன்... திருடன்.. என அலறினார்.
மேலும் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் பலமாக புஷ்பவள்ளியை தள்ளி விட்டு கையில் கிடைத்த நகையுடன் ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லாததால் அவரை பிடிக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி அந்த ஆசாமி ஓடி மறைந்துவிட்டார்.
இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புஷ்பவள்ளி புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்ம நாதன் வழக்குப்பதிவு செய்து துணிகர நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடிவருகிறார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனுஷ் கோடி, வியாபாரி. இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது 65). இவர் நேற்று காலை வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரிடம் வந்து விலாசம் கேட்பது போல் விசாரித்தார். திடீரெனஅவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் செயினை வெடுக்கென பறித்தார். இதனை எதிர்பாராத புஷ்பவள்ளி திருடன்... திருடன்.. என அலறினார்.
மேலும் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் பலமாக புஷ்பவள்ளியை தள்ளி விட்டு கையில் கிடைத்த நகையுடன் ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லாததால் அவரை பிடிக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி அந்த ஆசாமி ஓடி மறைந்துவிட்டார்.
இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புஷ்பவள்ளி புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்ம நாதன் வழக்குப்பதிவு செய்து துணிகர நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடிவருகிறார்
கோவில் திருவிழாவில் திடீர் கோஷ்டி மோதல்: வாலிபருக்கு சரமாரி வெட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பொன்னக்கரை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தர்மராஜ், கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தநிலையில் தற்போது அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது தொடர்பாக தர்மராஜ் அந்த கிராமம் முழுவதும் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியிருந்தார். இதற்கு நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் உருவானது.
இதையடுத்து நாகராஜ் தனது ஆதரவாளர்களான வெண்ணியூரை சேர்ந்த சுப்பிரமணியன், சுரேஷ், நாகேந்திரன் ஆகியோருடன் வந்து தர்மராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தர்மராஜ் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார்.
சம்பவம் பற்றி தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பொன்னக்கரை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தர்மராஜ், கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தநிலையில் தற்போது அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது தொடர்பாக தர்மராஜ் அந்த கிராமம் முழுவதும் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியிருந்தார். இதற்கு நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் உருவானது.
இதையடுத்து நாகராஜ் தனது ஆதரவாளர்களான வெண்ணியூரை சேர்ந்த சுப்பிரமணியன், சுரேஷ், நாகேந்திரன் ஆகியோருடன் வந்து தர்மராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தர்மராஜ் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார்.
சம்பவம் பற்றி தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar topics
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..!
» இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!
» தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
» இளம் பெண்ணை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்
» மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..!
» இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!
» தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
» இளம் பெண்ணை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|