புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
3 Posts - 6%
heezulia
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
யார் தெய்வம் ? Poll_c10யார் தெய்வம் ? Poll_m10யார் தெய்வம் ? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தெய்வம் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 20, 2015 8:49 am

ஊரிலிருந்து வந்த தன் நண்பன் சரவணனை  அழைத்துக்கொண்டு , கோவிலுக்குச் சென்றான் சங்கரன் .

கோவிலில் ஒரே கூட்டமாக இருந்தது .    

" என்ன ஒரே கூட்டமா இருக்கு ? இன்னிக்கிக் கோவிலில் என்ன விசேஷம் ? " - சரவணன் கேட்டான் .

" இன்னிக்கி சுவாமி பிரேமானந்தா , " வள்ளித் திருமணம் " என்ற தலைப்பிலே இலக்கிய சொற்பொழிவு ஆற்றுகிறார் . அதுதான் இவ்வளவு கூட்டம் .அதில்லாம இன்னிக்கி வெள்ளிக்கிழமை வேற , அதான்  பெண்கள் கூட்டமும் அதிகமா இருக்கு ". என்றான் சங்கரன் .

கோவிலின் உள்ளே இருந்த மண்டபத்தில் , சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது . மேடையில் சுவாமி பிரேமானந்தா அமர்ந்திருந்தார் . ஆறடி உயரம்; ஆஜானுபாகுவான தோற்றம் ; ஜடாமகுடம் ; நெற்றி நிறைய திருநீறு ; கழுத்தில் ருத்திராட்சம் , கையில் கமண்டலம் , விரித்த புலித்தோலின் மீது அமர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார் . ஆண்களும் , பெண்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் .
இலக்கிய சொற்பொழிவு முடிந்ததும் , சுவாமி பிரேமானந்தா பக்தர்களுக்குத் திருநீறும், ஆசியும் வழங்கத் தொடங்கினார் . ஆண்களும் , பெண்களும் வரிசையாக நின்று , அவர் காலில் விழுந்து வணங்கித் திருநீறும் ஆசியும் பெற்றனர் . சரவணன் முறை வந்ததும் , பிரேமானந்தாவின் காலில் விழுந்து ஆசி பெற்றான் . அவர் கொடுத்த திருநீரை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் .

அடுத்து சங்கரன் முறை வந்தது. சங்கரன் எல்லோரையும் போல பிரேமானந்தாவின் காலில் விழுந்து வணங்கவில்லை . ஆனால் அவர் கொடுத்த திருநீரை மட்டும் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் . இதை சரவணன் கவனித்துக் கொண்டிருந்தான் .

“ ஏண்டா சங்கரா ! நீ மட்டும் அவர் காலில் விழுந்து வணங்கவில்லை ? “

“ கோவில் வளாகத்தில் , தெய்வத்தைத் தவிர , வேறு யாரையும் வணங்குவதோ அல்லது காலில் விழுவதோ கூடாது . இது தெரியாதா உனக்கு ? “

“ ஒ அப்படியா ! இது எனக்குத் தெரியாதே ! “ என்றான் சரவணன் .

பிறகு அங்கிருந்த பிரசாதக் கடைக்குச் சென்று , முறுக்கும் , அதிரசமும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே , நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் . பேச்சு அரசியலுக்குத் திரும்பியது . உடனே, சங்கரன் , சரவணனை நோக்கி

“ கோவில் வளாகத்தில், நம்முடைய குடும்பக் கதைகளைப் பேசுவதோ, அரசியல் பேசுவதோ கூடாது “ என்றான் .

“ சரிடாப்பா ! வாயை மூடிக் கொண்டேன் ! “ என்று சொல்லி சரவணன் வாயைப் பொத்திக் கொண்டான் . சிறிதுநேரம் சென்றது . அப்போது அங்கே கதர் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார் . அவரைக் கண்டவுடன் சங்கரன்,

“ ஐயா ! வணக்கம் ! “ என்று சொல்லிக்கொண்டே அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் .

“ ஓ ! சங்கரனா ! நல்லா இருக்கியா ? வீட்டில் எல்லோரும் நலந்தானே ? “ என்று கேட்டார் அந்தப் பெரியவர் .

“ எல்லோரும் நலம்தான் ! தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? நலந்தானே ? “ என்று கேட்டான் சங்கரன் .

“ ஆண்டவன் அருளால் நான் நலமாக இருக்கிறேன் ! உனக்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உண்டு ! “ என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் விடைபெற்றார் .

இந்தக் கட்சியைக் கண்ட சரவணன் கடகடவென்று சிரித்தான் .

“ ஏண்டா சிரிக்கிறே ? “

“ ஊருக்குத்தான் உபதேசமா ? உனக்கு இல்லையா ? கோவில் வளாகத்தில் தெய்வத்தைத் தவிர , வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது என்று சொன்னாயே !, நீ மட்டும் அந்த மனுஷனுடைய காலில் விழலாமா ? அவர் என்ன தெய்வமா ? “ என்று கேட்டான் சரவணன் .

“ நிச்சயமாக ! அவர் எனக்குத் தெய்வம்தான் .எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அவர். “ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் “ என்ற முதுமொழியை நீ கேட்டதில்லையா ? மாதா , பிதா , குரு மூவரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள் . அவர்களை எப்போதும் வணங்கலாம் ; எந்த இடத்திலும் வணங்கலாம் ! “ என்றான் சங்கரன் .

சரவணன் வாயடைத்து நின்றான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 10:26 am

நல்லா இருக்கு ஐயா புன்னகை...............அருமையான கருத்து ! .............தெய்வத்துக்கு முன்னாலேயே அவர்கள் மூவரும் வருவதால் அவர்களை எங்கு வேண்டுமானாலும் வணங்கலாம்...............சூப்பர் ! ............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 21, 2015 10:29 am

அருமை ஆனால் கதையின் தலைப்பு

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 12:00 pm

.
mbalasaravanan wrote:அருமை ஆனால் கதையின் தலைப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1163821

கொஞ்சம் அவசரப்பட்டு " சுவாமி பிரேமானந்தா " என்று தலைப்பு இட்டுவிட்டேன் . " யார் தெய்வம் ? " என்று தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 21, 2015 1:16 pm

M.Jagadeesan wrote:.
mbalasaravanan wrote:அருமை ஆனால் கதையின் தலைப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1163821

கொஞ்சம் அவசரப்பட்டு " சுவாமி பிரேமானந்தா " என்று தலைப்பு இட்டுவிட்டேன் . " யார் தெய்வம் ? " என்று தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1163856
உண்மை நண்பரே முடிந்தால் மாற்றி விடுங்களேன் , தயவு செய்து

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 2:06 pm

எப்படி மாற்றுவது என்று தெரியவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 21, 2015 7:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 21, 2015 8:36 pm

தலைப்பு வேண்டுதலுக்கு இணங்க மாற்றப்பட்டுள்ளது .

மிகவும் நன்றாக இருந்தது ,Jagadeesan கதை அமைப்பும் நடையும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 9:12 pm

கதையின் தலைப்பை மாற்றியதற்கு ரமணியன் ஐயாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 21, 2015 10:09 pm

ஐயா இந்த நேரத்தில் திருமதி. சுசீலா, திரு. சம்பந்தம், பள்ளி தமிழ் ஆசிரியர்களை நினைவு கூறுகிறேன்.நன்றி ஐயா. அருமையான கதை



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக