புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக
Page 1 of 1 •
- SenthilKumarKarmegamபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 26/07/2015
உறவுகளோ - இதை நான் கவிதை என்று கருதவில்லை - ஓர் உணர்ச்சி குவியல் . இத்தளத்தில் நிறைய கவிஞர் மற்றும் சான்றரர் உள்ளீர்கள் . திருத்தவும் அல்லது மன்னிக்கவும்.
குழந்தைப் பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக
பல அம்மாக்களை காப்பாய் என்றா
உங்கள் பெயர் - கோவிந்தஅம்மாள் என்று சூட்டப்பட்டது
கிறிஸ்து - கடவுளின் தூதுவராம்
நீங்கள் பிரம்மாவின் தூதுவரா?
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை எனில்
நீங்கள் தான் எத்தனை பிறப்புகளை கண்டு களித்து இருப்பீர்! - புண்ணியவதிய
ஓய்வு எடுக்க விரும்பும் வயதில்
ஓசை இல்லாமல் சாதனை நிகழ்த்தும் தாயா!
இனி தாய்க்கு இலக்கணம் எழுதும் போது உங்களைப்
போன்றாரையும் கருத்தில் கொள்வது உத்தமம்.
அர்ப்பணிப்பு - பலரால் பல துறைகளில் கண்டோம்
நீங்கள் இம்மா மதுரையின் அம்மாக்களுக்கு - ஓர் அர்ப்பணிப்பு.
- மருத்துவர் கோவிந்தஅம்மாள் அவர்கள் இன்னும் அவர்களது பணியை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார் .
குழந்தைப் பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக
பல அம்மாக்களை காப்பாய் என்றா
உங்கள் பெயர் - கோவிந்தஅம்மாள் என்று சூட்டப்பட்டது
கிறிஸ்து - கடவுளின் தூதுவராம்
நீங்கள் பிரம்மாவின் தூதுவரா?
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை எனில்
நீங்கள் தான் எத்தனை பிறப்புகளை கண்டு களித்து இருப்பீர்! - புண்ணியவதிய
ஓய்வு எடுக்க விரும்பும் வயதில்
ஓசை இல்லாமல் சாதனை நிகழ்த்தும் தாயா!
இனி தாய்க்கு இலக்கணம் எழுதும் போது உங்களைப்
போன்றாரையும் கருத்தில் கொள்வது உத்தமம்.
அர்ப்பணிப்பு - பலரால் பல துறைகளில் கண்டோம்
நீங்கள் இம்மா மதுரையின் அம்மாக்களுக்கு - ஓர் அர்ப்பணிப்பு.
- மருத்துவர் கோவிந்தஅம்மாள் அவர்கள் இன்னும் அவர்களது பணியை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றாக இருக்கிறது .
நீங்கள் கூறிய படியே , உணர்ச்சி குவியல்தான் .
டாக்டர் கோவிந்த அம்மாளை பற்றியோ , பூமா மருத்துவ மனை பற்றியோ அதிகம் அறியாதவர்கள் என்னைப் போல் பலர் இருக்கலாம் .
டாக்டர் கோவிந்த அம்மாளை புகழ்ந்து கவிதை வடிக்க காரணமாக இருந்த , சம்பவம் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் .அதை பற்றி விரிவாக கட்டுரை பகுதியில் வெளியிடலாமே .
ரமணியன்
நீங்கள் கூறிய படியே , உணர்ச்சி குவியல்தான் .
டாக்டர் கோவிந்த அம்மாளை பற்றியோ , பூமா மருத்துவ மனை பற்றியோ அதிகம் அறியாதவர்கள் என்னைப் போல் பலர் இருக்கலாம் .
டாக்டர் கோவிந்த அம்மாளை புகழ்ந்து கவிதை வடிக்க காரணமாக இருந்த , சம்பவம் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் .அதை பற்றி விரிவாக கட்டுரை பகுதியில் வெளியிடலாமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
40ம் நாள் யூரின் டெஸ்ட் பண்ண வந்ததில் இருந்து 9ம் மாதம் வரைக்கும் தன்னையே தெய்வமாக நம்பி தன் மகள் மகளாக போகிறாள் என்று அல்லும் பகலும் தூக்கமில்லாமல் கண்விழித்து பார்த்து கொண்ட தாயிடம் பிரசவ நேரத்தில் உடனடியாக ஆபரேஷன் பண்ணவேண்டும் பணம் கொண்டு வா இல்லாவிட்டால் உனக்கு உன் மகள் வேண்டுமா அல்லது பேரக்குழந்தை வேண்டுமா என்று முடிவு பண்ணிகொள் என்று ஈவு இரக்கமில்லாமல் பேசிய மருத்துவமிருகத்தை பார்த்த எனக்கு இந்த பதிவு உண்மையிலேயே எனது ஆழ்மனதில் 13 வருடமாக இருந்த நினைவுகளை தூண்டிவிட்டது.
(அடுத்த மருத்துவமனையில் எந்த வித செலவுமில்லாமல் சுகபிரசவமாக எனது சகோதரி எங்கள் வீட்டின் முதல் ரோஜாப்பூவை பெற்றெடுத்தார் என்பது அடுத்த செய்தி )
(அடுத்த மருத்துவமனையில் எந்த வித செலவுமில்லாமல் சுகபிரசவமாக எனது சகோதரி எங்கள் வீட்டின் முதல் ரோஜாப்பூவை பெற்றெடுத்தார் என்பது அடுத்த செய்தி )
மேற்கோள் செய்த பதிவு: 1162615ஆமாம் செந்தில் , இவரை போன்ற உன்னதமானவர்களை பற்றி எடுத்து சொன்னால் தானே எல்லோரும் தெரிந்துகொள்ள முடியும்.T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது .
நீங்கள் கூறிய படியே , உணர்ச்சி குவியல்தான் .
டாக்டர் கோவிந்த அம்மாளை பற்றியோ , பூமா மருத்துவ மனை பற்றியோ அதிகம் அறியாதவர்கள் என்னைப் போல் பலர் இருக்கலாம் .
டாக்டர் கோவிந்த அம்மாளை புகழ்ந்து கவிதை வடிக்க காரணமாக இருந்த , சம்பவம் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் .அதை பற்றி விரிவாக கட்டுரை பகுதியில் வெளியிடலாமே .
ரமணியன்
மருத்துவர் கோவிந்தஅம்மாள் அவர்கள் வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
raja wrote:(அடுத்த மருத்துவமனையில் எந்த வித செலவுமில்லாமல் சுகபிரசவமாக எனது சகோதரி எங்கள் வீட்டின் முதல் ரோஜாப்பூவை பெற்றெடுத்தார் என்பது அடுத்த செய்தி புன்னகை)
டாக்டர்கள் பட்டமளிப்பு போது hippocratis (கிரேக்க நாட்டு மருத்துவ வல்லுநர் ) சத்யம் என்று எடுத்தக் கொள்ளவேண்டும் . பல கட்டுபாடுகள் /சத்தியங்கள் அடங்கியது .
அதில் இதுவும் ஒன்று ,
"கர்ப்பிணி ஸ்திரீகளுக்கு , சிசுவிற்கு ஹானி விளைவிக்கும் மருந்தை தரமாட்டேன் . தெய்வத்திற்கு சமானமாக என்னை நினைத்துக் கொண்டு ,அவர்களுக்கு செய்யவேண்டியதை முறையாக செய்வேன் ."
ஆனால் இப்போதைய டாக்டர்கள் (95%) எல்லோரும் hypocrites (வேஷம் போடும் வேஷதாரிகள் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு செந்தில் குமார், அந்த அருமையான மருத்துவத் தாய் பற்றி இன்னும் விரிவாக சொல்லுங்கள் ...தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கேன்
- SenthilKumarKarmegamபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 26/07/2015
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறன்.
மிக விரைவில் அவர்களை பற்றிய முழு செய்தியும் பதிவு இடுகிறான்.
மிக விரைவில் அவர்களை பற்றிய முழு செய்தியும் பதிவு இடுகிறான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அவசரம் ஒன்றுமில்லை , செந்தில்
நேரம் கிடைக்கும் போது , பதிவிடுங்கள் .
ரமணியன்
நேரம் கிடைக்கும் போது , பதிவிடுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
ஆம் செந்தில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். என்
உடன்பிறவா சகோதரி ஒருவர் திருமணமாகி பத்து வருடங்கள் கடந்துவிட்டன
இன்னும் குழந்தைபேறு இல்லை செலவு செய்து பார்ப்பதற்கு வசதி இல்லை
அவர்களிடம். அவர் இருப்பது ஈரோடு. முடிந்தவரை விரிவாகவே கூறுங்கள்.
நன்றி
உடன்பிறவா சகோதரி ஒருவர் திருமணமாகி பத்து வருடங்கள் கடந்துவிட்டன
இன்னும் குழந்தைபேறு இல்லை செலவு செய்து பார்ப்பதற்கு வசதி இல்லை
அவர்களிடம். அவர் இருப்பது ஈரோடு. முடிந்தவரை விரிவாகவே கூறுங்கள்.
நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|