புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
40 Posts - 63%
heezulia
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
232 Posts - 42%
heezulia
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
21 Posts - 4%
prajai
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்தொடர்தல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 14, 2015 3:47 pm

என் தோட்டம் எங்கும்
ஏகப்பட்ட
ஒடிந்த செடிகள்
சாய்ந்த செடிகள்
ஒரு சிறு வண்ணத்துப்பூச்சி
அதை
நிமிர்த்தி வைத்தபடி
நிமிர்த்தி வைத்தபடி
செல்கிறது
எனக்கு அதை
பின் தொடர வேண்டும் போல்
இருக்கிறது "

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 14, 2015 4:25 pm

உறவுகள் தொடர்கதை
பின்தொடர்தல்  103459460



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 14, 2015 5:11 pm

ஒன்னும் புரியல

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 14, 2015 5:24 pm

இயற்கையை ரசிக்கின்ற மனம் . அதன் விளைவாக எழுகின்ற கவிதை ! எல்லாமே பாராட்டுதற்கு உரியது .

உங்கள் கவிதையை நான் விமர்சனம் செய்யும்போது கோபித்துக் கொள்ளவேண்டாம் . உங்கள் கவிதையிலிருந்து நான் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன் . அதேபோல என்னுடைய கவிதையிலிருந்தும் நீங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் ! என் கவிதையில் குறை கண்டாலும் சுட்டிக் காட்டலாம் .நான் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன் .அவ்வளவே !


செடிகள் எப்படி ஒடிந்ததோ ?
...செடிகள் எப்படி சாய்ந்ததோ ?
அடித்த புயலின் விளைவாலே
...அப்படி நாசம் ஆனதோ ?

பின்னம் அடைந்த செடிகளையே
...புரட்டி நிமிர்த்தும் அளவுக்கு
வண்ணம் நிறைந்த பூச்சிக்கு
...வலிமை எப்படி வந்ததுகாண் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 15, 2015 9:14 am

jagadeesan wrote:செடிகள் எப்படி ஒடிந்ததோ ?
...செடிகள் எப்படி சாய்ந்ததோ ?
அடித்த புயலின் விளைவாலே
...அப்படி நாசம் ஆனதோ ?

பின்னம் அடைந்த செடிகளையே
...புரட்டி நிமிர்த்தும் அளவுக்கு
வண்ணம் நிறைந்த பூச்சிக்கு
...வலிமை எப்படி வந்ததுகாண் ?

அயர வைத்த
அர்த்தம் மிகு அடிகள் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

ரசித்தேன் , jagadeesan அன்பு மலர்
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2015 3:12 pm

பின்தொடர்தல்  3838410834 பின்தொடர்தல்  3838410834

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 15, 2015 4:06 pm

M.Jagadeesan wrote:இயற்கையை ரசிக்கின்ற மனம் . அதன் விளைவாக எழுகின்ற கவிதை ! எல்லாமே பாராட்டுதற்கு உரியது .

உங்கள் கவிதையை நான் விமர்சனம் செய்யும்போது கோபித்துக் கொள்ளவேண்டாம் . உங்கள் கவிதையிலிருந்து நான் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன் . அதேபோல என்னுடைய கவிதையிலிருந்தும் நீங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் ! என் கவிதையில் குறை கண்டாலும் சுட்டிக் காட்டலாம் .நான் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன் .அவ்வளவே !


செடிகள் எப்படி ஒடிந்ததோ ?
...செடிகள் எப்படி சாய்ந்ததோ ?
அடித்த புயலின் விளைவாலே
...அப்படி நாசம் ஆனதோ ?

பின்னம் அடைந்த செடிகளையே
...புரட்டி நிமிர்த்தும் அளவுக்கு
வண்ணம் நிறைந்த பூச்சிக்கு
...வலிமை எப்படி வந்ததுகாண் ?
மேற்கோள் செய்த பதிவு: 1162438 ஐயா நீங்கள் அனைத்திலிருந்தும் கற்றுக் கொள்பவராக இருக்க கூடும். அதனால் தான் என்னுடைய எழுத்துகளிலும் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளீர்கள். மிகவும் நன்றி ஐயா. உங்கள் கவிதையை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரவில்லை.

வண்ணத்துப்பூச்சியை கூர்ந்து கவனித்தால் நிமிர்த்தி வைத்தபடி செல்வதை காணலாம், ஆனால் அது ஒரு மாய தோற்றம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 15, 2015 4:39 pm

தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 15, 2015 4:49 pm



வண்ணத்துப்பூச்சியை கூர்ந்து கவனித்தால் நிமிர்த்தி வைத்தபடி செல்வதை காணலாம், ஆனால் அது ஒரு மாய தோற்றம்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1162636

நன்று
பின்தொடர்தல்  3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2015 1:36 am

கவிதையும் விவாதங்களும் அருமை புன்னகை பின்தொடர்தல்  3838410834 பின்தொடர்தல்  3838410834 பின்தொடர்தல்  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக